நிலையவள்

ஹொரவப்பொத்தான பகுதியில் புத்தர் சிலைகள் மூன்று, இனந்தெரியாதவர்களால் சேதமாக்கப்பட்டுள்ளன.

Posted by - January 9, 2017
திருகோணமலை-ஹொரவப்பொத்தான பிரதான வீதியோரத்தில் கட்டப்பட்டிருந்த புத்தர் சிலைகள் மூன்று, இனந்தெரியாதவர்களால் சேதமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வில்கம் விஹாரை-மொறவெவ மற்றும் திரியாய் சந்தியிலுள்ள புத்தர் சிலைகளே, இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளன.மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், மொறவெவ நகரத்திலிருந்த புத்தர் சிலையை உடைத்துச் செல்லும் காட்சிகள்,…
மேலும்

களுத்துறையில் தொலைபேசி விநியோக பிரதிநிதி ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்.

Posted by - January 9, 2017
களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த தொலைபேசி விநியோக பிரதிநிதி ஒருவர், தனது கார் மற்றும் 44 இலட்சம் ரூபாய் பெறுமதியான தொலைபேசிகள் மற்றும் 7 இலட்சம் ரூபாய் பணம் என்பவற்றுடன் கடத்திச் செல்லப்பட்டார். கடத்திச் செல்லப்பட்டர் கொலன்னாவை பிரதேசத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளார்.குறித்த நபர் களுத்துறைக்குச்…
மேலும்

பலாலி அன்ரனிபுரம் கிராமத்தில் 135 வீடுகள் அமைக்கப்பட்டு, இடம்பெயர்ந்த அப்பகுதி மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்(காணொளி)

Posted by - January 9, 2017
  யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பலாலி அன்ரனிபுரம் கிராமத்தில் 135 வீடுகள் அமைக்கப்பட்டு, இடம்பெயர்ந்த அப்பகுதி மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக 1990ஆம் இடம்பெயர்ந்து முகாம் மற்றும் உறவினர் வீடுகளில் தங்கியிருந்த மக்களுக்கான வீடுகள் அமைக்கப்பட்டு,…
மேலும்

யாழ்ப்பாணம் செம்மணிப்பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் ஒருவர் காயமடைந்தார்(காணொளி)

Posted by - January 9, 2017
யாழ்ப்பாணம் செம்மணிப்பகுதியில் இன்று முற்பகல் இடம்பெற்ற விபத்தொன்றில் காயப்பட்ட ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான கிழக்கு மாகாணம் அக்கரைப்பற்று நோக்கி சென்ற பேரூந்தில் மோட்டார் சைக்கிள் செலுத்தி வந்த இளைஞர்களில் ஒருவர் காயமடைந்துள்ளார். செம்மணி…
மேலும்

ஆட்சியை கவிழ்த்து விடலாம் என எண்ணிக்கொண்டிருப்பது கனவு மாத்திரமே – ஜனாதிபதி

Posted by - January 9, 2017
ஆட்சியை கவிழ்த்து விடலாம் என கனவு கண்டு கொண்டிக்கும் எவருக்கும் அது நடக்காது என்பதை நான் தீர்மானமாக தெரிவித்துக் கொள்கின்றேன் என ஜனாதிபதி தெரிவித்தார். ஜனாதிபதி பதவி ஏற்றுக் கொண்டு இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு பண்டாரநாயக்க மண்டபத்தில் நேற்று இடம்…
மேலும்

இன்று எல்லை நிர்­ணய குழுவின் அறிக்­கை கையளிப்பு

Posted by - January 9, 2017
உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான எல்லை நிர்­ணய குழுவின் அறிக்­கையில் பல்­வேறு குறை­பா­டுகள் இருப்­ப­தாகதெரி­ய­வ­ரு­கின்­ற நிலையில் இன்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வி­டமும் கட்சி தலை­வர்­க­ளி­டமும் எல்லை நிர்­ணய அறிக்கை கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக பிர­தமர் அலு­வ­லக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.இதன்­படி கட்சி தலை­வர்­க­ளினால் இன்­றைய தினம் அறிக்கை தொடர்பில்…
மேலும்

சரத் குமார குணரத்னவின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - January 9, 2017
முன்னாள் பிரதி அமைச்சர் சரத் குமார குணரத்னவை, இந்த மாதம் 13 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது.இந்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே…
மேலும்

தமிழ்ப் பிரதேசங்கள் திட்டமிட்டு தொடர்ந்து ஒதுக்கப்பட்டுக் கொண்டு வருகின்றன- தவராசா கலையரசன்

Posted by - January 9, 2017
நல்லாட்சி அரசாங்கம் உரிய நிலையான தீர்வைப் பெற்றுத் தர வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவராசா கலையரசன் கவலையோடு வேண்டுகோள் விடுத்தார். காரைதீவு விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் அதன் தலைமையகத்தில் தலைவர் வெற்றி…
மேலும்

தொடர்ந்து பிள்ளையானுக்கு விளக்கமறியல்(காணொளி)

Posted by - January 9, 2017
மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நான்கு பேரின் விளக்கமறில் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது. இன்று காலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில்…
மேலும்

நான் நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சராக இருப்பதில் வெட்கமடைகின்றேன் -மனோ

Posted by - January 9, 2017
சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையாளிகளுக்கு நல்லாட்சி அரசாங்கத்தால் கூட தண்டனை வழங்க முடியாமல் போயுள்ளமை குறித்து வெட்கமடைவதாக தேசிய சகவாழ்வு அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற வெள்ளைவான் கலாசாரத்திற்கு எதிராக போராடியமையே…
மேலும்