இந்தியாவிலிருந்து ஒருதொகுதி அகதிகள் நாடு திரும்பவுள்ளனர்-மீள்குடியேற்ற அமைச்சு
இந்தியாவிலிருந்து மேலும் ஒரு தொகுதியினர் தாயகம் திரும்பவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அகதிகளுக்கான ஐக்கியநாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினுடைய வசதிப்படுத்தலுடனும் ஒருங்கிணைப்புடனும் நாற்பத்தொரு இலங்கைத்தமிழ் அகதிகள் தமிழ்நாடு இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பவுள்ளனர். எதிர்வரும் 17ஆம் திகதி தென்னிந்தியாவின் திருச்சியில்…
மேலும்
