Author: சமர்வீரன்
- Home
- சமர்வீரன்
சமர்வீரன்
வலி தரும் நினைவுகள் ஆயிரம்! – இரா. செம்பியன்-
தேசமே நிறை போர்க்களமானது..! படர்ந்து விரிந்த தானைகள் தகர்த்தொரு நேரிய போர்வழியில் தமிழர்படை வேகமெடுத்தாடியது…! தலைவனின் சேனைகள் செம்பொறி கக்க கணைகளால் சீற்றமெடுத்து களமாடி நின்றன..! கையாலாகாத் தனத்திலே துவண்ட ஈனர்கள் வரம்புகள் மீறின…! உலகியல் நவீனங்களை தாராளமாய்க் கொண்டே மக்களை…
மேலும்
புத்தக வெளியீட்டு விழா-ஈழமும் தமிழரும்.Belgium.
இன்று மே 14ஃ5ஃ2023 ஞாயிறு அன்று பெல்சியம் கிளையின் இளையோர் அமைப்பினால் நடாத்தப்பட்ட புத்தக வெளியீட்டு நிகழ்வு அன்வேர்ப்பன் மாநிலத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் பகல் 1.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது. முதன்மை நிகழ்வாக இனவழிப்பு திருவுருவப்படத்திற்கு பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மற்றும் மலர்…
மேலும்
முள்ளிவாய்க்கால் வாரத்தையொட்டி டென்மார்க் தலைநகரில் கவனயீர்ப்பு!
டெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றியத்தினால் இன்று (15.05.2023) டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் நகரசபை சதுக்கத்தில் கவனயீர்ப்பு நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது. இந் நிகழ்வில் 2009 இல் தமிழினத்திற்கு எதிராக திட்டமிட்டு நடத்தப்பட்ட இன அழிப்பை, இங்கு வாழும் டெனிஸ் மக்களுக்கும் மற்றும் வேற்றின…
மேலும்
ஆதிரையன் அருந்தவேந்திரன், அஞ்சனா அருந்தவேந்திரன்-நொய்ஸ் தமிழாலயம்.
ஆதிரையன் அருந்தவேந்திரன், அஞ்சனா அருந்தவேந்திரன்-நொய்ஸ் தமிழாலயம்.
மேலும்
முற்றுகை முடக்கத்துள் துடி துடித்த மக்கள் ! அகரப்பாவலன்.
சுற்றி வளைத்து பல்குழல் குண்டுகள் சரமாரியாக பாய்கின்றது.. சிங்கள வான் பறவைகள் சர்வதேசக் குண்டுகளை சணத்துக்குச் சணம் ஏவுகின்றது.. வன்னிமண்ணின் பகுதிகளெங்கும் ஓலக்குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றது.. பசுமை நிறைந்த வன்னி மண் இரத்தத் சிவப்பாய் மாறுகின்றது.. எங்கு ஓடுவது.. எங்கு ஆறுவது?…
மேலும்
இலங்கைத் தீவில் தமிழர் தேசத்தின் தொன்மையும் தொடர்ச்சியான இருப்பும் அரசியல் உரிமையும் – ஒரு நாள் மாநாடு
2023 ஐக்கிய இராட்சியத்தில் கட்டமைக்கப்பட்ட ஈழத்தமிழர் பேரவையானது தனது முதலாவது மாநாட்டினை இன்று 15ம் திகதி திங்கட்கிழமை 1 மணியளவில் பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள கேட்போர் கூடத்தில் நடாத்தப்பட்டது ஈழத்தமிழர் தமது தன்னாட்சி உரிமையை பயன்படுத்தி தேசத்தை உடையவர்கள் என்பதனை…
மேலும்
கசிலிங்கவுசன் தமிழாலய ஆசிரியை திருமதி தர்சினி கலைச்செல்வன்.
கசிலிங்கவுசன் தமிழாலய ஆசிரியை திருமதி தர்சினி கலைச்செல்வன்
மேலும்
திருமதி. சுசீலா உத்தமபுத்திரன் -பேர்லின் தமிழாலயம்.
திருமதி. சுசீலா உத்தமபுத்திரன்- பேர்லின் தமிழாலயம்.
மேலும்
டென்மார்க் Grindsted நகர தேவாலயத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு.
ஆண்டுகள் கடந்து போயினும்.. ஆறாததும் யாராலும் ஆற்றுப்படுத்த முடியாததுமான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று ஞாயிற்றுக்கிழமை 14.05.2023 டென்மார்க்கின் கிறின்சட் நகரில் உள்ள தேவாலயத்தில், 2009 முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிர் நீத்தவர்களுக்கான விசேட நினைவேந்தலும் திருப்பலிப் பிரார்த்தனையும் மிகவும் உணர்வுபூர்வமாக மேற்கொள்ளப்பட்டது. அருட்தந்தை …
மேலும்
