சமர்வீரன்

13.09.2025 சனிக்கிழமை அன்று கனேவர் நகரில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டிகள்.

Posted by - September 21, 2025
யேர்மன் தமிழ்க் கல்விக்கழகத் தமிழாலயங்களை ஒருங்கிணைத்து  யேர்மன் தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் நடாத்தப்படும் மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டிகள் கடந்த 13.09.2025 சனிக்கிழமை அன்று கனேவர் நகரில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனியின் வடமாநிலம் 1 இன்…
மேலும்

யேர்மனி சார்புறுக்கன் நகரமத்தியில் நடைபெற்ற தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு.

Posted by - September 21, 2025
தியாகதீபம் லெப்கேணல் திலீபன் அவர்கள் தமிழீழ தேசவிடுதலைக்காய் 12நாட்கள் ஐந்தம்ச கோரிக்கை முன்வைத்து பட்டினி போர் தொடுத்து பாரதத்தின் பொய் முகத்திரையை கிழித்தெறிந்து உலகையே வியக்க வைத்த வரலாற்று நாயகன் தியாக தீபம் திலீபன் அவர்களது நினைவேந்தலும் பிரசுரம் வழங்கலும் யேர்மனியில்…
மேலும்

யேர்மனியில் உள்ள தமிழாலயங்களில் 20.09.2025 சனிக்கிழமை அன்று நடைபெற்ற தியாக தீபம் திலீபனின்  வணக்க நிகழ்வு

Posted by - September 21, 2025
Berlin தமிழாலயத்தில் Bad marienberg தமிழாலயத்தில் நிகழந்த தியாக தீபம் திலிபன் நினைவேந்தல்  நிழ்வு   தமிழாழயம் லொவ்பெல்டன். தமிழாழயம் கில்டெஸ்கைம்.. மார்ல் தமிழாலயத்தில் 20.09.2025 சனிக்கிழமை அன்றுநடைபெற்ற தியாக தீபம் திலீபனின் வணக்க நிகழ்வு.
மேலும்

நல்லூரில் நடைபெற்றுவரும் தியாக தீபம் திலீபன் அவர்களின் 7 ஆம்நாள் நினைவேந்தல்( காணொளி)

Posted by - September 21, 2025
  நல்லூரில் நடைபெறும் ஓவியப்போட்டி நல்லூரில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் குருதிக்கொடை   நல்லூரில் நடைபெற்றுவரும் தியாக தீபம் திலீபன் அவர்களின் 7 ஆம்நாள் நினைவேந்தல்.  
மேலும்

Dortmund நகரமத்தியில் தியாக தீபம் திலீபன் அவர்களது நினைவேந்தல்.

Posted by - September 19, 2025
தியாகதீபம் லெப்கேணல் திலீபன் அவர்கள் தமிழீழ தேசவிடுதலைக்காய் 12நாட்கள் ஐந்தம்ச கோரிக்கை முன்வைத்து பட்டினி போர் தொடுத்து பாரதத்தின் பொய் முகத்திரையை கிழித்தெறிந்து உலகையே வியக்க வைத்த வரலாற்று நாயகன் தியாக தீபம் திலீபன் அவர்களது நினைவேந்தலும் பிரசுரம் வழங்கலும் யேர்மனியில் …
மேலும்

டென்மார்கில் நடைபெற்ற அரசியல் சந்திப்பு

Posted by - September 19, 2025
இன்றைய தினம் (18.09.2025)  டென்மார்க் வெளிநாட்டமைச்சின் பிரதிநிதிகளுடன் அரசியல் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இச் சந்திப்பில் டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் மற்றும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் பேரவையின் சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இச் சந்திப்பில் செம்மணி புதைகுளி உட்பட,…
மேலும்

சுவிற்சர்லாந்தில் சிறப்பாக நடைபெற்ற அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின் வெள்ளிவிழாவும் மதிப்பளிப்பு நிகழ்வும்.

Posted by - September 19, 2025
புலம்பெயர் நாடுகளில் தமிழ்க்கலையினை வளர்த்தெடுக்கும் பணியினை முன்னெடுத்து வரும் அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின் வெள்ளிவிழாவும் மதிப்பளிப்பு நிகழ்வும் கடந்த 14.09.2025 ஞாயிற்றுக் கிழமை அன்று பேர்ண் மாநகரின் புறூக்டோப் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உயர்பட்ட படிப்புகளின்…
மேலும்

4 ஆம் நாளில், தியாக தீபத்தின் நினைவேந்தல்.

Posted by - September 18, 2025
தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 38 ஆம் ஆண்டு நினைவெழுச்சி நாளின் 4 ஆம் நாளில், தியாக தீபத்தின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி வவுனியாவிலிருந்து மக்கள் நினைவேந்தலுக்கான பயணத்தை ஆரம்பித்துள்ளது.
மேலும்

யேர்மனியில் Munster நகரமத்தியில் நடைபெற்ற தியாகதீபம் அவர்களது  நினைவேந்தல்.

Posted by - September 18, 2025
தியாகதீபம் லெப்கேணல் திலீபன் அவர்கள்  தமிழீழ தேசவிடுதலைக்காய் 12நாட்கள் ஐந்தம்ச கோரிக்கை முன்வைத்து பட்டினி போர் தொடுத்து பாரதத்தின் பொய் முகத்திரையை கிழித்தெறிந்து உலகையே வியக்க வைத்த வரலாற்று நாயகன் தியாக தீபம் திலீபன் அவர்களது  நினைவேந்தலும் பிரசுரம் வழங்கலும்  யேர்மனியில் Munster…
மேலும்

இரண்டு நீதிகள்: ஒரே நாட்டில் இரண்டு சட்டங்கள்-ஈழத்து நிலவன்.

Posted by - September 17, 2025
ஒன்பது மாதங்களாக பயங்கரவாதச் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் குற்றமற்றவனாக தடுத்து வைக்கப்பட்டிருந்த சுஹைல் என்ற இளைஞர், சமீபத்தில் நீதிமன்றத்தால் எந்தவித குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டார். அவர் மீது எந்த ஆதாரமும் இல்லாமலேயே “பயங்கரவாதி” என்ற முத்திரை குத்தி சிறையில்…
மேலும்