சமர்வீரன்

சிறப்பாக நடைபெற்ற அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் பணியகத் திறப்புவிழா

Posted by - April 24, 2025
அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் பணியகம் யேர்மனியில் 19-04-2025 அன்று வெகுசிறப்பாகத் திறந்து வைக்கப்பட்டது. இப்பணியகத்தை இளம் மாணவர்கள் திறந்து வைத்து உள்ளே சென்றனர். அடுத்த சந்ததியைச் சேர்ந்த இளையோர் எல்லாத்துறைகளிலும் வளர்ந்து வருவதுடன், பொறுப்புகளை ஏற்று சிறப்பாகச் செயலாற்றியும்…
மேலும்

நாட்டுப்பற்றாளர் தியாகச்சுடர் அன்னை பூபதி அவர்களின் நினைவு சுமந்த உள்ளரங்க விளையாட்டு நிகழ்வு.

Posted by - April 24, 2025
நாட்டுப்பற்றாளர் தியாகச்சுடர் அன்னை பூபதி அவர்களின் நினைவு சுமந்த ‘மகளிர் வெற்றிக்கிண்ணமும் சிறுவர் விளையாட்டுக்களும்’ நெதர்லாந்தில் தியாகச்சுடர் அன்னை பூபதி அவர்களின் நினைவு சுமந்த ‘மகளிர் வெற்றிக்கிண்ணமும் சிறுவர் விளையாட்டுக்களும்’ உள்ளரங்க விளையாட்டு நிகழ்வு 19-04-2025 சனி அன்று அம்ஸ்ரடாம் பிரதேசத்தில்…
மேலும்

35ஆவது அகவை நிறைவில் நிமிர்வோடு தமிழாலயங்கள் – ஸ்ருற்காட்

Posted by - April 14, 2025
தமிழ்க் கல்விக் கழகத்தின் நிருவாகச் செயல்நெறியின் ஒழுங்கமைப்பில் தென்மாநிலத்துக்கான 35ஆவது அகவை நிறைவு விழா ஸ்ருற்காட் அரங்கில் 12.04.2025 சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. அறங்கொண்டு பணிசெய்யும் ஆசான்களையும் ஆசான்களின் திறன் கொண்டு வாகைசூடும் மாணவர்களையும் 14ஆண்டுகள் தமிழ்மொழியைக் கற்றுத் தேர்ச்சி பெற்ற…
மேலும்

தமிழ்க் கல்விக் கழகத்தின் 35 ஆவது அகவை நிறைவு விழாவில் டார்ம்ஸ்ரட் – றோஸ்டோவ் தமிழாலய மாணவர்களின் விடுதலை நடனம்.

Posted by - April 10, 2025
தமிழ்க் கல்விக் கழகத்தின் 35 ஆவது அகவை நிறைவு விழாவில் டார்ம்ஸ்ரட் – றோஸ்டோவ் தமிழாலய மாணவர்களின் விடுதலை நடனம்.
மேலும்

மாமனிதர் இரா. நாகலிங்கம் அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவெழுச்சிநாள் – யேர்மனி

Posted by - April 9, 2025
யேர்மன் மாவீரர் பணிமனையின் ஒழுங்கமைப்பில் மாமனிதர் இரா. நாகலிங்கம் ஐயா அவர்களது 10ஆவது நினைவு வணக்கநாள் நிகழ்வு வூப்பர் கலையரங்கில் 06.04.2025ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மனியக் கிளைப் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன் அவர்கள் பொதுச்சுடர்…
மேலும்

மாமனிதர் இரா.நாகலிங்கம் அவர்களின் 10 ஆம் ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வு – யேர்மனி ,வரவேற்பு நடனம்.

Posted by - April 7, 2025
மாமனிதர் இரா.நாகலிங்கம் அவர்களின் 10 ஆம் ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வு – யேர்மனி வரவேற்பு நடனம் நடன ஆசிரியை றெஜினி சத்தியகுமார் அவர்களின் மாணவர்கள்.
மேலும்

35ஆவது அகவை நிறைவில் நிமிர்வோடு தமிழாலயங்கள் – எஸ்சிங்கன்

Posted by - April 7, 2025
தமிழ்க் கல்விக் கழகத்தின் நிருவாகச் செயல்நெறியின் ஒழுங்கமைப்பில் தென்மேற்கு மாநிலத்துக்கான 35ஆவது அகவை நிறைவு விழா எஸ்சிங்கன் அரங்கில் 05.04.2025 சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. அறங்கொண்டு பணிசெய்யும் ஆசான்களையும் ஆசான்களின் திறன் கொண்டு வாகைசூடும் மாணவர்களையும் 14 ஆண்டுகள் தமிழ்மொழியைக் கற்றுத்…
மேலும்

ஆனந்தபுர பெரும் சமர்! ஆனந்தபுரம் கிராமத்தில் நிகழ்ந்த சமரை எப்படி‌மறப்பது…!

Posted by - April 4, 2025
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமே நடந்திராத, சந்தித்திராத சவால்களோடும், சாதனைகளோடும், இழப்புக்களோடும் நடந்த பெருஞ்சமர் ஆனந்தபுரம் முற்றுகைச்சமர்.அனைத்து உலக நாடுகளின் உதவியுடனும்,பாரிய படைக்கலன்களுடனும், எம் இனத்தை அழித்துக் கொண்டிருந்த சிங்கள இனவெறியர்களை முழுப் பலத்தையும் பிரயோகித்து புதுக்குடியிருப்பு – ஆனந்தபுரப்பகுதியில்…
மேலும்

35ஆவது அகவை நிறைவில் நிமிர்வோடு தமிழாலயங்கள் – கனோவர்.

Posted by - April 2, 2025
தமிழ்க் கல்விக் கழகத்தின் நிருவாகச் செயல்நெறியின் ஒழுங்கமைப்பில் வடமாநிலத்துக்கான 35ஆவது அகவை நிறைவு விழா கனோவர் அரங்கில் 30.03.2025 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. அறங்கொண்டு பணி செய்யும் ஆசான்களையும் ஆசான்களின் திறன் கொண்டு வாகைசூடும் மாணவர்களையும் 14 ஆண்டுகள் தமிழ்மொழியைக் கற்றுத்…
மேலும்