நிலையவள்

கண் வில்லைகளுக்கான விலை குறைப்பு தொடர்பான வர்த்தமானி அறிக்கை இன்று வெளியீடு

Posted by - February 16, 2017
கண் வில்லைகளுக்கான விலை குறைப்பு தொடர்பான  வர்த்தமானி அறிக்கை இன்று வௌியிடப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், 30 ஆயிரம் ரூபாவுக்கு இருந்த  கண் வில்லைகள் ஒன்றில் விலை எட்டாயிரம் ரூபா வரை குறைவடையும் என அமைச்சர் தெரிவித்திருந்தார். பாணந்துறை பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற…
மேலும்

ஆறு உபகுழுக்களில் இருந்து மகிந்த அணி விலகல்

Posted by - February 16, 2017
அரசியல் யாப்பு உருவாக்கத்துக்காக நியமிக்கப்பட்ட ஆறு உபகுழுக்களில் இருந்து மகிந்த அணியினர் விலகியுள்ளனர். அரசியல் யாப்பு ஊருவாக்கத்துக்கான துறைசார்ந்த பரிந்துரைகளை முன்வைப்பதற்காக ஆறு உபகுழுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.இந்த குழுக்கள் தங்களின் பரிந்துரைகளை ஏற்கனவே முன்வைத்துள்ளன. இந்த நிலையிலேயே அவற்றில் இருந்து மகிந்த அணி…
மேலும்

கம்மன்பிலவிற்கு எதிராக அவமதிப்பு வழக்கு-ரவி கருணாநாயக்க

Posted by - February 16, 2017
பாராளுமன்ற  உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக அவமதிப்பு வழக்கொன்றை தொடுக்கவுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கடந்த பாதீட்டின் ஊடாக இலங்கை சுங்கத் திணைக்களத்துக்கு 25 ஆயிரம் மில்லியன் ருபா வருமானத்தை நிதி அமைச்சர் இல்லாமல் செய்யதாக ‘சிறந்த பத்து’ முறைப்பாட்டின்கீழ், 8…
மேலும்

சிறுநீரக மோசடி தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இந்தியர்கள் மூவருக்கு பிணை

Posted by - February 16, 2017
சிறுநீரக மோசடி தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இந்தியர்கள் மூவருக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்கவால் இந்த பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
மேலும்

அத்துரலிய ரத்தன தேரருக்கு சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட முடியாது- சம்பிக்க ரணவக்க

Posted by - February 16, 2017
அத்துரலிய ரத்தன தேரர் அரசியல் கட்சி ஒன்றில் அங்கம் வகிக்காது சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட முடியாது என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதனை தெரிவித்துள்ளார். அவர்…
மேலும்

சுமித் பெரேரா மீண்டும் விளக்கமறியலில்

Posted by - February 16, 2017
மேல் நீதிமன்றத்தில் பிணை வழங்கப்பட்டிருப்பினும் வசீம் தாஜூதீன் கொலை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நாரஹேன்பிட காவற்துறை குற்றவியல் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா எதிர்வரும் மாதம் 2ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு மேலதிக நீதவானால் இன்று…
மேலும்

சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் நிலைமையை உணர்ந்துபேசவேண்டும் – சிவசக்தி ஆனந்தன்

Posted by - February 16, 2017
தரித்திரம் பிடித்த சரித்திரத்தை உடையவர்கள் மக்களை திசைதிருப்பி அழைத்துச்செல்ல முயற்சிப்பதாக சொர்க்கத்திலிருந்து நேராக மட்டக்களப்பில் இறங்கி 2016ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பொதுத்தேர்தலில் போட்டியிட்டு அந்த அலையில் அள்ளுண்டு தெரிவான பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். இவருக்கு…
மேலும்

திருகோணமலையில் 4 கைகுண்டுகள் மீட்பு

Posted by - February 16, 2017
திருகோணமலை நகரின் மத்தியில் மடத்தடி சந்தியில் கிருஷணன் கோயிலுக்குள் பழையபொருட்கள் வைத்திருக்கும் அறையில் பாவனைக்கு உட்படுத்தக்கூடிய நிலையில் 4 கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திருகோணமலை தலைமை பொலிஸ் காரியாலயலயத்திற்கு கிடைத்த தகவல் அடிப்படையில் அக்காரியாலய பொலிஸாரினால் இந்த கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. SFG-87 பெயர்…
மேலும்

பிரதான வைத்தியசாலைகளின், கழிவு முகாமைத்துவ பொறிமுறையை அபிவிருத்தி செய்ய…………(காணொளி)

Posted by - February 16, 2017
வடக்கு மாகாணத்திலுள்ள பிரதான வைத்தியசாலைகளின், கழிவு முகாமைத்துவ பொறிமுறையை அபிவிருத்தி செய்ய உதவுமாறு, வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் ஐரோப்பிய ஒன்றியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். வவுனியா பொது வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் முகாமைத்துவ தொகுதியயை கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய…
மேலும்

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் மாணவர் பாராளுமன்ற பொதுத் தேர்தல்(காணொளி)

Posted by - February 16, 2017
  மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் மாணவர் பாராளுமன்ற பொதுத் தேர்தல் இன்று நடைபெற்றது. சனநாயகத்தின் அடிப்படை எண்ணக்கருக்கள், தேசிய கல்விப் பொதுக் குறிக்கோள்கள், சமாதானம், நல்லுறவு, மக்களுக்கும் சமயக் குழுவினருக்கு இடையிலான கூட்டுணர்வு, சகவாழ்வு, சகோதரத்துவம், புரிந்துணர்வு போன்ற தேசிய…
மேலும்