நிலையவள்

டெங்கு தொற்றால் பாரிய அழிவு நிலை

Posted by - May 14, 2017
மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை பாதுகாப்பதற்கு சுகாதார அமைச்சர் மேற்கொள்ளும் முயற்சிகளை டெங்கு ஒழிக்கும் நடவடிக்கைக்கு பயன்படுத்த வில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளது. இதன் காரணமாக நாட்டில் டெங்கு தொற்றால் பாரிய…
மேலும்

வன பகுதியில் இருந்து சடலம் ஒன்று மீட்பு

Posted by - May 14, 2017
வெலிகந்த – அசேலபுர வன பகுதியில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக வெலிகந்த காவற்துறை தெரிவித்துள்ளது. வெலிகந்த பிரதேசத்தினை சேர்ந்த 70 வயதுடைய நபரின் சடலம் என காவற்துறை தெரிவித்துள்ளது. இது குறித்த மேலதிக விசாரணைகளை காவற்துறை முன்னெடுத்துள்ளதாக எமது பிராந்திய…
மேலும்

நாடு பூராகவும் இரண்டு நாட்கள் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

Posted by - May 14, 2017
எதிர்வரும் வாரத்தில் நாடு பூராகவும் இரண்டு நாட்கள் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. டெங்கு தொற்று பரவி வருகின்றமையினாலே இந்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கமைய கொழும்பு, கம்பஹா உட்பட 12 மாவட்டங்களை மையமாக…
மேலும்

ஒரு கோடி ரூபா பெறுமதியுடைய போதை பொருளுடன் ஒருவர் கைது

Posted by - May 14, 2017
ஒரு கோடி ரூபா பெறுமதியுடைய போதை பொருளுடன் பாக்கிஸ்தான் நாட்டவர் ஒருவர் கைது. குறித்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும்

அமெரிக்க காங்கிரஸ் கட்சி உறுப்பினர் வடக்கு முதல்வருடன் சந்திப்பு

Posted by - May 14, 2017
அமெரிக்க நாட்டின் காங்கிரஸ் கட்சி உறுப்பினர். பில் ஜோன்சன் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அருல்ள் கேசப் ற்கும் இடையில்.வடக்கு மாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரனுக்கு மிடையில் சந்திப்பு இடம்பெற்று வருகின்றது..யாழ்ப்பாணம் கோவில் வீதியில் அமைந்துள்ள முதல்வரின் வாசஸ்தலத்தில் இந்த…
மேலும்

ஈழத்தமிழர் இனப்படுகொலையின் மூன்றாம் நாள் நினைவேந்தல் நிகழ்வு நவாலியில்

Posted by - May 14, 2017
ஈழத்தமிழர்  நினைவேந்தல் நிகழ்வின் மூன்றாம் நாள் நிகழ்வு இன்றைய தினம் 1995 ம் ஆண்டும் விமானதாக்குதலால் படுகொலை செய்யப்பட்ட 100 பேருக்கும் நினைவாக இன்றைய தினம் நவாலி சென்பீற்றஸ் தேவாலயத்தில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையில் இன்றைய தினம் ஈகைச்சுடரேற்றி…
மேலும்

யாழில் முன்னாள் போராளி ஒருவர் உயிரிழந்துள்ளார்

Posted by - May 14, 2017
26 ஆண்டுகள் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து போராட்டத்தின்போது இரு கண்ணையும் இழந்த தாவடியைச் சேர்ந்த முன்னாள் புலி உறுப்பினர் கண்ணில் ஏற்பட்ட தாக்கம் காரணமாக  உயிரிழந்தார். தியாகலிங்கம் – குமாரதாஸ் என்னும் 46 வயதினையுடைய முன்னாள் போராளியே இவ்வாறு பரிதாபகரமாக…
மேலும்

முரசுமோட்டை சேற்றுக்கண்டி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் கொள்ளை

Posted by - May 14, 2017
கிளிநொச்சியில், முரசுமோட்டை சேற்றுக்கண்டி முத்துமாரி அம்மன் ஆலயத்தின் மூலஸ்தானம் மற்றும் களஞ்சிய அறை உடைக்கப்பட்டு நகை, பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த கொள்ளைச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. நேற்று மாலை ஆலய பூசை முடிந்த பின்னர் கதவுகள் பூட்டப்பட்ட…
மேலும்

யாழில் பாரிய மோசடியில் ஈடுபட்ட வவுனியா நபர் பொலீசாரால் கைது

Posted by - May 14, 2017
யாழ் மாவட்ட அரச அதிபரின் கையெழுத்தை பயன்படுத்தி  பாரிய மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் நேற்றைய தினம் யாழ்ப்பாண பெலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக தெரிய வருகையில் வவுனியாவை சேர்ந்த குறித்த நபர்  பாசையூர்…
மேலும்

யாழ் மாநகரசபையில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை விசாரணை செய்ய விசாரணை குழு வடக்கு முதல்வரால் நியமிப்பு

Posted by - May 14, 2017
யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் மாநகரசபையினால் கட்டப்பட்ட அலுவலகம் உரிய விதிமுறையை கடைப்பிடிக்கவில்லை எனத் தெரிவித்து அது தொடர்பில் விசாரணை செய்து முதலமைச்சருக்கு அறிக்கை சமர்ப்பிக்க ஐவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்திற்கு உட்பட்ட உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று…
மேலும்