சமர்வீரன்

தமிழின அழிப்பின் நினைவு நாளான மே 18, 12 ஆவது ஆண்டின் நினைவு சுமந்தும் பிரான்சு நாட்டில் பாரிசின் புறநகர்ப்பகுதிகளில் கவனயீர்ப்பு நிகழ்வுகள்.

Posted by - May 13, 2021
தமிழின அழிப்பின் நினைவு நாளான மே 18 12 ஆவது ஆண்டின் நினைவு சுமந்தும் பிரான்சு நாட்டில் பாரிசின் புறநகர்ப்பகுதிகளில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் அந்தந்த மாநகரத்தில் உள்ள பிராங்கோ தமிழ்ச்சங்கங்கள் நடாத்திவருகின்றன. இன்று 13.05.2021 கொலம்பஸ் என்னும் பிரதேசத்தில் காலை 10.00…
மேலும்

தமிழின அழிப்பு நினைவு நாளை முன்னிட்டு யேர்மனி கால்ஸ்றூக நகரத்தில் கண்காட்சி ஒன்றுகூடல்-15.5.2021

Posted by - May 13, 2021
தமிழின அழிப்பு நினைவு நாளை முன்ட்டு யேர்மனி கால்ஸ்றூக (Germany Karlsruhe) நகரத்தில் கண்காட்சி ஒன்றுகூடல்.15,5,2021.
மேலும்

பொருள்படும் பூமி.-வன்னியூர் குருஸ்-

Posted by - May 13, 2021
பொருள்படும் பூமி. ******** சீராக எண்ணுமென் சிந்தையோ சிதைகிறது சீர்கெட்டார் செயல்தனைச் சொல்கையிலே ஈறாகத் தமிழனை இங்கேதான் அழித்தோமென்ற தீராத இனவெறித் தீயர்கள் செயல்கண்டு..! வீரனை வெல்வது போர்க்களம் அல்லவோ….! ஊர்களைத் தின்றதே உங்களின் வீரமோ யாரை நீ அழித்தாய் என்பதை…
மேலும்

நினைவுகள் அகலவில்லை – மோகன் சொரூபி –

Posted by - May 13, 2021
நினைவுகள் அகலவில்லை ***** ****** நிராயுதபாணிகளாக வாழும் எங்கள் மக்களின் வாசல்கள்….! ஆயுதம் தாங்கிய உருக்களின் அணிகளுக்கு அஞ்சியே கடக்கிறது வாழ்வு….! கோரங்கள் இன்னும் தீரவில்லை…! நீளும் நினைவுகள் அகலவில்லை…! நின்மதி வாழ்வு கிட்டவில்லை….! ஆனாலும் விடுதலைக் கொள்கைகள் உறங்கவில்லை…! முள்ளிவாய்க்கால்…
மேலும்

துடித்துக்கொண்டே எழும்பும்.-இரா.செம்பியன்-

Posted by - May 13, 2021
துடித்துக்கொண்டே எழும்பும். ********** பகைவனே…! உன் கையில் ஆயுதங்கள் அதனால் நீ எப்போதும் பயத்தோடுதான் வாழ்க்கை நடத்த வேண்டும்…! அமைதிகொள்ள தெரியாத உன்னைப் போலவே ஒருநாள் கருமேகம் திரளாகி…. முள்ளிவாய்க்கால்ப் பூமியும் பிரளயம் கொள்ளலாம்…! சுடரேற்றி மலர்தூவும் கரங்களுக்கெல்லாம் விலங்கிடத் துடிக்கும்…
மேலும்

நந்திக் கடலே ! நந்திக் கடலே !-அகரப்பாவலன்.

Posted by - May 13, 2021
நந்திக் கடலே ! நந்திக் கடலே ! ———————————— நந்திக் கடலே ! நந்திக் கடலே ! – உன் ஆழத்தில் பதிந்த சோகம் சொல்லாயோ ! வீசும் காற்றே ! வீசும் காற்றே ! – உன் கந்தக நெடியின்…
மேலும்

மே 18 தமிழர் வாழ்கையில் மறக்கமுடியாத நாள், நினைவுகள் வலியில் சுமர்ந்த நாள். – திருமதி. கங்கா ஸ்ராலின்.

Posted by - May 12, 2021
மே 18 தமிழர் வாழ்கையில் மறக்கமுடியாத நாள், நினைவுகள் வலியில் சுமர்ந்த நாள். – திருமதி. கங்கா ஸ்ராலின்.
மேலும்

ஆனந்தபுர பெட்டிச் சமர் !-அகரப்பாவலன்.

Posted by - May 12, 2021
ஆனந்தபுர பெட்டிச் சமர் ! தமிழீழப் போர் வரலாற்றில் உலகம் வியந்த சாதனை படைத்தவர்கள் … போரின் அதிநுட்ப யுத்திகளின் உச்சம் தொட்டவர்கள் … சிங்களத்தையும் ,வல்லரசுகளையும் அடிபணியவைத்து பேச்சுவார்த்தைக்கு இழுத்தவர்கள் … தலைவரின் விழி அலையில் போரின் வெற்றிப் பாதைகள்…
மேலும்