சமர்வீரன்

தமிழினவழிப்பும் முள்ளிவாய்க்கால் நிகழ்வும் (கட்டுரை) அனுசா பிறேமானந்தன் லண்டவ் தமிழாலயம்.

Posted by - May 11, 2021
தமிழினவழிப்பும் முள்ளிவாய்க்கால் நிகழ்வும் (கட்டுரை) அனுசா பிறேமானந்தன் லண்டவ் தமிழாலயம்.
மேலும்

கப்பல் வருகிறது செஞ்சிலுவைக் கொடியுடன் !அகரப்பாவலன்.

Posted by - May 11, 2021
கப்பல் வருகிறது செஞ்சிலுவைக் கொடியுடன் ! கூடாரங்களில் … காயப்பட்டோர் வரிசையாக படுத்திருப்பார்கள் … காயத்தின் வலிகள் உடலை வாட்டி வதைக்கும் … கண்கள் ஏக்கத்தோடு காத்திருக்கும் … எண்ண அலைகள் புயலாய் வீசும் … இவர்களுக்கு ஏன் இந்த நிலை…
மேலும்

வூப்பெற்றால் தமிழாலய மாணவிகள் செல்விகள். தினேயா, அபிலயா ஜெயகாந்தன் அவர்களின் நினைவுப் பகிர்வு.

Posted by - May 10, 2021
வூப்பெற்றால் தமிழாலய மாணவிகள் செல்விகள். தினேயா, அபிலயா ஜெயகாந்தன் அவர்களின் நினைவுப் பகிர்வு.
மேலும்

2009 மே மாதம் போரை முடிக்க வேண்டும் என இந்தியா விரும்பியது -வலி சுமந்த மாதத்தின் 10 ம் நாள்.

Posted by - May 10, 2021
2009 மே 09 சனிக்கிழமை இரவு மற்றும் 10.05.2009 ஞாயிற்றுக்கிழமை காலை சிறிலங்கா இராணுவம் கொத்துக்குண்டுகள், ஆட்லறி எறிகணைகள் மற்றும் , கனொன் பீரங்கித்தாக்குதல்களை தொய்வின்றி செறிவாக மேற்கொண்டதில் 1200 க்கு மேற்பட்ட இறந்த பொதுமக்களின் உடல்களை தாங்கள் எண்ணியிருப்பதாக வன்னியிலிருந்து…
மேலும்

ஆடற்கலைமணி திருமதி றெஜினி சத்தியகுமார் அவர்களின் மாணவ மாணவிகள்.

Posted by - May 10, 2021
இறுவட்டு அனல் வீசிய கரையோரம் கவியாக்கம்- தமிழ்ப்பிரியன் இசை- முகிலரசன் பாடகர்- வர்ணராமேஸ்வரன் அபினயம். ஆடற்கலாலய ஆசிரயையும், அதிமருமான ஆடற்கலைமணி திருமதி றெஜினி சத்தியகுமார் அவர்களின் மாணவ மாணவிகள்: செல்வி அபிரா தயாபரன் செல்வி மதுஷா றஞ்சித் செல்வன் நிமலன் சத்தியகுமார்…
மேலும்