தமிழின அழிப்புக்கு பரிகார நீதியை வலியுறுத்தி 8 வது நாளாக தொடரும் ஈருருளிப்பயணம் .
தமிழின அழிப்புக்கு பரிகார நீதியை வலியுறுத்தி பெல்ஜியத்தில் ஆரம்பிக்கப்பட்ட மனிதநேய ஈருருளிப்பயணம் நேற்று 8 வது நாளாக 80 km தூரம் சுவிஸ் நாட்டை ஊடறுத்து ஜெனிவா நோக்கி செல்கின்றது. நேற்றைய தினம் மேலதிகமான சுவிஸ் வாழ் தமிழ் உறவுகள் இருவர்…
மேலும்
