நிலையவள்

வேலையற்ற பட்டதாரிகளுக்கு, இன்னமும் இரு வாரங்களில் தீர்வு பெற்றுத்தரப்படும்- இரா.சம்பந்தன்(காணொளி)

Posted by - May 1, 2017
வேலையற்ற பட்டதாரிகளுக்கு, இன்னமும் இரு வாரங்களில் தீர்வு பெற்றுத்தரப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இரண்டு வாரங்களுக்குள் சாதகமான முடிவினைப் பெற்றுத் தருவதாக, மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வாக்குறுதி வழங்கியுள்ளார். மட்டக்களப்பு அமெரிக்கன் மிஷன்…
மேலும்

மக்கள் விரும்பாத தீர்வொன்றை தாம் ஒருபோதும் ஏற்க போவதில்லை – சம்பந்தன்

Posted by - May 1, 2017
மக்கள் விரும்பாத தீர்வொன்றை தாம் ஒருபோதும் ஏற்க போவதில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான ஆர் சம்பந்தன் இதனைத் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற தந்தை செல்வாவின் 40வது நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்ட…
மேலும்

தம்புள்ளையில் கோர விபத்து! நபரொருவர் பலி

Posted by - May 1, 2017
தம்புள்ளை – வேவல பிரதான பாதையில் நிகவட்டவக பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் சம்பவ இடத்திலலேயே உடல் சிதறி பலியானார். உந்துருளி ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட இந்த விபத்தில் உந்துருளியை செலுத்திய நபரே…
மேலும்

யாழ் பல்கலையின் புதிய துணைவேந்தர் பதவியை பொறுப்பேற்றார்

Posted by - May 1, 2017
யாழ் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக இ. விக்கேஸ்வரன் தனது பதவிகளை பொறுப்பேற்றுகொண்டார். கடந்த வாரம் ஐனாதிபதியினால் பரிந்துரைக்கப்பட்டு  விக்கேஸ்வரனுக்குரிய நியமனகடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.இன்று காலை யாழ் பல்கலை கழக பரமேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசை வழிபாடுகளின் பின்னர் மேளவாத்தியங்களுடன் துணைவேந்தர்…
மேலும்

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்பு

Posted by - May 1, 2017
வவுனியா தவசிகுளத்தில் இன்று காலை 5.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா தவசிகுளத்தில் வசித்துவரும் ஜோகராஜா பிரதீப் (வயது 25) என்ற இளைஞன் வாகன சாரதியாக பணிபுரிந்து வருகின்றார்.…
மேலும்

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை

Posted by - May 1, 2017
நல்லதண்ணி காவற்துறைக்கு உட்பட்ட லக்ஷான தோட்டத்தில் வாழமலை தோட்ட தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பாதையில் இன்று அதிகாலை நபரொருவரின் சடலம் காவற்துறையால் மீட்கப்பட்டுள்ளது. கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நபரொருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளவர்…
மேலும்

காணாமல் ஆக்கப்பட்டோரது விடுதலையை வலியுறுத்திய தமிழ் தேசிய மே நாள் கிளிநொச்சியில்! ஆரம்பம்

Posted by - May 1, 2017
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது விடுதலையை வலியுறுத்தும் வகையில்  தமிழ் தேசிய மே நாள் கிளிநொச்சியில் நடைபெற்ற்றுக்  கொண்டுள்ளது   தமிழ்தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சிக்  கிளையின்  ஏற்பாட்டில்  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை விடுதலை செய்யக் கோரி  ஏற்பாடு செய்யப்பட்ட  இன் நிகழ்வு காலை…
மேலும்

முள்ளிக்குளம் பகுதி விடுவிப்பு முதற்கட்ட வெற்றி – சுவாமிநாதன்

Posted by - May 1, 2017
மன்னார் முள்ளிக்குளம் பகுதி மீண்டும் அம்மக்களிடத்தில் கையளிப்பதற்கு கடற்படையினர் இணங்கியுள்ள நிலையில் அது தமது முயற்சிகளுக்கு கிடைத்த முதல்வெற்றியென சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். அத்துடன் எதிர்வரும் காலத்தில் படிப்படியாக காணிகளை…
மேலும்

காங்கேசன்துறையில் கைது செய்யப்பட்ட அகதிகள் இன்றைய தினம் நீதிவானிடம் முன்னிலை

Posted by - May 1, 2017
இந்தியாவில் இருந்து அயல் நாடு ஒன்றிற்கு தப்பிச் சென்றுகொண்டிருந்த 30 பர்மியர்களும் 2 படகோட்டிகளும் நேற்றைய தினம் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு காங்கேசன்துறை பொலிசாரிடப் ஒப்படைக்கப்பட்டனர். பர்மாவில் இடம்பெரும் யுத்தம் காரணமாக 5 ஆண்டுகளிற்கு முன்பு இடம்பெயர்ந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்திருந்த…
மேலும்

விடுதலைப்புலிகளின் கனவுகளில் ஒன்று இன்று நிறைவேறியது- அமைச்சர் பொ.ஐங்கரநேசன்

Posted by - May 1, 2017
விடுதலைப்புலிகளின் கனவுகளில் ஒன்று இன்று நிறைவேறியிருக்கிறது. அதை எமது திணைக்களம் செய்து முடித்திருப்பதையிட்டு நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன் என்று வடக்கு கால்நடைத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி அறிவியல் நகரில் நிர்மாணிக்கப்பட்ட பிராந்திய கால்நடைப் பயிற்சி நிலையத்தை திறந்து வைத்து .…
மேலும்