நிலையவள்

நிக்கவரட்டிய பள்ளிவாசலுக்கு காதர் மஸ்தான் விஜயம்(படங்கள்)

Posted by - November 9, 2016
பாராளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தான் குருநாகல் – நிக்கவரட்டிய பகுதியிலுள்ள பள்ளிவாசக்கு விஜயம் செய்துள்ளார். நிக்கவரட்டிய பள்ளிவாசலுக்கு நேற்று முன்தினம் பெற்றோல் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து விடயங்களை ஆராய்வதற்காகவே அவர் அந்த பகுதிக்கு விஜயம் செய்துள்ளதாக அவரது…
மேலும்

மாவட்ட அரசாங்க அதிபருக்கும் கனேடிய பிரதிநிதிகளுக்குமிடையில் சந்திப்பு(படங்கள்)

Posted by - November 9, 2016
கனேடிய அரசாங்கத்தின் பிரதிநிதிகள் இன்று யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரைச் சந்தித்துக் கலந்துரையாடினர். கனேடிய வெளிவிவகாரங்கள் ஆய்வாளர் மக்லாரன் மற்றும் கனேடிய அரசியல் உயர் ஆலோசகர் அலுவலகத்தின் ஆய்வாளர் ஜவாத் குரேஷி ஆகியோர் இன்றையதினம் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகனைச்…
மேலும்

ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக முறைப்பாடு

Posted by - November 9, 2016
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினால் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நிதி அமைச்சரினால் கடந்த மாதம் 18ஆம் திகதி 12 ஊழல் மோசடி சம்பவங்கள் தொடர்பிலான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அவற்றில் மூன்று சம்பவ்ஙகள்…
மேலும்

யாழில் இன்று மற்றுமொரு இளைஞன் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது

Posted by - November 9, 2016
யாழ்ப்பாணம் – பண்டதரிப்பு பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இந்த இளைஞன் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டமைக்கான ஆவணத்தை உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ரவிச்சந்திரன் நிதுஷன் என்ற…
மேலும்

வித்தியா கொலை வழக்கு-சந்தேகநபர்களுக்கு 3 மாதம் விளக்கமறியல்-நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு

Posted by - November 9, 2016
யாழ்ப்பாணம் புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்யாவின் கூட்டுப் பாலியல் வல்லுறவு வழக்கின் 9 சந்தேக நபர்களின் விளக்கமறியலை மேலும் 3 மாத காலத்திற்கு நீடித்து யாழ் மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு…
மேலும்

கிளிநொச்சி உதிரைவேங்கை ஆலயத்தின் காணியை அளவீடு செய்யும் முயற்சி தோல்வி-மக்களின் எதிர்ப்பினால் சம்பவம்(காணொளி)

Posted by - November 8, 2016
கிளிநொச்சி 155ஆம் கட்டை பகுதியிலுள்ள ஆலயமொன்றிற்குச் சொந்தமான காணியை தனியாருக்கு வழங்கும் முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது. இதன்போது காணியை அளவீடு செய்யச்சென்ற உத்தியோகத்தர்கள் பொதுமக்களின் எதிர்ப்பையடுத்துத் திரும்பிச் சென்றனர். கிளிநொச்சி 155 ஆம் கட்டை பகுதியிலுள்ள உதிரைவேங்கை வைரவர் ஆலயத்திற்குச் சொந்தமானதாகக்…
மேலும்

கிளிநொச்சி பொதுச் சந்தை திறந்து வைக்கப்பட்டுள்ளது

Posted by - November 8, 2016
கிளிநொச்சியில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட பொதுச் சந்தை கடைத் தொகுதியை வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் திறந்து வைத்துள்ளார். புதிதாக நிர்மாணிக்கப்பட்ட குறித்த கடைத் தொகுதியை வட மாகாண முதமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன், இன்று மாலை 4.00 மணியளவில் சம்பிரதாயபூர்வமாக திறந்துவைத்துள்ளார்.…
மேலும்

சவுதி அரேபிய முகாமில் உயிரிழந்த இலங்கைப் பெண் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பம்(படங்கள்)

Posted by - November 8, 2016
சவூதி அரேபியாவின் ஒலேய்யா பபா முகாமொன்றில் இலங்கைப் பணிப் பெண்ணான பழனியாண்டி கற்பகவள்ளி உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சவூதி அரேபியா தூதுவராலயத்தின் ஊடாக இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.…
மேலும்

தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளும் தீர்வை புதிய அரசியலமைப்பின் மூலமே பெறலாம்-இரா.சம்பந்தன்(படங்கள்)

Posted by - November 8, 2016
தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வினை புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மூலமே பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இன்று ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாயநாடுகளின் பிரித்தானியாவின் இராஜாங்க அமைச்சர் பரோன்ஸ் அனிலேயை கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரின் இல்லத்தில் சந்தித்த…
மேலும்

கிளிநொச்சி மாணவர்களுக்குத் தலைமைத்துவப் பயிற்சி(காணொளி)

Posted by - November 8, 2016
கிளிநொச்சி கரைச்சிக் கல்விக்கோட்ட பாடசாலை மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சியும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நேற்று நடைபெற்றுள்ளது. கிளிநொச்சி கரைச்சிக்கோட்டப்பாடசாலைகளில் உயர்தரக்கல்வியை கற்றுவரும் மாணவர்களுக்கான பால்நிலை சமத்துவம் போதைப்பொருள் கட்டுப்பாடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலான ஒரு நாள் தலைமைத்துவ கருத்தரங்கு நேற்று பிற்பகல்…
மேலும்