அச்சுவேலியில் 5வாள்களுடன் இரு இளைஞர்கள் கைது
யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 5வாள்களுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அச்சுவேலி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட புத்தூர் சுன்னாகம் வீதியில் அமைந்துள்ள வாகன திருத்தகம் ஒன்றில் குறித்த இளைஞர்கள் தங்கியிருந்த போது இன்று அதிகாலை அச்சுவேலி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 119…
மேலும்
