நிலையவள்

மன்னாரில் கடற்படையினரால் தொடரும்அராஜகம் – (காணொளி)

Posted by - November 5, 2016
மன்னார் மீனவர்களுக்கும் கடற்படையினருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகள் நிலையை தொடர்ந்து மன்னார் மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மலநாதன் அவர்களின் தலையீட்டின் காரணமாக பிரச்சினை சுமுகமாக தீர்க்கபட்டு கடற்படையினவரால் மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது இருந்த போதும் மீன் பிடிக்க…
மேலும்

யாழ் தென்மராட்சியில் வீடொன்றில் திருட்டு

Posted by - November 5, 2016
யாழ்ப்பாணம் தென்மராட்சி மட்டுவில் பகுதியில் நேற்று முன்தினம் வீடு ஒன்றில் இருந்து பணமும் நகைகளும் கொள்ளையிடப்பட்டுள்ளன. மட்டுவில் தெற்கு வீரபத்திரர் கோவில் ஒழுங்கை மட்டுவில்லைச் சேர்ந்த தவசி இராசையா என்பவரின் வீட்டியேலே 15 ஆயிரம் ரூபா பணமும் 22 பவுன் நகையும்…
மேலும்

உலக மார்புப் புற்றுநோய் விசேட விழிப்புணர்வு நிகழ்வு மட்டக்களப்பில்(காணொளி)

Posted by - November 5, 2016
உலக மார்பு புற்றுநோய் மாதத்தை சிறப்பிக்கும் விசேட விழிப்புணர்வு நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது. உலக மார்பு புற்றுநோய் மாதத்தை சிறப்பிக்கும் வகையில் மட்டக்களப்பு புற்றுநோய் சங்கம் மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை புற்று நோய் பிரிவு ஆகியவற்றின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நிகழ்வொன்று…
மேலும்

மற்றவருடைய கருத்திற்கு மதிப்பளிப்பதே ஜனநாயகம்-மஹிந்த தேசப்பிரிய(காணொளி)

Posted by - November 5, 2016
மற்றவருடைய கருத்துக்கு மதிப்புக் கொடுத்து ஒன்றிணைந்து கலந்துரையாடி தீரமானங்களை ஒன்றுமையுடன் எடுப்பது தான் ஐனநாயகம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் தென்மராட்சி வலய கல்வி அலுவலகத்தில் மாணவ பாரளுமன்ற செயற்பாட்டை வலுப்படுத்தல் தொடர்பாக அதிபர், ஆசிரியர்களுக்கான…
மேலும்

யாழ் கொக்குவில் இந்துக் கல்லூரியின் 3ஆவது பாராளுமன்ற அமர்வு-விஜயகலா மகேஸ்வரனும் கலந்து கொண்டார் (காணொளி)

Posted by - November 5, 2016
யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற 3வது அமர்வு நேற்று நடைபெற்றது. கொக்குவில் இந்துக் கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற சபாநாயகர் தேவகுமார் யுபீரதன் தலைமையில் நடைபெற்ற 3வது அமர்வில் பிரதம விருந்தினராக சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்…
மேலும்

மட்டக்களப்பு கொடுவாமடு திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையம் முதலமைச்சரிடம் கையளிப்பு(காணொளி)

Posted by - November 5, 2016
மட்டக்களப்பு ஏறாவூர் பற்று கொடுவாமடு பிரதேசத்தில் அமைக்கப்பட்ட திண்மக் கழிவு முகாமைத்துவ நிலையம் உத்தியோக பூர்வமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்ஸ்தானிகர் ரங் லாய் மார்கூ மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆகியோரால் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட்டிடம்…
மேலும்

வடக்கில் இராணுவ முகாம் ஒருபோதும் அகற்றப்படமாட்டாது-ரெஜினோல்ட் குரே (காணொளி)

Posted by - November 5, 2016
வடக்கில் தொடர்ந்தும் அதிகளவில் நிலைகொண்டுள்ள இராணுவத்தை அகற்றிக்கொள்ள வேண்டும் என்று தமிழர் தரப்பால் தொடர்ச்சியாக முன்வைக்கப்படும் கோரிக்கையை வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே நிராகரித்துள்ளார். கொழும்பில் நேற்று ஊடகவியலாளர்களை சந்தித்த வட மாகாண ஆளுநர், யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ஏழரை…
மேலும்

மன்னார் கடற்பரப்பில் மட்டும் மீனவர்கள் சோதனை செய்யப்படவில்லை-அக்ரம் அலவி

Posted by - November 4, 2016
இலங்கையின் ஏனைய பகுதிகளில் முன்னெடுக்கப்படுகின்ற சோதனை நடவடிக்கையை போன்றே மன்னார் – பள்ளிமுனை பகுதியிலும் இன்று சோதனை முன்னெடுக்கப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கப்டன் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார். மன்னார் – பள்ளிமுனை பகுதியில் மீனவர்களுக்கும், கடற்படையினருக்கும் இன்று காலை ஏற்பட்ட…
மேலும்

மன்னாரில் கடற்படையினருக்கும் மீனவர்களுக்கும் இடையில் முறுகல்(காணொளி இணைப்பு)

Posted by - November 4, 2016
மன்னார் மீனவர்களை கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் இன்று சோதனை செய்தமை பரபரப்பை ஏற்படுத்தியது. மன்னார் பெரிய பாலத்தடியில் இருந்து இன்று காலை மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர்களை கடற்படையினர் கடலில் வைத்து சோதனையிட்டதோடு அவர்களை திருப்பி கரைக்கு அனுப்பியமையினால் மீனவர்கள்…
மேலும்

யாழ்ப்பாணம் வரணியில் பொலிஸாரின் நடமாடும் சேவை (படங்கள் இணைப்பு)

Posted by - November 4, 2016
யாழ்ப்பாணம் கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 150வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு நடமாடும் சேவை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கொடிகாமம் பொலிஸ் நடமாடும் சேவையானது வரணி, சிட்டிவேரம் கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு அருகிலுள்ள மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. பொது மக்களின் தேவைகளைப் பூர்த்தி…
மேலும்