நிலையவள்

படுகொலை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளைக் கண்டிபிடிப்பது, அரசாங்கத்தின் உண்மையான நோக்கம் அல்ல- அநுரகுமார திஸாநாயக்க(காணொளி)

Posted by - March 23, 2017
  படுகொலை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளைக் கண்டிபிடிப்பது, அரசாங்கத்தின் உண்மையான நோக்கம் அல்ல என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க, ரகர் வீரர் வசீம் தாஜுதீன் படுகொலை தொடர்பான வழக்குகளை…
மேலும்

இலங்கைக்கு கால அவகாசம் வழங்குவது தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனையில்…(காணொளி)

Posted by - March 23, 2017
2015ஆம் ஆண்டு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் உள்ள விடயங்களை நிறைவேற்ற, இலங்கைக்கு கால அவகாசம் வழங்குவது தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனையில், இணைப் பங்காளர்களாக இணைந்து கொள்ளவுள்ளதாக, பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நடைபெற்று…
மேலும்

ஏற்றுமதித்துறை மூலம் கிடைக்கும் வருமானத்தினை 2020 இல் 20 மில்லியனாக உயர்த்துவதற்கு நடவடிக்கை- சுஜீவ சேனசிங்க(காணொளி)

Posted by - March 23, 2017
ஏற்றுமதித்துறை மூலம் கிடைக்கும் வருமானத்தினை 2020 இல் 20 மில்லியனாக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சர்வதேச வர்த்த இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். வடக்கில் இரண்டாயிரம் உற்பத்தியாளர்களை உருவாக்குவது தொடர்பாக யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இன்று இடம்பெற்ற கருத்தரங்கில் கலந்து…
மேலும்

2015ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தில் முன்மொழியப்பட்ட அனைத்து பரிந்துரைகளும் முக்கியமானவையே- அல் ஹ_சேன்(காணொளி)

Posted by - March 23, 2017
  ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் கடந்த 2015ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தில் முன்மொழியப்பட்ட அனைத்து பரிந்துரைகளும் முக்கியமானவையே என ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹ_சேன் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில்,…
மேலும்

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள மந்திரிமனைக்கு தனியார் உரிமை கோரியிருப்பதனால் அதனைப் புனரமைப்பில் சிக்கல்கள் தோன்றியுள்ளது- க.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - March 23, 2017
யாழ்ப்பாணம் முத்திரைச்சந்தியில் அமைந்துள்ள மந்திரிமனைக்கு தனியார் உரிமை கோரியிருப்பதனால் அதனைப் புனரமைப்பில் சிக்கல்கள் தோன்றியிருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். உலக வங்கியினால் யாழ்ப்பாணத்தில் மேற்கௌ;ளப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும்

மதுபான உற்பத்தி தொழிற்சாலையின் பின்புலத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் உள்ளுர் அரசியல் பிரமுகர்கள்- எஸ்.வியாழேந்திரன்(காணொளி)

Posted by - March 23, 2017
மட்டக்களப்பு, வாழைச்சேனை கல்குடாப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் நிர்மாணிக்கப்படும் மதுபான உற்பத்தி தொழிற்சாலையின் பின்புலத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் உள்ளுர் அரசியல் பிரமுகர்கள் இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். கல்குடா பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுவரும் மதுபானசாலை…
மேலும்

நல்லாட்சி அரசாங்கத்தில் மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது வடக்கு கிழக்கை போதையினால் அழிக்க வேண்டும் என்ற ஒரு திட்ட மிட்ட செயற்படாக இருக்கலாம்-எஸ்.வியாழேந்திரன் (காணொளி)

Posted by - March 23, 2017
நல்லாட்சி அரசாங்கத்தில் மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது வடக்கு கிழக்கை போதையினால் அழிக்க வேண்டும் என்ற ஒரு திட்ட மிட்ட செயற்படாக இருக்கலாம் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வியாழேந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.  
மேலும்

இலங்கை அரசாங்கம் கொடுத்திருந்த வாக்குறுதிகளை இன்னமும் சரியாக நிறைவேற்றவில்லை- கனடா மனித உரிமை ஆணையம்(காணொளி)

Posted by - March 23, 2017
இலங்கை அரசாங்கம் கொடுத்திருந்த வாக்குறுதிகளை இன்னமும் சரியாக நிறைவேற்றவில்லை என, கனடா மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் 34ஆவது கூட்டத் தொடரில் கலந்து கொண்டு கருத்துரைத்துள்ள கனடா மனிதவுரிமைகள் ஆணைக் குழுவின் பிரதிநிதி,…
மேலும்

முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் இன்று 17ஆவது நாளாக… (காணொளி)

Posted by - March 23, 2017
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்று வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் இன்று 17ஆவது நாளாக தொடர்கின்றது. முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்று வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம், இதுவரை எந்தவொரு…
மேலும்

இன்று இரண்டாவது நாளாக தொடரும் விமலின் உண்ணாவிரதம்

Posted by - March 23, 2017
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச கொழும்பு சிறைச்சாலையினுள் ஆரம்பித்த உண்ணாவிரதம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது. தனக்கு பிணை வழங்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை உண்ணாவிரதத்தை ஆரம்பித்த விமல் வீரவங்ச மூவேளை உணவையும் நிராகரித்துள்ளார்.…
மேலும்