நிலையவள்

கஜன் வீட்டிற்குச் சென்ற இரா.சம்பந்தன் (காணொளி)

Posted by - November 6, 2016
யாழ்ப்பாணத்தில் கொலைசெய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களில் ஒருவரான நடராசா கஜனுடைய வீட்டிற்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் சென்று அனுதாபதம் தெரிவித்துள்ளார். படுகொலை செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவன்  நடராசா கஜனின் இல்லத்திற்கு இன்று பிற்பகல்  எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் விஜயம் செய்து அவர்களின் குடும்ப…
மேலும்

யாழ் தென்மராட்சியில் தமிழரசுக்கட்சியின் கட்சியின் அலுவலகம் திறப்பு(காணொளி)

Posted by - November 6, 2016
தமிழரசுக்கட்சியின் கட்சியின் யாழ்ப்பாணம் தென்மராட்சி அலுவலகம் இன்று நுணாவிலில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சியின் தலைவருமான இரா.சம்பந்தனால் புதிய அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது. தென்மராட்சி தமிழரசுக்கட்சியின் அங்கத்தவர் க.அருந்தவபாலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழரசுக்கட்சியின் அரசியல்த் தலைமைகள்…
மேலும்

ஹட்டனில் கடையொன்றிற்குள் இருந்து சடலம் மீட்பு(காணொளி)

Posted by - November 6, 2016
நுவரெலியா ஹட்டன் நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றிலிருந்து, ஆணின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஹட்டன் நகரில் சுமைதூக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவரே இன்று மதியம் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். பொது மக்களின் தகவலுக்கமைய வர்த்தக நிலையத்தை சோதனையிட்டபோதே ஆணின் சடலமொன்று இருப்பதை பொலிஸார் கண்டுள்ளனர்.…
மேலும்

திருகோணமலையில் கைக்குண்டுடன் ஒருவர் கைது

Posted by - November 6, 2016
திருகோணமலை இலிங்கநகர் பகுதியில் நபர் ஒருவர் கைக்குண்டுடன்; கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் திருகோணமலை இலிங்கநகர் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஜெயச்சந்திரன் கிஷாந்தன் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், இவர் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படுவதாக விசாரணையின் மூலம்…
மேலும்

சுலக்சனின் குடும்பத்திற்கு சம்பந்தன்  ஆறுதல் தெரிவித்தார்

Posted by - November 6, 2016
  பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த யாழ் பல்கலைக்கழக மாணவன் விஜயகுமார் சுலக்சனின் இல்லத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் விஜயம் செய்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடன், நாடாளுமன்ற உறுப்பினர்…
மேலும்

மக்கள் ஏற்காத எந்தத் தீர்வையும் நாம் ஏற்க மாட்டோம்-சம்பந்தன் தெரிவிப்பு(காணொளி)

Posted by - November 6, 2016
நாட்டில் இனப்பிரச்சினை விடயத்தில் மக்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்னும் தீர்வை ஒருபோதும் தாங்களும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், மக்களை சரியான தருணத்தில் சரியாக வழிநடத்த…
மேலும்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை பிளவு படுத்தும் எண்ணமில்லை-சீ.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - November 6, 2016
தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைத்தெறிய வேண்டிய அவசியம் தனக்கு இல்லையென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பின் ஒற்றுமையை சீர்குலைக்க தாம் முயற்சி செயற்வதாக எழும் தனது கருத்துக்களில் வலு இருக்கின்றதா என்பதைக் கூட்டமைப்பினர் பரிசீலித்துப் பார்க்க வேண்டும் எனவும் அவர்…
மேலும்

சர்வோதய ஸ்தாபகர் கலாநிதி ஆரியரத்னவின் 85வது அகவை – (காணொளி)

Posted by - November 5, 2016
சர்வோதய ஸ்தாபகர் கலாநிதி ஆரியரத்னவின் 85வது அகவையினை சிறப்பிக்கும் விசேட நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது . சர்வோதயத்தின் ஸ்தாபகரும் தலைவருமான கலாநிதி ஆரியரத்னவின் 85வது அகவையில் காலடி பாதிக்கும் நிகழ்வினை முன்னிட்டு விசேட நிகழ்வுகள் இன்று நாடளாவிய ரீதியில் நடைபெற்று…
மேலும்

தெளிவத்தை ஜோசப் எழுத்திய மூன்று நூல்கள் வெளியீடு – (காணொளி)

Posted by - November 5, 2016
எழுத்தாளர் சாகித்திய ரத்னா தெளிவத்தை ஜோசப் எழுதிய “நாம் பாவிகளாக இருக்கிறோம்” அல்லது 1983இ காலங்கள் சாவதில்லை, நாமிருக்கும் நாடே எனும் மூன்று நூல்களின் அறிமுக விழா இன்று அட்டன் சமூக நிறுவனத்தில் நடைபெற்றது. பத்திரிகையாளர் சிவலிங்கம் சிவகுமாரன் தலைமையில், மலைநாட்டு…
மேலும்

கிளிநொச்சி கோவில் ஒன்றில் திருடர்கள் கைவரிசை (காணொளி)

Posted by - November 5, 2016
கிளிநொச்சி ஆனந்தநகா் ஜெயதுர்க்கை அம்மன் ஆலயம் நேற்றிரவு வெள்ளிக்கிழமை உடைக்கப்பட்டு நகைகள் மற்றும் பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளது. வெள்ளி நள்ளிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆலயத்தின் கதவுகள் உடைக்கப்பட்டு அல்லது ஆலய மண்டபத்தின் மேல் உள்ள துவாரத்தின் ஊடாக திருடா்கள் உள்நுழைந்து…
மேலும்