நிலையவள்

மட்டக்களப்பில் ஐக்கிய தேசியக் கட்சியில் அங்கத்தவர்கள் இணைவு (காணொளி)

Posted by - November 28, 2016
மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியில், புதிய அங்கத்தவர்களாக இணைந்து கொள்பவர்களுக்கான கூட்டம் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் புதிய அங்கத்தவர்களாக  இணைந்து கொள்வதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தை பிரநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் கலந்துகொண்ட கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட…
மேலும்

மட்டக்களப்பில் அரச வைத்திய அதிகாரிகள் இன்று போராட்டம்  (காணொளி)

Posted by - November 28, 2016
வரவு செலவுத்திட்டத்தில் சுகாதார துறைக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாடளாவிய ரீதியில் இன்று அடையாள கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளது. வரவு செலவுத்திட்டத்தில் இலவச சுகாதாரத்துறையினை கேள்விக்குட்படுத்தப்படும் பல்வேறு பாதகமான இணைக்கள் காணப்படுவதாகவும் அவற்றினை…
மேலும்

நினைத்து நிற்கக்கூடிய திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும் – கலாநிதி எஸ்.அமலாநந்தன் (காணொளி)

Posted by - November 28, 2016
அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ளும் போது நீடித்து நிலைத்து நிற்கக் கூடிய திட்டங்களை தயாரிக்கப்பட வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மேலதிக செயலாளர் கலாநிதி எஸ்.அமலாநந்தன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் அனர்த்தங்களைக் குறைப்பது தொடர்பாக பிரதேச செயலர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள், தொழிநுட்ப உத்தியோகத்தர்கள்…
மேலும்

யாழ் பல்கலைக்கழக ஊழியர்கள் இன்று போராட்டம்(காணொளி)

Posted by - November 28, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர்கள் இன்று தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர்களால் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு பல்கலைக்கழகத்தில் தொழிற்சங்கப் போராட்டம் நடைபெற்றது.
மேலும்

வித்தியா கொலை வழக்கு சந்தேக நபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்…

Posted by - November 28, 2016
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை, எதிர்வரும் டிசெம்பர் மாதம் 09ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் சறோஜினி…
மேலும்

மட்டக்களப்பு ஏறாவூரில் மாணவனின் சடலம் மீட்பு

Posted by - November 28, 2016
மட்டக்களப்பு – ஏறாவூர் புன்னைக்குடா கடற்கரையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை காணாமல்போன இரண்டாவது மாணவனது சடலமும் இன்று மீட்கப்பட்டுள்ளது. காணாமல்போன இரண்டு மாணவர்களில் ஒருவரின் சடலம் கடந்த சனிக்கிழமை பிற்பகல் மீனவர்களின் வலையில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்டதுடன், மற்றைய மாணவனின் சடலம்…
மேலும்

இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - November 28, 2016
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து, மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான இந்திய மீனவர்கள் நால்வரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இன்று ஊர்காவற்துறை நீதிமன்ற பதில் நீதவான் சரோஜினி இளங்கோவன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அடுத்த மாதம் 9ம் திகதி வரை சந்தேகநபர்களைத் தொடர்ந்தும் விளக்கமறியலில்…
மேலும்

கே.எம்.எல்.சரத்சந்திர பிணையில் விடுதலை

Posted by - November 28, 2016
பொலிஸ் விசேட அதிரடிப் படையின் முன்னாள் கட்டளைத் தளபதி, பிரதிப் பொலிஸ் மா அதிபர்  பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அரசாங்கத்திற்குச் சொந்தமான ஜூப் வண்டியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு இவர் அண்மையில் கைதுசெய்யப்பட்டார். இதனையடுத்து இவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தநிலையில்,…
மேலும்

சிறுபான்மையினருக்கு பாதிப்பு ஏற்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் இடமளிக்காது – ஹிஸ்புல்லாஹ்

Posted by - November 28, 2016
நாட்டின் தேவைக் கருதி மேற்கொள்ளப்படவுள்ள அரசியலமைப்பு திருத்தம் வடக்கு, கிழக்கு மற்றும் அதற்கு வெளியே வாழ்கின்ற சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே மேற்கொள்ளப்படும் எனவும், சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த திருத்தத்துக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் இடமளிக்காது…
மேலும்

தமிழ் மக்களின் விடிவுக்காக மரணித்த மாவீரர்களை நினைவு கூருவதற்கு எவருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை- சீனித்தம்பி யோகேஸ்வரன்

Posted by - November 28, 2016
தமிழ் மக்களின் விடிவுக்காக மரணித்த மாவீரர்களை நினைவு கூருவதற்கு எவருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தமிழ் மக்கள் மாத்திரமின்றி,45 முஸ்லிம்…
மேலும்