நிலையவள்

தமிழின அழிப்புக்கு பரிகார நீதியை வலியுறுத்தி 8 வது நாளாக தொடரும் ஈருருளிப்பயணம் .

Posted by - March 4, 2017
தமிழின அழிப்புக்கு பரிகார நீதியை வலியுறுத்தி பெல்ஜியத்தில் ஆரம்பிக்கப்பட்ட மனிதநேய ஈருருளிப்பயணம் நேற்று 8 வது நாளாக 80 km தூரம் சுவிஸ் நாட்டை ஊடறுத்து ஜெனிவா நோக்கி செல்கின்றது. நேற்றைய தினம் மேலதிகமான சுவிஸ் வாழ் தமிழ் உறவுகள் இருவர்…
மேலும்

போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை- மைத்திரிபால(காணொளி)

Posted by - March 3, 2017
  இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் உறுதியாக தெரிவித்துள்ளார். நாட்டின் இறைமை மற்றும் ஒருமைப்பாட்டினை பாதுகாப்பதற்காக தான் தொடர்ச்சியாக முன்னிற்பதாகவும் அவர்…
மேலும்

ஊடகவியலாளரை தாக்கிய இராணுவ வீரர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

Posted by - March 3, 2017
ஊடகவியலாளர் கீத் நொயாரை தாக்கியமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இராணுவ வீரர்கள் ஐந்து பேரும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது. இதேவேளை,…
மேலும்

வவுனியாவில் பிரதேச செயலாளரின் வீட்டில் திருட்டு

Posted by - March 3, 2017
வவுனியா ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டத்தில் இன்று (03) அதிகாலை 12மணியளவில் பிரதேச செயலாளரின் வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் அங்கிருந்த பணம், நகைகள் என்பனவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா…
மேலும்

பயிர்ச்செய்கைகள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை(காணொளி)

Posted by - March 3, 2017
பெரும்போக பயிர்ச்செய்கைகள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெரும்போக பயிர்ச்செய்கைகள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் அனுமதி வழங்கியதை அடுத்து, 5 லட்சம் குடும்பங்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்பட உள்ளதாக விவசாயக் காப்புறுதி சபையின் தலைவர் சிட்னி கஜநாயக்க…
மேலும்

16 வயது பாடசாலை மாணவியொருவர் தூக்கிட்டு தற்கொலை

Posted by - March 3, 2017
அலவ்வ – மஹரச்சிமுல்ல – வேத்தேவ பிரதேசத்தை சேர்ந்த 16 வயதுடைய பாடசாலை மாணவியொருவர் அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நாரம்மல பிரதேச பாடசாலையொன்றில் கல்வி கற்கும் குறித்த மாணவி கடந்த வருடம் இடம் பெற்ற சாதாரண தர…
மேலும்

நாட்டில் மழையுடன் கூடிய காலநிலை தொடரும்- வளிமண்டலவியல் திணைக்களம் (காணொளி)

Posted by - March 3, 2017
நாட்டில் மழையுடன் கூடிய காலநிலை தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கையை சூழ்ந்துள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக மழையுடன் கூடிய காலநிலை, நாளை வரை தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் மழை அல்லது…
மேலும்

தெற்கு அதிவேகப் பாதையை தனியார் மயப்படுத்த திட்டம்

Posted by - March 3, 2017
தெற்கு அதிவேக வீதி உள்ளிட்ட அதி வேக வீதிகளை நிர்வகிப்பதற்காக தனியான நிதி நிறுவனம் ஒன்றை ஏற்படுத்தி அதனை தனியார் மயப்படுத்தும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா கூறியுள்ளார். இன்று அபயாராம…
மேலும்

யாழில் டெங்கு நோயால் பெண் ஒருவர் பலி

Posted by - March 3, 2017
யாழ்ப்பாணத்தில் இந்த வருடத்தில் முதலாவதாக டெங்கு காச்சலால் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் சிவப்பிரகாசம் வீதியை சேர்ந்த 34 வயதான நந்தகுமார் லக்சி என்பவரே இவ்வாறு உயிரிழந்தவாரவர். குறித்த உயிரிழந்த பெண்ணானவர் இரண்டு பிள்ளைகளின் தாயாவார். இவ்வாறான நிலையில் கடந்த 28ஆம் திகதி…
மேலும்

தமிழ் மாணவர்கள் கடத்தல் சம்பவம்: இரண்டு கடற்படை அதிகாரிகள் கைது

Posted by - March 3, 2017
2006ஆம் ஆண்டு தமிழ் பாடசாலை மாணவர்கள் 11 பேரை கடத்திச் சென்று காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் கடற்படையின் இரண்டு அதிகாரிகளை குற்றப்புலனாய்வு திணைக்களம் கைது செய்துள்ளது. அது , சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குறித்த இருவரும் இன்று அத்திணைக்களத்தில்…
மேலும்