சமர்வீரன்

புத்தாண்டுக் கலைமாலை – லண்டவ், யேர்மனி

Posted by - December 28, 2024
விரைந்து நகரும் காலவோட்டத்தில் 2024ஆம் ஆண்டு எம்மிடம் விடைபெற 2025ஆம் ஆண்டை வரவேற்கும் வகையில் லண்டவ் தமிழர் கலாசார விளையாட்டுக் கழகம் நாம் வாழும் நாட்டோடு இணைந்து புத்தாண்டை வரவேற்கும் வகையில் நந்தினி அரங்கிலே ‘புத்தாண்டே வருக ‘ எனும் கலைமாலை…
மேலும்

கலாநிதி சதாசிவம் மகேஸ்வரன் அவர்கள் “மாமனிதர்” என மதிப்பளிப்பு.

Posted by - December 28, 2024
24.12.2024 கலாநிதி சதாசிவம் மகேஸ்வரன் அவர்கள் “மாமனிதர்” என மதிப்பளிப்பு. தமிழீழ மண்ணையும் மக்களையும் ஆழமாக நேசித்த மகத்தான மனிதர் ஒருவரை எமது தேசம் இழந்துவிட்டது. தமிழீழ விடுதலைக்காக உழைத்த கலாநிதி சதாசிவம் மகேஸ்வரன் அவர்கள், 15.12.2024 அன்று சாவடைந்தார் என்ற…
மேலும்

தேசத்தின்குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 18ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யேர்மனி வூப்பெற்றால்.

Posted by - December 22, 2024
தேசத்தின்குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 18ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கடந்த 21-12-2024 சனிக்கிழமை யேர்மனி வூப்பெற்றால் நகசத்தில் நடைபெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – யேர்மனியின் மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரினை வெல்பேட் நகரத்தின் கோட்டப்…
மேலும்

யேர்மனி, ராவன்ஸ்பூர்க் நகரச் செயற்பாட்டாளர் திரு. பாலசூரியகுமார் கணபதிப்பிள்ளை (சூரி) சாவடைந்துள்ளார்.

Posted by - December 22, 2024
அமரர் திரு. பாலசூரியகுமார் கணபதிப்பிள்ளை (சூரி) பிறப்பிடம்: யாழ்ப்பாணம்,சுழிபுரம், தமிழீழம் வதிவிடம்: ராவன்ஸ்பூர்க், யேர்மனி..( Ravensburg, Germany) இயற்கையின் படைப்பில் மானிடம் ஒரு அரிய படைப்பாகக் கருதப்படுகின்றது.அத்தகைய உன்னதமான மானிடப்படைப்பின் இயல்புகளில் சுதந்திர உணர்வு மேலோங்கி நிற்பது மானிடத்தின் உயர்வுக்கு ஆணிவேராக…
மேலும்

தொடரும் Help For Smile இன் நிவாரணப் பணிகள்.

Posted by - December 18, 2024
மன்னார் மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு தொழில் வாய்ப்பு இல்லாமலும்,பெண்களை தலைமைத்துவமாகவும் கொண்ட குடும்பங்களுக்கு அரிசி, கோதுமை மா சீனி மற்றும் தேயிலை போன்ற உலர் உணவுகளை யேர்மனிவாழ் தாயக மக்களின் பங்களிப்பில் Help For Smile அமைப்பினூடாக வழங்கிவைக்கப்பட்டது. அந்த வகையில்…
மேலும்

பெல்சியத்தில் நடைபெற்ற “தேசத்தின் குரல்”அன்ரன் பாலசிங்கம், பிரிகேடியர் தமிழ்ச்செவன் உட்பட7 மாவீரர்களின் வணக்க நிகழ்வு

Posted by - December 17, 2024
தமிழீழவிடுதலைப்போராட்டத்தின் அரசியல் ஆசானாகவும்,தத்துவ ஆசிரியராகவும் இருந்த “தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கம் அவர்களதும், தமிழீழ விடுதலைப்புலிகளின் “தமிழீழ அரசியல்த்துறைப்பொறுப்- பாளராகவும்”தமிழீழ மக்களின் மனங்களில் புன்னகை மாறமல் வலம் வந்த “பிரிகேடியர்”தமிழ்ச்செல்வன் உட்பட 7மாவீரர்களதும் வீரவணக்க நினைவெழிச்சி நாளானது நினைவு கூரப்பட்டது. 16.12.2024…
மேலும்

Heip For Smile அமைப்பினூடாக உறும்பிராய் செல்வபுரம் பகுதியில் உலர் உணவுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது.

Posted by - December 17, 2024
உறும்பிராய் செல்வபுரம் பகுதியில் J/ 245 கிராம சேவையாளர் பிரிவில். கிராமிய உழைப்பாளர் சங்க உறுப்பினர்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 48 குடும்பங்களுக்கு அரிசி, கோதுமை மா சீனி மற்றும் தேயிலை போன்ற உலர் உணவுப் பொருட்களை யேர்மனிவாழ் தாயக மக்களின்…
மேலும்

யாழ்.மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களுக்கு Heip For Smile இன் உதவிகள்.

Posted by - December 17, 2024
யாழ்.மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு தொழில் வாய்ப்பு இல்லாமலும்,பெண்களை தலைமைத்துவமாகவும் கொண்ட குடும்பங்களுக்கு அரிசி, கோதுமை மா சீனி மற்றும் தேயிலை போன்ற உலர் உணவுகளை யேர்மனிவாழ் தாயக மக்களின் பங்களிப்பில் Heip For Smile அமைப்பினூடாக வழங்கிவைக்கப்பட்டது. அந்த வகையில் இன்று…
மேலும்

தேசத்தின்குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 18ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு – பிரான்சு

Posted by - December 16, 2024
தேசத்தின்குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 18ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கடந்த 14-12-2024 சனிக்கிழமை பொண்டிப் பிரதேசத்தில் பிற்பகல் 15.00 மணிக்கு நடைபெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் பொண்டி தமிழ்ச் சங்கத்தின் ஆதரவில்…
மேலும்

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம்,பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் ஆகியோரின் வணக்க நிகழ்வு.

Posted by - December 16, 2024
சுவிசில் நடைபெற்ற ‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம், தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு! தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம், தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களினதும்…
மேலும்