சமர்வீரன்

எங்கள் ஆயுதங்களை மவுனிக்கிறோம்’ தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்த நாள்-17 மே 2009.

Posted by - May 17, 2022
எங்கள் ஆயுதங்களை மவுனிக்கிறோம்’ தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்த நாள். [ஞாயிற்றுக்கிழமை, 17 மே 2009, 03:32 பி.ப] “வன்னியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்களை மரணத்தின் பிடியில் இருந்து பாதுகாக்குமாறு உலகத்தை நாம் கேட்டுக்கொண்ட போதிலும் அனைத்துலக சமூகத்தின் மெளனம்தான் சிறிலங்கா…
மேலும்

யேர்மனி கனோவர் நகரமத்தியில் நடைபெற்ற மே 18 கவனயீர்ப்புக் கண்காட்சியும் துண்டுப்பிரசுரப் பிரச்சாரமும்.

Posted by - May 17, 2022
யேர்மனி கனோவர் நகரமத்தியில் நடைபெற்ற மே 18 கவனயீர்ப்புக் கண்காட்சியும் துண்டுப்பிரசுரப் பிரச்சாரமும்.
மேலும்

அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் மீளாய்வும் புதிய திட்டமிடலும்.

Posted by - May 16, 2022
அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் சென்றாண்டுக்கான மீளாய்வும் தொடரும் ஆண்டுகளுக்கான புதிய திட்டமிடலும் 13.05.2022ஆம் நாள் முதல் 15.05.2022ஆம் நாள் வரை நெதர்லாந்து நாட்டில் நடைபெற்றது. இத்திட்டமிடலில் வடஅமெரிக்கா, கனடா, நெதர்லாந்து, நோர்வே, பெல்சியம், யேர்மனி, சுவிற்சர்லாந்து, சுவீடன், பின்லாந்து,…
மேலும்

இனிய தமிழ் சொந்தங்களே! கேட்கிறதா எங்கள் குரல்கள்.

Posted by - May 16, 2022
இனிய தமிழ் சொந்தங்களே, கேட்கிறதா எங்கள் குரல்கள்……தெரிகிறதா எங்கள் முகங்கள் ……மறந்திருப்பீர்களா எங்களை…..ஓடிவந்து உங்களை எல்லாம் ஒருமுறை கட்டியணைத்து கதறியழவேண்டுமென்று துடிக்கிறோம் உறவுகளே…முடியவில்லை. கேட்கிறதா எங்கள் குரல்கள்…..தெரிகிறதா எங்கள் முகங்கள்……தொந்தரவு செய்கிறோமா….மன்னித்து விடுங்கள்…….உங்களை விட்டால் எங்களுக்கு வேறு யார் உண்டு உறவுகளே…வேறு…
மேலும்

நெற்ரெற்றால் நகரில் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு வணக்க நிகழ்வு.

Posted by - May 16, 2022
மே 18 முள்ளிவாய்க்கால் நினைவுநாள் நெற்ரெற்றால் என்ற சிறிய நகரத்தில் 14.05.2022 சனிக்கிழமை அன்று மாலை 17:00 மணியளவில் அந்நகர மக்கள் அனைவரும் ஒன்று கூடி முள்ளிவாய்க்கால் மண்ணிலே மரணித்த மாவீரர்களையும் உயிர்களைத் துறந்த மக்களையும் நினைவுகூர்ந்து உணர்வு பூர்வமாகத் தமது…
மேலும்