சிறப்பாக நடைபெற்ற அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் பணியகத் திறப்புவிழா
அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் பணியகம் யேர்மனியில் 19-04-2025 அன்று வெகுசிறப்பாகத் திறந்து வைக்கப்பட்டது. இப்பணியகத்தை இளம் மாணவர்கள் திறந்து வைத்து உள்ளே சென்றனர். அடுத்த சந்ததியைச் சேர்ந்த இளையோர் எல்லாத்துறைகளிலும் வளர்ந்து வருவதுடன், பொறுப்புகளை ஏற்று சிறப்பாகச் செயலாற்றியும்…
மேலும்
