சமர்வீரன்

டெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றிய பிரதநிதிகள், டென்மார்க் வெளிநாட்டு அமைச்சக அதிகாரியுடனும் சந்திப்பு

Posted by - February 23, 2025
கடந்த 21.02.2025 வெள்ளிக்கிழமை அன்று டெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றிய பிரதநிதிகள், டென்மார்க் வெளிநாட்டு அமைச்சகத்தில் இலங்கைக்கான பொறுப்பான அதிகாரியுடனும் சந்திப்பு ஒன்றை மேற்க்கொண்டனர். இந்த சந்திப்பில் தமிழர் தாயகத்தில், இலங்கை அரசினால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத நடவடிக்கைகளையும், மனிதவுரிமை மீறல்களையும் ஆதாரபூர்வமாக…
மேலும்

10 ஆம் நாளான இன்று (22.02.2025) கார்ல்சூக நகரத்தில் ஆரம்பமாகி பிரான்சு எல்லையினைக் கடந்து தொடர்கிறது.

Posted by - February 22, 2025
தமிழின அழிப்பிற்கு அனைத்துல நீதிவேண்டிய ஈருருளிப் பயணத்தின் 10 ஆம் நாளான இன்று (22.02.2025) கார்ல்சூக நகரத்தில் அகவணக்கத்துடன் ஆரம்பமாகி,தொடர்ந்தும் பிரான்சு எல்லையினைக் கடந்து அறவழிப்பயணம் கடுமையான குளிருக்கு மத்தியில் உணர்வெழுச்சியோடுதொடர்கிறது. தமிழின அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழீழமே…
மேலும்

தமிழின அழிப்பிற்கு அனைத்துல நீதிவேண்டிய ஈருருளிப் பயணத்தின் 9ஆம் நாளான இன்று Landau நகரபிதாவைச் சந்தித்தனர்.

Posted by - February 21, 2025
தமிழின அழிப்பிற்கு அனைத்துல நீதிவேண்டிய ஈருருளிப் பயணத்தின் 9ஆம் நாளான இன்று (21.02.2025)லண்டோ நகரத்தில் அகவணக்கத்துடன் ஆரம்பமாகி,லண்டோ நகரபிதாவுடன் சந்திப்பினை மேற்கொண்டு,திட்டமிட்ட வகையில் சிறிலங்கா அரசு மேற்கொள்ளும் தமிழின அழிப்புச் சார்ந்தும் தமிழின அழிப்பிற்கு அனைத்துல நீதி கிடைக்க யேர்மனி அழுத்தம்…
மேலும்

இன்று dillinen நகரில் ஆரம்பித்து saarbrucken நகரபிதாவிற்கான மனு கையளிப்பை தொடர்ந்து landau நகரை நோக்கி பயணிக்கிறது.

Posted by - February 20, 2025
தமிழின அழிப்பிற்கு அனைத்துலக நீதி வேண்டிய, 8ஆம் நாள் ஈருருளி பயணம் யேர்மனியின் டில்லிங்கன் நகரத்திலிருந்து அகவணக்கத்துடன் ஆரம்பமானது. dillinen நகரில் ஆரம்பித்து saarbrucken நகரபிதாவிற்கான மனு கையளிப்பை தொடர்ந்து landau நகரை நோக்கி பயணிக்கிறது.
மேலும்

ஈருளிப் பயணமானது லட்சம்பேக் ஜெர்மனி எல்லையில் இருந்து சார்புறூக்கன் நகரை நோக்கி பயணிக்கிறது.

Posted by - February 19, 2025
ஈருளிப் பயணமானது லட்சம்பேக் ஜெர்மனி எல்லையில் இருந்து சார்புறூக்கன் நகரை நோக்கி பயணிக்கிறது.
மேலும்

கடும் குளிரிலும் உறைபனியிலும் தாயக விடுதலையை மனதில் நிறைத்தபடி ஈருருளிப்போராட்டத்தைத் தெடரும் ஈருருளிப்போராளிகள். 19.02.2025.

Posted by - February 19, 2025
பெல்சியத்தில் 19.02.2025 காலை 8:30 மணியளவில் பஸ்ரனோ(Bastogne)என்னும் இடத்தில் இருந்து அகவணக்கத்துடன் ஆரம்பமானகி Luxembourg பேர்க் நேக்கி பயணிக்கின்றது. கடும் குளிரிலும் உறைபனியிலும் தாயக விடுதலையை மனதில் நிறைத்தபடி ஈருருளிப்போராட்டத்தைத் தெடரும் ஈருருளிப்போராளிகள்.
மேலும்

Posted by - February 19, 2025
மனித உரிமைகள் ஆணையகத்தின் 58வது கூட்டத்தொடரினை முன்னிட்டு, சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதனை வலியுறுத்தியும் 7ஆம் நாளான இன்று பெல்சியத்தில் 19/02/25 காலை…
மேலும்

பெல்சியத்தில் நாமன்(namen) என்னும் இடத்தில் இருந்து மனித நேய ஈருருளிப் பயணம் 6 நாள் ஆரம்பமானது.(காணொளி)

Posted by - February 18, 2025
மனித உரிமைகள் ஆணையகத்தின் 58வது கூட்டத்தொடரில் சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதனை வலியுறுத்தியும் பெல்சியத்தில் 18/02/2025 இன்று காலை 8:30 மணியளவில் நாமன்(namen)…
மேலும்

நெதர்லாந்தின் றொட்டராம் நகரத்திலிருந்து 3ஆம் நாள் ஈருருளிப் பயணம் ஆரம்பமானது.

Posted by - February 15, 2025
நெதர்லாந்தின் றொட்டராம் நகரத்திலிருந்து தமிழின அழிப்பிற்கு அனைத்துல நீதி வேண்டிய 3ஆம் நாள் ஈருருளிப் பயணம் அகவணக்கத்துடன் ஆரம்பமானது.  
மேலும்

நெதர்லாந்தில் கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து வீரவேங்கைகளின் நினைவு சுமந்த உதைபந்தாட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

Posted by - February 15, 2025
நெதர்லாந்தில் கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து வீரவேங்கைகளின் நினைவு சுமந்த ஐரோப்பிய அளவிலான உள்ளரங்க உதைபந்தாட்டம் மிகவும் சிறப்பாக ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
மேலும்