நிலையவள்

வித்யா படுகொலை செய்யப்பட்ட இடத்தில் சத்தம் கேட்டதாக சிறுவன் சாட்சியம்

Posted by - July 3, 2017
 வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கில், 13 வயது சிறுவனிடம், இன்று சாட்சி பதிவுசெய்யப்பட்டது. வித்தியாவின் படுகொலை வழக்கு விசாரணை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றின் விசாரணை மன்றின் முன்னிலையில், இன்று நான்காவது நாளாக இடம்பெற்றது.…
மேலும்

பேரூந்தில் இருந்து வீழ்ந்து படுகாயமடைந்த பாடசாலை மாணவர் பலி!

Posted by - July 3, 2017
ஹைலெவல் வீதியின் கொடகம சந்தியில் பேரூந்தொன்றில் இருந்து வீழ்ந்து படுகாயமடைந்த மாணவரொருவர் உயிரிழந்துள்ளார். கடந்த வௌ்ளிக்கிழமை பாடசாலை நிறைவடைந்து வீடு திரும்பிய குறித்த மாணவர் பேரூந்தின் மிதிபலகையில் பயணித்துள்ள நிலையில் அதிலிருந்து தவறி வீழ்ந்து இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார். பின்னர் படுகாயமடைந்த குறித்த…
மேலும்

இன்று மாலை அரசாங்க தரப்பின் முக்கிய கூட்டம்

Posted by - July 3, 2017
அரசாங்க தரப்பின் முக்கிய கூட்டம் ஒன்று இன்று மாலை இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது. நாளைய தினம் ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடர் மற்றும் அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்கள்…
மேலும்

அதிவேக நெடுஞ்சாலைகளில் சாதாரண பேருந்துகளையும் சேவையில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என கோரிக்கை

Posted by - July 3, 2017
அதிவேக நெடுஞ்சாலைகளில் பேருந்து போக்குவரத்து கட்டணங்கள் அதிகரித்துள்ள நிலையில், சாதாரண பேருந்துகளும் குறித்த வீதிகளில் சேவையில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது. எரிபொருட்களின் விலை வீழ்ச்சியால் மக்கள் சொந்த வாகனங்களில் பயணிக்கும்…
மேலும்

மாகாண சபை உறுப்பினர் சிவநேசன் முதல்வருக்கு கடிதம்

Posted by - July 3, 2017
(02ஜுலை2017) “உதயன்” நாளிதழில் தலைப்புச் செய்தி தொடர்பாக தங்களின் கவனத்திற்கு கொண்டுவருவதுடன் எனதும், எனது கட்சியினதும் மன உளைச்சலைகளையும் தெரியப்படுத்த விரும்புகிறேன். தாங்கள் எனக்கு எழுதிய கடிதமொன்றில் குறிப்பிட்டிருந்த சில விடயங்கள் பத்திரிகை ஒன்றில் தலைப்புச் செய்தியாக வரும்வகையில் வெளியே கிடைக்கச்…
மேலும்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல்கள் தொடர்பில் விசாரணை

Posted by - July 3, 2017
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கடந்த தினம் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளின் போது இரு மாணவ குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதல்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பில் கலந்துரையாடும் பொருட்டு, பல்கலைக்கழகத்தின் ஒழுக்காற்று…
மேலும்

போலி நாணயத்தாள்களுடன் மூவர் கைது

Posted by - July 3, 2017
மாரவில – நாத்தண்டிய பிரதேசத்தில் 5 ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்களுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மேற்கொண்ட இந்த சுற்றிவளைப்பில் ரூபாய் 5 ஆயிரம் போலி நாயணத்தாள்கள் 16 கைப்பற்றப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள், நத்தாண்டிய…
மேலும்

பதுளையில் டெங்கு தொற்றுக்கு உள்ளாகி 16 வயது மாணவன் மரணம்

Posted by - July 3, 2017
டெங்கு தொற்றுக்கு உள்ளாகி பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளார். பதுளை மத்திய மகா வித்தியாலயத்தில் கல்விகற்கும் 16 வயது மாணவனே  இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதேவேளை, உயிரிழந்த மாணவனின் சகோதரியும் டெங்கு தொற்றுக்கு உள்ளாகி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 1…
மேலும்

தமிழ் மக்களின் தியாகத்திற்கு நியாயமான அரசியல் தீர்வே வேண்டும் – சந்திரகுமாா்

Posted by - July 3, 2017
தமிழ் மக்கள் தாங்கள் இழந்த இழப்புக்களுக்கும், செய்த தியாகத்திற்கும் நிகரான நியாயமான அரசியல் தீர்வையே எதிர்பார்க்கின்றனா். என சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மு. சந்திரகுமாா் தெரிவித்துள்ளாா் நேற்று (02) கிளிநொச்சி உதயநகா்  பிரதேசத்தில்…
மேலும்

ரூபாய் 77 லட்சம் கொள்ளையிட்ட 5 பேர் கைது

Posted by - July 3, 2017
கடவத்தையில் உள்ள ஆடைக் கண்காட்சி நிலையம் ஒன்றில் நடத்தப்பட்ட கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல இடங்களில் வைத்து நேற்று இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை பேச்சாளர் ரூவான்…
மேலும்