நிலையவள்

அச்சுவேலியில் 5வாள்களுடன் இரு இளைஞர்கள் கைது

Posted by - December 10, 2016
யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 5வாள்களுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அச்சுவேலி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட புத்தூர் சுன்னாகம் வீதியில் அமைந்துள்ள வாகன திருத்தகம் ஒன்றில் குறித்த இளைஞர்கள் தங்கியிருந்த போது இன்று அதிகாலை அச்சுவேலி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 119…
மேலும்

யாழிலும் பால்முறை வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வு(படங்கள்)

Posted by - December 9, 2016
சிறுவர் மற்றும் பெண்கள் தொடர்பான வன்முறைகளைத்தடுப்பதற்கு சமூக வலைத்தளங்கள் ஊடாக விழிப்புணர்வுகளை மேற்கொள்ளவேண்டும் என இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பெண்கள் மற்றும் சிறுவர் தொடர்பான விழிப்புணர்வு ஊடக அலுவலர் றிசெல் ஒகாரா தெரிவித்தார். வன்முறையற்ற மகிழ்வான குடும்பம் எனும் தொனிப்பொருளில் பால்முறை…
மேலும்

கிளிநொச்சியில் பால்நிலை வன்முறைக்கெதிரான விழிப்புணர்வு(படங்கள்)

Posted by - December 9, 2016
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் பால்நிலை வன்முறைகளுக்கெதிரான 16ஆம் நாள் செயற்திட்டத்தினையொட்டிய விழிப்புணர்வு நிகழ்வும், பதிவுத் திருமணம் செய்து வைக்கும் நிகழ்வும் நடைபெற்றுள்ளது. பால்நிலை வன்முறைகளுக்கெதிரான 16 நாள் செயற்திட்டத்தினையொட்டிய விழிப்புணர்வு நிகழ்வுகள் கடந்த கார்திகை 25ஆம் திகதி முதல் நாளை…
மேலும்

வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள மேலும்பல காணிகள் மக்களிடம் கையளிக்கப்படும்-டீ.எம்.சுவாமிநாதன்

Posted by - December 9, 2016
வடக்கில் இராணுவத்தினர் வசமிருக்கும் மேலும்பல காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என்று மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் உறுதியளித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன், “இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட காணிகளில் 4600 ஏக்கர் பகுதி கடந்த…
மேலும்

கொழும்பில் நடைபெற்ற ஊழல் எதிர்ப்பு தேசிய மாநாடு(படங்கள்)

Posted by - December 9, 2016
சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த ஊழல் எதிர்ப்பு தேசிய மாநாடு இன்று நடைபெற்றது.குறித்த நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றது. இங்கு பிரதான அமர்வாக தேர்தல் பிரச்சரங்கள் மூலம்…
மேலும்

பௌத்த மதத்திற்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்றுகின்ற வடமாகாண சபையை கலையுங்கள் – ஜாதிக ஹெல உறுமய

Posted by - December 9, 2016
பௌத்த மதத்திற்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்றுகின்ற வடமாகாண சபையை கலைத்துவிடுமாறு அமைச்சர் சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஜாதிக ஹெல உறுமய வலியுறுத்தியுள்ளது. வடமாகாண சபையினால் நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானத்தினால் ஒட்டுமொத்த அரசியல் யாப்பும் மீறப்பட்டிருப்பதாக ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது.…
மேலும்

வடக்கின் அபிவிருத்திக்கு தடையாக அமைவது மாகாண சபையில் அங்கம் வகிக்கும் அரசியல்வாதிகளுகிடையில் நிலவும் இழுபறி நிலைமையே

Posted by - December 9, 2016
வடக்கில் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மாகாண சபைக்கும் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையில் நிலவும் இழுபறி நிலைமையே தடங்கலாக உள்ளது என்று கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பீ. ஹரிசன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறும் கிராமிய பொருளாதார அலுவல்கள்…
மேலும்

விகாரைகள் அமைக்கப்படுவதை வடமாகாண சபை எதிர்க்கவில்லை. அடாத்தாக அமைக்கப்படுவதையே எதிர்க்கிறோம்- சீ.வி.கே.சிவஞானம்

Posted by - December 9, 2016
வடக்கில் பெளத்த விகாரைகள் அமைக்கப்படுவதை வடமாகாண சபை எதிர்க்கவில்லை. அடாத்தாக அமைக்கப்படுவதையே எதிர்க்கிறோம் என வடமாகாணசபை அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கூறியுள்ளார். வடக்கில் பெளத்த விகாரைகள் அமைக்கப்படுவதை வடமாகாணசபை எதிர்ப்பதாகவும், அதற்கு மாகாணசபைக்கு அதிகாரம் இல்லை போன்ற வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தி…
மேலும்

எங்களுடைய பிரச்சினைகளை மட்டும் பார்த்து கொண்டிருக்க முடியாது. முழு நாட்டினதும் நிலையை சிந்திக்க வேண்டும்- சீ.வி.விக்னேஸ்வரன்

Posted by - December 9, 2016
இலங்கை பெற்றிருக்கும் வெளிநாட்டு கடன்களுக்கான வட்டி இந்த நாட்டின் மொத்த வருமானத்தைக் காட்டிலும் பல மடங்கு அதிகம். அந்த கடன்களை மீள செலுத்தி முடிப்பதற்கு 2028ம்இ 2030ம் ஆண்டு வரை காலம் தேவை என கருதுகிறேன்.இந்நிலையில் நாங்கள் எங்களுடைய பிரச்சினைகளை மட்டும்…
மேலும்

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் முரண்பாட்டை தோற்றுவிக்க சிலர் முயற்சி- முஜிபுர் ரஹ்மான்

Posted by - December 9, 2016
ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் முரண்பாட்டை தோற்றுவிக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் சிலர் முயற்சிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்புமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டியுள்ளார்.கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்சந்திப்பின்போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதன்போது…
மேலும்