நிலையவள்

இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிப்பது குறித்து அடுத்த வாரம் கலந்துரையாடல்

Posted by - April 21, 2017
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் முன்னதாக இலங்கை வசம் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிப்பது குறித்து உறுதியான தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான விசேட கலந்துரையாடல் அடுத்தவாரம் இடம்பெறவுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

டெங்கு குடம்பிகள் காணப்பட்டால் அரச நிறுவனங்கள் வழக்கு தாக்கல்

Posted by - April 21, 2017
அனைத்து அரசாங்க நிறுவனங்களையும் பரிசோதனை செய்து, அங்கு டெங்கு நோய் பரவக்கூடிய இடம் காணப்பட்டால் அந்த நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே…
மேலும்

இலங்கைப் பெண் ஒருவர் டுபாயில் கைது

Posted by - April 21, 2017
7 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற களவாடல் சம்பவம் ஒன்று தொடர்பில், இலங்கைப் பெண் ஒருவர் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்தப் பெண் 7 ஆண்டுகளுக்கு முன்னர் டுபாயில் பணிப்பெண்ணாக பணியாற்றிய போது, அவரது தொழில் தருனரின் வீட்டில் இருந்து பெறுமதியான பொருட்களை…
மேலும்

யாழ் பலாலி விமான நிலையத்தினைச் சூழவுள்ள பகுதியை விடுவிப்பது தொடர்பில் முடிவில்லை – எம் பி சுமந்திரன்.

Posted by - April 21, 2017
பலாலி விமான நிலையத்தினைச் சூழவுள்ள பகுதிகளை விடுவிப்பது குறித்து முடிவுகள் எட்டப்படவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்தார். யாழ் மாவட்ட செயலகத்தில் வலி.வடக்கு காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல் இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது…
மேலும்

கோப்பாயில் கசிப்பு உற்பத்தி செய்த கணவன் மனைவி கைது

Posted by - April 21, 2017
கோப்பாய் கட்டைப்பிராய் இருபாலை பகுதியில் கசிப்பு உற்பத்தி செய்த கணவன் மனைவியர் 25 லீற்றர் கசிப்புடன் நேற்றிரவு கோப்பாய் பொலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கசிப்பினை உற்பத்தி செய்து முச்சக்கரவண்டியில் கசிப்பினை முல்லைத்தீவு பகுதியில் விற்பனை செய்து வந்த நிலையில் பொலீசாருக்கு கிடைத்த ரகசிய…
மேலும்

மட்டுவிலில் டிப்பர் வாகனம் விபத்து

Posted by - April 21, 2017
மட்டுவில் பகுதியில் மண் ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் வாகனம் அருகில் இருந்த கடை ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் சாரதி மயிரிழையில் உயிர் தப்பினார். இச் சம்பவம் இன்று காலை 6:15 மணியளவில் புத்தூர் வீதி மட்டுவில் கமலாசனி வித்தியாலயத்துக்கு அருகிலுள்ள வெல்டிங்…
மேலும்

வடக்கு ஆளுநரை சந்திக்கிறார் துருக்கி நாட்டு தூதுவர்

Posted by - April 21, 2017
வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயுக்கும் இலங்கைக்கான துருக்கி நாட்டு தூதுவருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுவருகின்றது.யாழ் கண்டி வீதியில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநரின் செயலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்று வருகின்றது.
மேலும்

சடுதியாக மயங்கி விழுந்து கர்ப்பவதி மரணம்; கிளிநொச்சியில் சம்பவம்

Posted by - April 21, 2017
நேற்று மாலை 4.15 மணியளவில் கிராமத்தில் சமுர்த்திக் கூட்டத்திற்குச்  சென்றுகொண்டிருக்கும்போது மூன்று பிள்ளைகளது தாயார் ஒருவர் சடுதியாக மயங்கி  விழுந்துள்ளார் அவரது உறவினர்களும் அயலவர்களும் அவரை வைத்தியசாலைக்கு உடனடியாக எடுத்துச்சென்றபோதிலும் தருமபுரம் வைத்தியசாலையை அடையும் முன்னரே அவரது உயிர்பிரிந்துவிட்டது. இச் சம்பவம்…
மேலும்

முப்பதாயிரம் கிலோ வெல்லம் உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை

Posted by - April 21, 2017
கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் கண்டாவளை வெல்ல உற்பத்தி தொழிற்சாலை மூலம் இந்த வருடம் 30 ஆயிரம் கிலோ வெல்லங்களை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் பொதுமுகாமையாளர்…
மேலும்

வடக்கில் ஆரம்பக் கல்வியை மேம்படுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது – வடக்கு கல்வி அமைச்சின் செயலர்

Posted by - April 21, 2017
வட மாகாணத்தின் ஆரம்பக் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் சகல கோட்டங்களிலும் தலா இரண்டு பாடசாலைகள் வீதம் மாதிரி ஆரம்பப் பாடசாலைகளாக மாற்றப்பட்டு அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் வட மாகாண கல்வி…
மேலும்