நிலையவள்

மட்டக்களப்பில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - February 23, 2017
  மட்டக்களப்பில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பிரதிப்பணிப்பாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக…
மேலும்

வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டம் மூன்றாவது நாளாகவும்(காணொளி)

Posted by - February 23, 2017
  மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டம் மூன்றாவது நாளாகவும் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நடைபெற்றுவருகின்றது. தமது நியாயமான போராட்டத்தினை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு தீர்வினை வழங்கவேண்டும் என்ற கோசத்துடன் செவ்வாய்க்கிழமை காலை தொடக்கம் இந்த சத்தியாக்கிரக போராட்டம்…
மேலும்

வவுனியா தேக்கவத்தையில் அமைந்துள்ள வீடோன்றில் தீ(காணொளி)

Posted by - February 23, 2017
வவுனியா தேக்கவத்தையில் அமைந்துள்ள வீடோன்றில் இன்று தீ விபத்து இடம்பெற்றது. வவுனியா தேக்கவத்தையில் அமைந்துள்ள வீடோன்றில் இன்று ஏற்ப்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக வீட்டிலிருந்த பல பெருமதியான பொருட்கள் சேதமடைந்துள்ளன. வவுனியா தேக்கவத்தையில் அமைந்துள்ள வீடோன்றில் வீட்டில் யாரும் அற்ற…
மேலும்

வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில் இந்திய தீர்மானத்தை வரவேற்கிறோம் – அஸ்வர்

Posted by - February 23, 2017
வடகிழக்கு இணைப்பைப்பற்றி இந்தியா இலங்கை அரசுக்குக்கு அழுத்தம் கொடுக்காது என்று இந்திய வெளிநாட்டு வெளியுறவு செயலாளர் ஜெய்சங்கர் தெரிவித்திருப்பதையிட்டு நாம் மிக்க மகிழ்ச்சியடைகிறோம் என முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்தார். எதிர்க்கட்சி கூட்டணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும்…
மேலும்

கேப்பாப்புலவு போராட்டத்திற்கு காத்தான்குடியிலிருந்து ஆதரவுக்கரம்

Posted by - February 23, 2017
கேப்பாபுலவு மக்களின் நில மீட்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தேசிய நல்லிணக்கத்திற்கான முற்போக்கு பேரவை காத்தான்குடியில் கவயீர்ப்பு போராட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளது. நாளை வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின் பின்னர் ஜாமியுழ்ழாபிரீன் ஜும்மா பள்ளிவாயலுக்கு முன்னாலுள்ள மார்கட் சதுக்கத்தில் இந்த பேரணியை நடத்த…
மேலும்

தமிழ் தேசிய கூட்டமைப்பு இன ஒற்றுமைக்கு எதிரானவர்கள் இல்லை – சீ.வி.கே.சிவஞானம்

Posted by - February 23, 2017
தமிழ் தேசிய கூட்டமைப்பினராகிய நாம் இன நல்லிணக்கம் இன ஒற்றுமைக்கு எதிரானவர்கள் இல்லை என்று தெரிவித்தார் தமிழ்தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தரும் வடமாகாண சபையின் அவைத்தலைவருமாகிய சீ.வி.கே.சிவஞானம்.இன்றைய தினம் யாழ் வட்டுக்கோட்டை தொழில்நுட்ப கல்லூரியில் இடம்பெற்ற வடக்கு-தெற்கு பாடசாலை மாணவர்களை இணைத்து நடாத்தப்பட்ட…
மேலும்

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு

Posted by - February 23, 2017
கடந்த ஆண்டு பொலீசாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி விபத்துக்குள்ளாகி மரணமடைந்த யாழ் பல்கலைக்கழக கலைப்பீட  மாணவர்களின் வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. யாழ் நீதிமன்ற பதில் நிதிபதி v.t சிவலிங்கம் முன்னிலையில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும்…
மேலும்

மன்னார் சிலாவத்துறையில் நீரில் மூழ்கி ஒருவர் பலி

Posted by - February 23, 2017
மன்னார் சிலாவத்துறைக் கடலில் நேற்றைய தினம் தந்தையுடன் நீச்சல் பழகச்   சென்ற இளைஞன் ஒருவர் கடலில் மூழ்கியதில் பரிதாப கரமாக உயிரிழந்தார். குறித்த சம்பவத்தினில்  சிலாவத்துறையை சேர்ந்த 21 வயது இளைஞனான.       இவ்வாறு உயிரிழந்தவராவார். இது…
மேலும்

கைதடிப் பகுதியில் குரங்கு கடித்து முதியவர் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - February 23, 2017
கைதடிப் பகுதியில் வீட்டில் நெல் காய வைத்துவிட்டு காவலில் நின்ற  முதியவரை குரங்கு கடித்த நிலையில் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  குறித்த சம்பவத்தினில் கைதடி வடக்கினைச் சேர்ந்த த.கணபதிப்பிள்ளை , வயது – 60 என்பவரே இவ்வாறு…
மேலும்

தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளிலும் தமிழ் மக்கள் ஏமாற்றம் – சம்பந்தன்

Posted by - February 23, 2017
தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளிலும் தமிழ் மக்கள் ஏமாற்றமடைந்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக நேற்று நாடாளுமன்றத்தில் சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.…
மேலும்