கிளிநொச்சி பொதுச் சந்தையில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி(காணொளி)
மறைந்த தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு கிளிநொச்சி பொதுச் சந்தையில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் மூன்று மணிக்கு பொதுச் சந்தையில் அனைத்து வியாபார நிலையங்களை மூடியும், வியாபார நிலையங்களுக்கு முன் கறுப்பு கொடிகளையும் பறக்கவிட்டும் வர்த்தகர்கள் தமது துக்கத்தை…
மேலும்
