சமர்வீரன்

வாதரவத்தை படுகொலையின் நினைவேந்தல் நிகழ்வு இன்று அனுஸ்டிப்பு!

Posted by - June 5, 2023
இந்திய அமைதிப்படையால் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களை 33 ஆண்டுகளின் பின்னர் நினைவுகூறும் நிகழ்வு யாழ்ப்பாணம் புத்தூர் வாதரவத்தையில் இன்று (05-06-2023) மாலை இடம் பெற்றது. 1987 ஆம் ஆண்டு இதே நாளில் வாதரவத்தைப் பகுதியில் இந்திய அமைதிப்படையினரால் ஒன்பது பொதுமக்கள் படுகொலை…
மேலும்

உரிமைக்காக எழுதமிழா! 2023- ஐரோப்பிய ஒன்றிய முன்றலுக்கு யேர்மனி தமிழ் இளையேர்கள் அழைப்பு.

Posted by - June 5, 2023
உரிமைக்காக எழுதமிழா! 2023-  ஐரோப்பிய ஒன்றிய முன்றலுக்கு யேர்மனி தமிழ் இளையேர்கள் அழைப்பு.
மேலும்

03.06.2023 நடாத்தப்பட்ட பொதுத்தேர்வில் பங்குபற்றிய யேர்மனி நூரன்பேர்க் தமிழாலய மாணவர்கள்.

Posted by - June 5, 2023
அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையால் 03.06.2023 நடாத்தப்பட்ட பொதுத்தேர்வில் பங்குபற்றிய எமது தமிழாலய மாணவர்கள்.
மேலும்

யேர்மனியில் நடாத்தப்பட்ட அனைத்துலகப் பொதுத்தேர்வு 2022 -2023.(இரண்டாம் இணைப்பு)

Posted by - June 5, 2023
தமிழ்ச் சிறார்களின் தமிழ்க்கல்வியை வளர்க்க வேண்டும் என்ற ஆழ்ந்த சிந்தனையோடு 110க்கும் மேற்பட்ட தமிழாலயங்களை ஒருங்கிணைத்துச் செயலாற்றிக் கொண்டிருக்கும் தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி, இக்கல்வியாண்டுக்கான அனைத்துலகப் பொதுத்தேர்வை கவனமாகவும் கண்ணியத்துடனும் நேர்மையுடனும் 03.06.2023 சனிக்கிழமை நிறைவேற்றியுள்ளது. இவ்வனைத்துலகப் பொதுத்தேர்வில்…
மேலும்

இந்திய இராணுவத்தின் வாதரவத்தை படுகொலை!

Posted by - June 5, 2023
எங்களின் மண்ணில் அநியாயமாக கொல்லப்பட்ட எம் உறவுகளின் நினைவுத்தூபிகள் எம்மக்களின் கண்முன்னே இடித்து அழிக்கப்படுகின்றன.ஆனால், அமைதிப்படை என்கிற பெயரில் ஈழத்தில் காலடி எடுத்து வைத்து எம் மக்களை அன்று உயிருடன் கொழுத்திய இந்தியப் படைக்கு, அதன் அதிகாரிக்கு யாழில் நினைவுத்தூபியை பராமரித்து…
மேலும்

டென்மார்க்கில் நடைபெற்ற அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையின் பொதுத்தேர்வு 2023

Posted by - June 4, 2023
அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையால் ஆண்டிறுதி நடைபெறும், எழுத்துத் தேர்வானது 03.06.2023 சனியன்று நாடுகள் தோறும் நடாத்தப்பட்டது. இத்தேர்வில் டென்மார்க் மாலதி தமிழ்க் கலைக்கூடத்தைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் தோற்றினர். நாடு தழுவிய வகையில் றணஸ், ஸ்ரூவர், வீபோ, கேர்னிங்,…
மேலும்

யாழ் பொது நூலக எரிப்பின் 42 வது ஆண்டு நினைவேந்தலாக பேர்லினில் கவனயீர்ப்பு கண்காட்சி.

Posted by - June 2, 2023
யாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு! – யாழ் பொது நூலக எரிப்பின் 42 வது ஆண்டு நினைவேந்தலாக பேர்லினில் கவனயீர்ப்பு கண்காட்சி எங்கு நூல்கள் எரிக்கப்படுகின்றதோ அங்கு மனிதர்களும் எரிக்கப்படுவார்கள் – யேர்மனியில் நடைபெற்ற யாழ் நூலக…
மேலும்

உரிமைக்காக எழுதமிழா ஆற்பாட்ட பேரணிக்கு வெளியீட்டுப்பிரிவு யேர்மனியின் அழைப்பு.

Posted by - May 30, 2023
உரிமைக்காக எழுதமிழா ஆற்பாட்ட பேரணிக்கு வெளியீட்டுப்பிரிவு யேர்மனியின் அழைப்பு.
மேலும்