சமர்வீரன்

அவரின் இன்மை என்பதே இல்லை- ஈழத்து நிலவன்.

Posted by - July 17, 2025
“அவரின் இன்மை என்பதே இல்லை – தமிழீழ தேசியத் தலைவர் மாண்புமிகு வேலுப்பிள்ளை பிரபாகரன்: ஒரு உளவியல், தத்துவ மற்றும் வரலாற்றுப் பார்வை” 2009-ஆம் ஆண்டில் தமிழீழ தேசிய விடுதலைப் போர் ஒரு இரத்தக்களரியை எட்டியிருக்கலாம். ஆனால், அந்த முடிவு நமது…
மேலும்

பேரொளியாகி வழிகாட்டும் மேதகுவின் சித்தாந்தங்களை ஒரு சிறிய தீபமெற்றி அழித்து விட முடியாது.

Posted by - July 17, 2025
அன்பிற்கும் மரியாதைக்குமுரிய பிரித்தானியா வாழ் தமிழீழத் தமிழ் உறவுகளே வணக்கம். எமது தமிழீழத் தேசத்தின் தாய்மடியிலே, முன்னைத்தமிழ் வீரமரபொன்றின் விழுதாகி, இயற்கையின் விருப்பிலும், நேசிப்பிலும் உவந்தளிக்கப்பட்ட வரலாற்றுப் பேறாகவந்துதித்த தேசியத்தலைவர் மேதகு. வே. பிரபாகரன் என்றஉன்னதரின் வருகையும், அதன் பின்னரான தமிழினத்தின்கூட்டுப்…
மேலும்

நட்சத்திர ஒளியில் தொடங்கிய பயணம்: உலகின் மிகப்பெரிய ஒளியியல் தொலைநோக்கிக்கு வித்திட்ட ஆறு தொழில்நுட்பப் புரட்சிகள்

Posted by - July 16, 2025
அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் உள்ள மவுண்ட் கிரஹாமில் 3,263 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள லார்ஜ் பைனாகுலர் டெலஸ்கோப் (LBT) நவீன வானியல் பொறியியலின் ஒரு அதிசயமாகும். 8.4 மீட்டர் விட்டம் கொண்ட இரண்டு பிரம்மாண்டமான ஆடிகளைக் கொண்ட இந்த தொலைநோக்கி, இரண்டு…
மேலும்

தமிழ்த் தேசிய அடையாளத்திற்கான போராட்டமும் பண்பாட்டு எதிர்ப்பு இயக்கமும்-ஈழத்து நிலவன்

Posted by - July 16, 2025
இனப்படுகொலை மற்றும் போரின் பின்னணியில், ஒரு இனத்தின் உடல் அழிவு மட்டுமே தாக்குதலின் ஒரு பகுதியாகும். அதன் பிறகு வருவது, நினைவுகள், கலாச்சாரம் மற்றும் அடையாளத்தை அழிக்கும் மிகவும் நுண்ணிய போராட்டமாகும். ஈழத் தமிழர்களுக்கு, கலாச்சார எதிர்ப்பு என்பது வாழ்வாதாரத்தின் ஒரு…
மேலும்

மத்தியமாநிலம் Neuss நகரில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள்.2025

Posted by - July 16, 2025
யேர்மன் தமிழ்க் கல்விக்கழகத் தமிழாலயங்களை ஒருங்கிணைத்து, யேர்மன் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் நடாத்தப்படும் மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டிகள் கடந்த 12.07.2025 சனிக்கிழமை அன்று மத்திய மாநிலத்தில் அமைந்துள்ள Neuss எனும் நகரில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக் குழு…
மேலும்

விளக்கேற்றிவிட்டால் மட்டுமே தமிழீழத் தேசியத் தலைவரது மாண்பு காக்கப்படுமென புதிய வியாக்கியானம் பேசும் பொய்க்கால்க் குதிரைகள்.

Posted by - July 16, 2025
அன்பிற்கும் பெரு மதிப்பிற்குமுரிய யேர்மனிய மற்றும் உலகவாழ் ஈழத்தமிழ்ச் சொந்தங்களே! வணக்கம். தமிழீழத் தேசியத்தலைவரது என்றும் நிலைத்து வாழும் மகுட வாக்கியங்களிலிருந்தே எழுதவும் பேசவும் முற்பட்டால் ‘விழிப்புத்தான் விடுதலைக்கான முதற்படி’ என்பதையே அகமும் புறமும் உச்சரித்துக் கொள்கின்றது.வாழும் சித்தாந்தமாக ஒட்டுமொத்தத் தமிழினத்தின்…
மேலும்

புலிகளின் குரல் நின்றது – ஆனால் அதன் ஓசை நிலைத்திருக்கும்: சத்தியா அவர்களின் மறைவு ஒரு வரலாற்றுப் பதிவாக

Posted by - July 14, 2025
“அவரது குரலில் ஒலித்த ஒவ்வொரு செய்தியும், எமது விடுதலைக் கனவின் துடிப்பாக நம்மை நெஞ்சத்தில் நிழலாய் தொடந்தது. அந்தக் குரலின் ஓசை இன்னும் எம்செவிகளில் வாழ்கின்றது.” தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஊடகப் பிரிவில் பாரிய பங்கு வகித்த, புலிகளின் குரல்…
மேலும்