படுகொலை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளைக் கண்டிபிடிப்பது, அரசாங்கத்தின் உண்மையான நோக்கம் அல்ல- அநுரகுமார திஸாநாயக்க(காணொளி)
படுகொலை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளைக் கண்டிபிடிப்பது, அரசாங்கத்தின் உண்மையான நோக்கம் அல்ல என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க, ரகர் வீரர் வசீம் தாஜுதீன் படுகொலை தொடர்பான வழக்குகளை…
மேலும்
