நிலையவள்

கிளிநொச்சி பொதுச் சந்தையில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி(காணொளி)

Posted by - December 8, 2016
மறைந்த தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு கிளிநொச்சி பொதுச் சந்தையில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் மூன்று மணிக்கு பொதுச் சந்தையில் அனைத்து வியாபார நிலையங்களை மூடியும், வியாபார நிலையங்களுக்கு முன் கறுப்பு கொடிகளையும் பறக்கவிட்டும் வர்த்தகர்கள் தமது துக்கத்தை…
மேலும்

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு வவுனியாவில் அஞ்சலி(படங்கள்)

Posted by - December 8, 2016
வவுனியாவில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது மறைந்த தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவிற்கு வவுனியா உள்ளுர் விளைபொருள் விற்பனையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில், வவுனியா தினச்சந்தையில்அச்சங்கத்தின் வர்த்தகர்கள் இணைந்து சுடரேற்றி, மலர் அஞ்சலி செலுத்தியுள்ளார்கள். உள்ளுர் விளைபொருள் விற்பனையாளர் சங்கத்…
மேலும்

வவுனியாவில் பெரியதம்பனை கிராமிய சுகாதார நிலையம் திறந்துவைப்பு(படங்கள்)

Posted by - December 8, 2016
வவுனியா பெரியதம்பனை கிராமிய சுகாதார நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டது. வட மாகாண சுகாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட இக் கட்டிடமானது வட மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கததினால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட பெரியதம்பனை…
மேலும்

வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கம் வலுப்பெற்று புயலாக மாற்றம்

Posted by - December 8, 2016
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கம் வலுப் பெற்று புயலாக மாற்றமடைந்துள்ளது.வர்தா என இந்த புயலுக்கு பெயரிடப்பட்டுள்ளதாக இந்திய வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.இந்த புயல் தாக்கத்தின் காரணமாக ஆந்திர கடலோர பகுதிகளில் எதிர்வரும் நான்கு நாட்களுக்கு தொடர்ந்து கடும் மழையுடன் கூடிய…
மேலும்

மரக்கறி மற்றும் பழங்களைக் கொண்டுசெல்ல இனி பிளாஸ்டிக் கூடை 

Posted by - December 8, 2016
மரக்கறி மற்றும் பழங்களைக் கொண்டு செல்ல பிளாஸ்டிக் கூடைகளை பயன்படுத்தும் சட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக, நுகர்வோர் விவாகர அதிகார சபை தெரிவித்துள்ளது. மரக்கறி மற்றும் பழங்களைக் கொண்டு செல்ல பிளாஸ்டிக் கூடைகளை பயன்படுத்தும் சட்டத்தை விவசாயிகள் ஏற்றுக் கொள்ளவில்லை என்று, தம்புள்ளை பொருளாதார…
மேலும்

தமிழர் வரலாறு இலங்கைப் பாடத்திட்டத்தில் மறுக்கப்பட்டுள்ளது-வே.இராதாகிருஷ்ணன்

Posted by - December 8, 2016
தமிழ்மொழி மூல வரலாற்றுப் பாடத்திட்டத்தில், தமிழர் தொடர்பான வரலாறு புறக்கணிக்கப்பட்டிருப்பதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். கல்வி அமைச்சின் மூலமாக வெளியிடப்படுகின்ற பாட நூல்களில் தரம் 6, 7, 8, 9, 10 வரலாறு பாடத்திட்டத்தில், தமிழர் தொடர்பான வரலாறு…
மேலும்

இந்தோனேசியா நிலநடுக்கத்தால் இலங்கையர்களுக்குப் பாதிப்பில்லை

Posted by - December 8, 2016
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவின் அச்சே மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் இலங்கையர்கள் எவரும் பாதிப்பிற்குள்ளாகவில்லை என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இந்தோனேசியாவிற்கான இலங்கைத் தூதரகத்தை மேற்கோள்காட்டி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில்…
மேலும்

சிலாபத்தில் வள்ளம் கவிழ்ந்து மீனவர் மாயம்

Posted by - December 8, 2016
சிலாபம் கடலில் வள்ளம் ஒன்று கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிலாபம் கடற்பகுதிக்கு அண்மித்த பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த மீனவர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுவிட்டு திரும்பும் போது இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. வெல்ல, கொலனிய…
மேலும்

கொழும்பு துறைமுகத்தில் திடீர்தீ விபத்து-ஒருவர் பலி

Posted by - December 8, 2016
கொழும்பு துறைமுகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று அதிகாலை கொழும்பு துறைமுகத்தின் ஓய்வறையில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, 38 வயதான நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தீ விபத்தில் மற்றுமொரு நபர் காயமடைந்து வைத்தியசாலையில்…
மேலும்

முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்த காலப்பகுதியில் புதைக்கப்பட்ட இரண்டு இரும்புப் பெட்டகங்கள் மீட்பு(படங்கள்)

Posted by - December 8, 2016
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்குப் பகுதியில் கரைதுறைப்பற்று பிரதேச சபைக்கு சொந்தமான பொதுச்சந்தை வளாகத்தில் இறுதி யுத்த காலப்பகுதியில் புதைக்கப்பட்ட இரண்டு இரும்புப் பெட்டகங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தை வளாகத்தில் நிர்மாணம் ஒன்றுக்காக பிரதேச சபையால் கிடங்கு வெட்டும் போது…
மேலும்