நிலையவள்

கடல் தொழிலுக்குச் செல்லும் மீனவர்கள் உயிர்பாதுகாப்பு அங்கியை அணிவது கட்டாயம்- அனர்த்தமுகாமைத்துவ திணைக்களம்

Posted by - December 9, 2016
கடல் தொழிலுக்குச் செல்லும் மீனவர்கள் கட்டாயம் உயிர்பாதுகாப்பு அங்கியை அணியுமாறு அனர்த்தமுகாமைத்துவ  திணைக்களம்  மீனவர்களுக்கு  அறிவுறுத்தியுள்ளது. குருநகர் பகுதியில் கடற்றொழிலுக்குச் செல்பவர்களுக்கான விழிப்புணர்வு கலந்துரையாடல் ஒன்று இன்று குருநகர் பகுதியில் உள்ள கலாச்சார மையத்தில் நடைபெற்றது. யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ திணைக்களம்…
மேலும்

வவுனியாவில் மனித உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு(காணொளி)

Posted by - December 9, 2016
“வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழு” மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு செயலமர்iவான்றினை இன்று வவுனியா நகரசபை மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்தது. “ஏனையோரின் உரிமைக்காக இன்றே எழுவோம்” எனும் தொனிப்பொருளில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் எம்.ஆர்.பிரியதர்சன தலைமையில்…
மேலும்

வவுனியாவில் தன்னை பெண் ஒருவர் தாக்கியதாக தெரிவித்து வீதியின் நடுவில் அமர்ந்த பெண்-போக்குவரத்திற்கும் இடையூறு(காணொளி)

Posted by - December 9, 2016
  வவுனியாவில் ஏ-9 வீதியின் நடுவில் அமர்ந்திருந்து போக்குவரத்திற்கு இடையூறு விளைவித்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா பெண்னொருவர் தாக்கியதாக தெரிவித்து இளம்பெண்னொருவர் நடுவீதியில் அமர்ந்தமையினால் ஏ-9 வீதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. தனது வீட்டில் திருட்டுச்சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவித்து வவுனியா…
மேலும்

யாழில் மனித உரிமைகள் தின நிகழ்வு(காணொளி)

Posted by - December 9, 2016
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் மனித உரிமைகள் தின நிகழ்வு நடைபெற்றது. வடபிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் ரி.கனகராஜ் தலைமையில் ‘ஏனையோரின் உரிமைக்காக இன்றே குரல் கொடும்போம்” எனும் தொனிப்பொருளில் இன்று யாழப்பாணம் கலைத்தூது மண்டபத்தில் குறித்த…
மேலும்

பிரதமர்- மஹிந்த சந்திப்பு

Posted by - December 9, 2016
அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயற்பாடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இன்று பாராளுமன்ற கட்டிட தொகுதியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் பாராளுமன்றம் தொழிற்படும் விதம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் ஆர். சம்பந்தன்,…
மேலும்

அம்பாந்தோட்டை ஊழியர்கள் பணிநீக்கம் தொடர்பில் நாமல் பொய் சொல்கிறார்-அர்ஜீன ரணதுங்க

Posted by - December 9, 2016
அம்பாந்தோட்டை ஊழியர்களை பணிநீக்கம் செய்யுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பொய் உரைக்கிறார் என அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ள துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அரஜீண…
மேலும்

கிளிநொச்சியில் நாளை கவனயீர்ப்புப் பேரணி

Posted by - December 9, 2016
கிளிநொச்சியில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் கவனயீர்ப்புப் பேரணி ஒன்று நாளை கிளிநொச்சி கந்தசாமி கோவிலடியில் நடைபெறவுள்ளது. கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்பங்களின் சங்கம்  மற்றும் தமிழ் சிவில் சமூக அமையம் இணைந்து முன்னெடுக்கவுள்ள இக்கவனயீர்ப்பு …
மேலும்

கிளிநொச்சி சந்தை வியாபாரிகளுக்கு இரண்டு வாரத்திற்குள் நஸ்டஈடு வழங்க ஆளுநர் நடவடிக்கை(படங்கள்)

Posted by - December 9, 2016
கிளிநொச்சி சந்தை வியாபாரிகளுக்கு இரண்டு வாரத்திற்குள் நட்டஈடு வழங்கப்படும் என்று வடக்கு மாகாண ஆளுநர் உறுதியளித்துள்ளார். கடந்த செம்ரெம்பர் மாதம் தீயினால் எரிந்து அழிந்துபோன கிளிநொச்சி பொதுச் சந்தை வியாபாரிகளுக்கு இன்னும் இரணடு வாரங்களுக்கு நட்டஈடு வழங்கப்படும் என வடக்கு மாகாண…
மேலும்

நடப்பாண்டில் சமூக வலையமைப்பு தொடர்பில் அதிமான முறைப்பாடு

Posted by - December 8, 2016
நடப்பாண்டின் கடந்த மாதங்களுக்கு சமூக வலையமைப்பு தொடர்பில் 2100க்கும் அதிமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை அணி தெரிவித்துள்ளது.அதில் பேஸ்புக் தொடர்பில் அதிகளவான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதுடன்இ டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் தொடர்பிலும் முறைப்பாடு கிடைத்துள்ளது. பாதுகாப்பாக இணையத்தளம் பயன்படுத்துவது…
மேலும்

19 தேசத்துரோகி என பிரகடனப்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டிருந்த வீரர்களையும் தேசிய வீரர்களாக ஜனாதிபதியால் பிரகடனம்

Posted by - December 8, 2016
பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளால் தேசத்துரோகிகள் என பிரகடனப்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டிருந்த 19 சிங்கள வீரர்களையும் குறித்த குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவித்து, அவர்கள் அனைவரும் சுதந்திர இலங்கைக்காக தேசப்பற்றுடன் போராடிய வீரர்கள் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 1818 ஆம் ஆண்டு ஊவா வெல்லெஸ்ஸ…
மேலும்