நிலையவள்

தமிழ் மக்களின் உரிமைகளை முன்னிறுத்தி விடுதலைக்கான அரசியலை முன்னெடுக்க வேண்டும்- அனந்தி சசிதரன்

Posted by - December 11, 2016
தமிழ் மக்களின் உரிமைகளை முன்னிறுத்தி விடுதலைக்கான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன்  கருந்து வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாண பிராந்திய சுகாதார பணிமனை மண்டபத்தில் இடம்பெற்ற சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் கலந்து கொண்டு கருத்து…
மேலும்

தஜிகிஸ்தான் ஜனாதிபதி நாளையதினம் இலங்கைக்கு விஐயம்

Posted by - December 11, 2016
தஜிகிஸ்தான் ஜனாதிபதி எமோமாலி ரஹ்மான் நாளையதினம் இலங்கைக்கு விஐயம் செய்யவுள்ளார். இலங்கைக்கு விஐயம் செய்யும் தஜிகிஸ்தான் ஜனாதிபதி எமோமாலி ரஹ்மான் எதிர்வரும் புதன்கிழமை வரை இலங்கையில் தங்கியிருப்பார்.இவருக்கான உத்தியோகபூர்வமான வரவேற்பு நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது. இதன் பின்னர்…
மேலும்

கல்முனை கரையோரப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் கடல் நீர் (காணொளி)

Posted by - December 11, 2016
கல்முனை கரையோரப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் கடல் நீர் உட்புகுந்ததால் மக்கள் நள்ளிரவு வேளையில் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறி உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் புகுந்த நிலை இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இடம்பெற்றுள்ளது. நேற்று வழமைபோன்று தாங்கள் நித்திரைக்கு சென்றதாகவும் இரவு 12…
மேலும்

நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள பாரதியார் சிலைக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்வுகள் (காணொளி)

Posted by - December 11, 2016
யாழ்ப்பாணம் நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள பாரதியார் சிலைக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்வுகள்  நடைபெற்றன.இந்தியத்துணைத்தூதரகம் மற்றும் அமுதசுரபி கலாமன்றத்தினரின் ஏற்பாட்டில் பாரதியாரின் நினைவுதினம் யாழ்ப்பாணம் துர்காதேவி மணி மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது.இதன் முன்னோடியாக யாழ்ப்பாணம் நல்லூர் பின் வீதியிலுள்ள பாரதியாரின் சிலைக்கு…
மேலும்

நுவரெலியாவில் தமிழ் வித்தியாலயத்திற்கான அடிக்கல் நாட்டு விழா (காணொளி)

Posted by - December 11, 2016
நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டம் மூன்று லிந்துலை டெல் தமிழ் வித்தியாலயத்திற்கான ஐந்து வகுப்பறைகளை கொண்ட கட்டிடம் ஒன்று நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா பாடசாலையின் அதிபர் திருமதி. என்.இராஜேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. குறித்த பாடசாலை கட்டிடம் கடந்த காலங்களில் எவ்வித…
மேலும்

செங்கைஆழியான் நிர்வாகப்பணிக்கும் எழுத்துப்பணிக்கும் சமமாகத் தொண்டாற்றிய பெருமைக்குரியவர் – கலாநிதி மனோன்மணி சன்முகதாஸ்

Posted by - December 10, 2016
  செங்கைஆழியான் என அழைக்கப்பட்ட அமரர் கலாநிதி குணராசா நிர்வாகப்பணிக்கும் எழுத்துப்பணிக்கும் சமமாகத் தொண்டாற்றிய பெருமைக்குரியவர் என கலாநிதி மனோன்மணி சன்முகதாஸ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச செயலகத்தினால் கலைஞர்களுக்கான கலைஞானச்சுடர் விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வில் அரங்கத் திறப்புரையாற்றும் போது…
மேலும்

பண்டிகைக் காலங்களில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் – பொலிஸ் தலைமையகம்

Posted by - December 10, 2016
பண்டிகைக் காலங்களில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது. நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் நாட்டின் பல பகுதிகளிலும் பொலிஸ் அதிகாரிகள் சிவில் உடைகள் அணிந்து பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர். இதேவேளை பண்டிகைக் காலங்களில்…
மேலும்

அம்பாந்தோட்டை துறைமுகத்தை அரசாங்கம் ரகசியமாக விற்க நடவடிக்கை – நாமல் ராஜபக்ச

Posted by - December 10, 2016
தகவல் அறியும் உரிமை தொடர்பாக எப்போதும் பேசும் அரசாங்கம் தற்போது அம்பாந்தோட்டை துறைமுகத்தை ரகசியமாக விற்க நடவடிக்கை எடுத்துள்ளது என கூட்டு எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய நாமல் ராஜபக்ச இவ்வாறு தெரிவித்துள்ளார்
மேலும்

வவுனியாவில் மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இளைஞர், யுவதிகள் ஒன்று கூடல் (காணொளி)

Posted by - December 10, 2016
மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு “பாரபட்சமற்ற தேசத்தினை நோக்கி” என்னும் தொனிப் பொருளில் வவுனியாவில் இளைஞர், யுவதிகள் ஒன்று கூடியுள்ளனர். அன்புக்கும், நட்புக்குமான வலையமைப்பின் ஏற்பாட்டில் வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. பாராபட்சமற்ற தேசத்தினை நோக்கி என்னும்…
மேலும்

வவுனியாவில் காணாமல் போணோரின் உறவுகள் அமைதி ஊர்வலம் (காணொளி)

Posted by - December 10, 2016
வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவுகளினால் அமைதி ஊர்வலம் ஒன்று இன்று 10-12-2016 நடத்தப்பட்டது. வவுனியா, கந்தசாமி ஆலய முன்றலில் ஆரம்பித்த இந்த அமைதி ஊர்வலமானது பசார் வீதி வழியாக சென்று சுவர்க்கா விருந்தினர் விடுதியை அடைந்தது. அங்கு காணாமல் போனவர்களின் விடுதலைக்காகவும்,…
மேலும்