நிலையவள்

வன்னேரிகுளம் நன்னீர் மீனவ கூட்டுறவு சங்கத்தினரின் மேம்பட்டிற்காக பலநோக்கு மண்டபம்

Posted by - July 6, 2017
வட மாகாணத்திலே நன்னீர் மீன்பிடியை ஜீவனோபாயமாக கொண்டு வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடனும் அவர்களது தொழிலில் அவர்கள் எதிர் கொள்ளும் இடர்களில் இயலுமானவற்றை ஓரளவிற்கேனும் பூர்த்தி செய்து கொடுக்கும் வண்ணம் திறம்பட இயங்குகின்ற பல சங்கங்களில் ஒன்றான வன்னேரிகுளம் மீனவ…
மேலும்

குப்பைக்கூளங்களை அகற்றுவது தொடர்பில் பிரதமர்

Posted by - July 6, 2017
குப்பைக்கூளங்களை அகற்றுவது தொடர்பில் நீதிமன்றங்கள் இடைக்கால தடைகளை ஏற்படுத்துவது, இந்த பிரச்சினையை மேலும் தீவிரமடைய செய்யும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். முத்துராஜவலையில் குப்பைக்கூளங்களை கொட்டுவதற்கு உயர் நீதிமன்றம் இந்த மாதம் 20ம் திகதி வரையில் இடைக்காலதடையை விதித்துள்ளது. இது…
மேலும்

பணிப்புறக்கணிப்பை மேற்கொள்வதற்கான தினம் தொடர்பில் தீர்மானம்-கணிய எண்ணெய் தொழிற்சங்க ஒன்றியம்

Posted by - July 6, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்கவுடனும் கலந்துரையாட வாய்ப்பு கிடைக்காததன் காரணமாக அனைத்து தொழிற்சங்கங்களும் இன்றைய தினம் இணைந்து பணிப்புறக்கணிப்பை மேற்கொள்வதற்கான தினம் தொடர்பில் தீர்மானிக்கவுள்ளதாக கணிய எண்ணெய் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. திருகோணமலை எண்ணெய் குதங்கள் உள்ளிட்ட 3…
மேலும்

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 8பேர் கைது

Posted by - July 6, 2017
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 8பேர், இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் பயன்படுத்திய் றோலர் படகுகள் இரண்டையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை மேலதிக நடவடிக்கைகளுக்காக கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.…
மேலும்

வட மாகாணத்தில் இராணுவ முகாம் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படாதாம்- புதிய இராணுவத் தளபதி மஹேஸ் சேனாநாயக்க

Posted by - July 6, 2017
வடமாகாணத்தில் இராணுவ முகாம்களை அகற்றுவதானது, தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாது என்று புதிய இராணுவத் தளபதி மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். புதிய இராணுவத் தளபதியாக பதவி ஏற்கும் நிகழ்வில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார். யுத்தம் இடம்பெறும் காலப்பகுதியலேயே இராணுவம்…
மேலும்

கடற்சிப்பிகளை சட்டவிரோதமாக இடம் நகர்த்திய ஒருவர் கைது

Posted by - July 6, 2017
கடற்சிப்பிகளை சட்டவிரோதமாக இடம் நகர்த்திய ஒருவர் கந்தளாய் பகுதியில் வைத்து கைதாகியுள்ளார். அவரிடம் இருந்து 400 பைகளில் கடற்சிப்பிகள் மீட்கப்பட்டுள்ளன. திருகோணமலையில் இருந்து குளியாபிட்டிய நோக்கி இதனை அவர் கொண்டு சென்றதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும்

25 மாவட்டங்களில் தற்காலிக விசேட முகாம்கள் அமைக்க அமைச்சரவை அனுமதி-கயந்த கருணாதிலக்க

Posted by - July 6, 2017
அனர்த்த நிலைமைகளால் பாதிக்கப்படுகின்ற மக்களை தங்க வைப்பதற்கான தற்காலிக விசேட முகாம்கள் 25 மாவட்டங்களிலும் அமைக்கப்படவுள்ளன. இதற்கான அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. அவசர அனர்த்த நிலைமைகள் தொடர்பில் முழுமையான அறிவுறுத்தல் விடுக்கப்பட்ட உடன், அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள பிரதேச மக்களை தங்க வைப்பதற்காக…
மேலும்

தேவையான சட்ட திருத்தங்கள் செய்யப்பட்ட உடன் உள்ளுராட்சி மன்ற தேர்தல்களை நடத்த தயார் – மஹிந்த

Posted by - July 6, 2017
தேவையான சட்ட திருத்தங்கள் செய்யப்பட்ட உடன் உள்ளுராட்சி மன்ற தேர்தல்களை நடத்த தயார் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்தும்…
மேலும்

பந்துல குணவர்தன அடிப்படை உரிமைகள் மனுத் தாக்கல்

Posted by - July 6, 2017
ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமைகள் மனுவொன்றை இன்று தாக்கல் செய்துள்ளார். அபிவிருத்தி லொத்தர் சபை மற்றம் தேசிய லொத்தர் சபை என்பவற்றை வெளிவிவகார அமைச்சின் கீழ் கொண்டு வரும் வர்த்தமானி அறிவித்தலை இரத்துச்…
மேலும்

உள்நாட்டு உற்பத்திகளை பெருக்கி கடன்களைத் தீர்க்க முடியும் – ரணில்

Posted by - July 6, 2017
இலங்கை ஏற்றுமதிகளை அதிகரித்து, நேரடி வெளிநாட்டு முதலீடுகளையும் அதிக அளவில் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஊடாகவே உள்நாட்டு உற்பத்திகளை பெருக்கி கடன்களைத் தீர்க்க முடியும் என்று பிரதமர் ரணில் விக்ரசிங்க தெரிவித்துள்ளார். அதிக கடன்சுமையாலேயே வரிச்சுமையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.…
மேலும்