சமர்வீரன்

சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட தமிழின அழிப்பு நினைவு நாள்!

Posted by - May 19, 2021
ஈழத்தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத வடுவாக மாறியதும், சிங்களப் பேரினவாத அரசினால் வல்லாதிக்க அரசுகளின் பேராதரவோடு 2009ல் நிகழ்த்தப்பட்ட அதியுச்ச இனப்பேரழிப்பு நடந்ததுமான முள்ளிவாய்க்கால் மண்ணில், இறுதிவரை மண்டியிடாது போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களுக்கும், திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்குமான கவனயீர்ப்பு நிகழ்வானது 18.05.2021…
மேலும்

பிரித்தனிய பாராளுமன்ற சதுக்கத்தின் முன்றலில் மே 18 ,12ஆம் ஆண்டு நினைவேந்தல்.

Posted by - May 19, 2021
முள்ளிவாய்க்கால் 12 ம் ஆண்டு நினைவு நாளினை நினைவு கூரும் வகையில், பிரித்தனிய தமிழ் இளையோர் அமைப்பின் ஒழுங்கமைப்பில், பாராளுமன்ற சதுக்கத்தின் முன்றலில் இளையோர் முள்ளிவாய்க்காலின் 12 ம் ஆண்டு நிகழ்வின் தொடர்ச்சியாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் பிரித்தானிய தமிழ்…
மேலும்

எத்தனை எத்தனை உயிர்விலைகள்….றெஜினி சத்தியகுமார் அவர்களின் மாணவிகள்.

Posted by - May 19, 2021
ஆடற்கலாலய ஆசிரியையும், அதிபருமான ஆடற்கலைமணி திருமதி றெஜினி சத்தியகுமார் அவர்களின் மாணவிகள் செல்விகள் சுஜானி குமரேஸ் மதுஷா றஞ்ஜித் ராசிகா ரவிக்குமார் சபிதா தவநேசன் ரோசிகா ரவிக்குமார் சுவேதா ஜெயக்குமார் சாகித்தியா விஜயகுமாரன் யனுசா உதயகுமார்
மேலும்

தமிழின அழிப்பு நினைவு நாள் MAY 18-பிரித்தாயா.

Posted by - May 19, 2021
12ம் ஆண்டு தமிழின அழிப்பு நினைவுநாள் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் பிரித்தானிய அரசாங்கத்தின் கோவிட் 19 விதிமுறைகளுக்கு அமைவாக, இல 10 downing Street க்கு முன்பாக காலை 10 மணிக்கு உணவு தவிர்ப்புப் போராட்டத்துடன் ஆரம்பமானது. அகவணக்கத்துடன் ஆரம்பமாகிய…
மேலும்

நியூசிலாந்தில் 12வது முறையாகவும் தமிழர் இனவழிப்பு நாள்.

Posted by - May 19, 2021
நியூசிலாந்தில் 12வது முறையாகவும் தமிழர் இனவழிப்பு நாள் Fickling Cente, Threekings(546 Mount Albert Rd, Three Kings, Auckland 1042) மிகஎழுச்சியுடன் நினைவு கூறப் பட்டது.தமிழீழ மற்றும் தமிழக மக்கள் மட்டுமல்லாது பல்வேறு தமிழ் அமைப்புகள் நியூசிலாந்தின் பாராளுமன்ற பிரதிநிதிகள்…
மேலும்

லயம் நுண்கலைக் கழகம் ஸ்ருட்காட் , மாணவன் சுயித் சத்தியகிரி அவர்களின் வலிசுமந்த பாடல்

Posted by - May 18, 2021
லயம் நுண்கலைக் கழகம் ஸ்ருட்காட் , மாணவன் சுயித் சத்தியகிரி அவர்களின் வலிசுமந்த பாடல்.
மேலும்

முட்கம்பிப் பொறிக்குள் தமிழினம் ! அகரப்பாவலன்

Posted by - May 18, 2021
முட்கம்பிப் பொறிக்குள் தமிழினம் ! தேடலின் விழிகள் நிரம்பி வழிந்தன … எதை ? யாரை ? விடை காணமுடியாத கணப்பொழுது ! வட்டுவாகல் பாலம் தமிழரின் வலிகளை சுமந்தபடி வழியனுப்பிக்கொண்டிருந்தது …! மண்மூடி பூத்தூவமுடியாமல் போன உறவுகளின் துயரம் …!…
மேலும்

தமிழின அழிப்பின் சாட்சியம் – முள்ளிவாய்க்கால் கஞ்சி !

Posted by - May 18, 2021
தமிழின அழிப்பு வாரத்தை முன்னிட்டு , தமிழ் இளையோர்களால் பேர்லின் நகரத்தில் உதவிகள் அற்று வீதியோரத்தில் வாழும் பல்லின சமூகத்தினருக்கு நேற்றைய தினம் மாலை நேரம் கஞ்சி மாதிரியான Reissuppe வழங்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்காலில் ஒரு நேர உணவுக்கு…
மேலும்