தபால் மூலம் நடாத்தப்படும் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் விசாரணை
தபால் மூலம் நடாத்தப்படும் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். வெளிநாட்டிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்த பொதியொன்றில் 84 கிராம் ஹசிஸ் மற்றும் 1358 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தபால் மாஅதிபர் ரோஹண அபேரத்ன தெரிவித்துள்ளார். மத்திய தபால் பரிமாற்று…
மேலும்
