முச்சக்கர வண்டி ஒன்றின் மீது மரம் ஒன்று உடைந்து வீழ்ந்து ஒருவர் பலி!
ஹம்பாந்தொடை -ஆலோக்கபுர பிரதேசத்தில் முச்சக்கர வண்டி ஒன்றின் மீது மரம் ஒன்று உடைந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்தது. 58 வயதுடைய நபரே இதன் போது உயிரிழந்துள்ளார்.
மேலும்
