நிலையவள்

இந்தியாவிலிருந்து ஒருதொகுதி அகதிகள் நாடு திரும்பவுள்ளனர்-மீள்குடியேற்ற அமைச்சு

Posted by - November 10, 2016
இந்தியாவிலிருந்து மேலும் ஒரு தொகுதியினர் தாயகம் திரும்பவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அகதிகளுக்கான ஐக்கியநாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினுடைய வசதிப்படுத்தலுடனும் ஒருங்கிணைப்புடனும் நாற்பத்தொரு இலங்கைத்தமிழ் அகதிகள் தமிழ்நாடு இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பவுள்ளனர். எதிர்வரும் 17ஆம் திகதி தென்னிந்தியாவின் திருச்சியில்…
மேலும்

டொனால்ட் ட்ரம்ப்பின் தெரிவு இலங்கையில் தாக்கத்தை ஏற்படுத்தாது-ரில்வின் சில்வா

Posted by - November 10, 2016
ஐக்கிய அமெரிக்காவின் 45ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவு செய்யப்பட்டுள்ளமையானது, இலங்கை மீது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று, மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணி பொதுச்செயலாளர் ரில்வின்…
மேலும்

வடக்கில் ஆவாக்குழு என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட மூவருக்கு விளக்கமறியல்

Posted by - November 10, 2016
யாழ் குடாநாட்டை அண்மைக்காலமாக அச்சுறுத்திவரும் ‘ஆவா கெங்ஸ்டர்’ என்றழைக்கப்படும் ஆயுதக் கும்பலுடன் தொடர்புடையவர்கள் என கைதுசெய்யப்பட்ட இராணுவ பொறியியல் பிரிவு சிப்பாய் உட்பட மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸ் பிரிவின் விசேட குழுவொன்று யாழ்ப்பாணத்தில் சென்று கடந்த…
மேலும்

முல்லைத்தீவில் பொதுமக்களின் காணிகளை இராணுவம் சூறையாடுகிறது-சிவமோகன்

Posted by - November 10, 2016
முல்லைத்தீவில் இராணுவத்தினர் பொதுமக்களின் காணிகளைக் கையகப்படுத்தி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் குற்றம்சாட்டியுள்ளார். முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தின் முடிவுகளை மீறி இராணுவம், மத்திய அரசாங்க அமைச்சரவையின் அனுமதியுடன் பொது மக்களின் காணிகளை சூறையாடி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி…
மேலும்

கரைச்சிப்பிரதேச சபையின் வாசிப்பு மாத பரிசளிப்பு(காணொளி)

Posted by - November 9, 2016
கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச சபை பொதுநூலகத்தின் தேசிய வாசிப்பு மாதப்போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா இன்று நடைபெற்றுள்ளது. கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச சபையின் பொதுநூலகத்தினால் தேசிய வாசிப்பு மாதத்தையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா இன்று கரைச்சிப்பிரதேச சபை மண்டபத்தில் பொதுநூலக நூலகர்…
மேலும்

வடக்கு மாகாண ஆளுநர் அரசியல்வாதியாகச் செயற்படுகிறார்-எஸ்.ஸ்ரீதரன் (காணொளி)

Posted by - November 9, 2016
வடக்கு மாகாண ஆளுநர் தன்னுடைய எல்லையை மீறிச் செயற்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார். கிளிநொச்சி பொதுச் சந்தை கடைத்தொகுதி திறப்பு விழாவில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். ஆளுநருக்குரிய கட்டுக்கோப்புக்குள் வடக்கு மாகாண ஆளுநர் செயற்படவில்லை என்றும் அவர் ஒரு…
மேலும்

சிறுநீரக வர்த்தகத்துடன் தொடர்புடைய 6 இந்தியர்கள் தப்பியோட்டம்-கைது செய்யும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன

Posted by - November 9, 2016
சிறுநீரக வர்த்தகத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு மிரிஹான தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் தப்பிச் சென்ற இந்திய பிரஜைகளை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மிரிஹான பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். மிரிஹான தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் நேற்று…
மேலும்

2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் வளர்ச்சி மயமானது-ரவி கருணாநாயக்க

Posted by - November 9, 2016
அரசாங்கம் தயாரித்துவரும் 2017ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம், வளர்ச்சி மயமானது என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். அரசாங்கம் தயாரித்துவரும் 2017ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம், வளர்ச்சி மயமானதாகவும் கடந்த பல வருடகால குறைபாடுகளில் கவனஞ்செலுத்துவதாகவும் இருக்கும் என, நிதியமைச்சர் ரவி…
மேலும்

டொனால்ட் ட்ரம்பிற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் வாழ்த்துத் தெரிவிப்பு

Posted by - November 9, 2016
ஐக்கிய அமெரிக்காவின் 45ஆவது ஜனாதிபதியாக குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் தெரிவு செய்யப்பட்டுள்ளமைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். குடியரசு கட்சி வரலாற்று ரீதியான வெற்றியை தனதாக்கிக் கொண்டுள்ளமைக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக…
மேலும்

யாழ் மாநகர சபை ஊழியர்கள் வேலை நிறுத்தம்- யாழ் நகர சுகாதாரம் பாதிப்பு(படங்கள்)

Posted by - November 9, 2016
யாழ்ப்பாண மாநகரசபை சுகாதார ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் யாழ்ப்பாண மாநகரம் கழிவுத்தேக்கத்தினால் சுகாதார பாதிப்புக்குள்ளாகியுள்ளது. யாழ்ப்பாண மாநகரசபையின் சுகாதார தொழிலாளர்கள் கடந்த 3 நாட்களாக தமது நிரந்தர நியமனத்தை வலியுறுத்தி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருவதானால் யாழ்ப்பாண நகரம் குப்பை மேடாக காணப்படுகிறது.…
மேலும்