முள்ளாய்க் குத்தும் முள்ளிவாய்க்கால் நினைவுகள்-கீர்த்திகா சிவகுமார் அவர்களின் நினைவுப் பகிர்வு.
ஆண்டாண்டு காலமாக ஆண்டு வந்த தமிழினம். ஆலமரம் போல் வேரூன்றி விழுதுகள் விட்டு வளமோடு வாழ்ந்த எம் மக்கள். அம்மக்களை வதை வதைத்து கொன்று குவித்து அந்த நாளை கொண்டாடியும் மகிழ்ந்தது சிங்கள அரசு. ஆம் முள்ளிவாய்க்கால் என்ற பெயரைக் கேட்டாலே…
மேலும்
