நிலையவள்

பாதிக்கப்பட்டுள்ள பெண் தலமைத்துவ குடும்பங்களிற்கும் உதவுவது தொடர்பில் தமிழ்நாடு கிளைத் தலைவர் தமிழிசை

Posted by - July 7, 2017
வடக்கு , கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்டுள்ள 80 ஆயிரம் பெண் தலமைத்துவ குடும்பங்களிற்கும் உதவுவது தொடர்பில் மத்திய மாகாண அரசுகளுடன் பேசுவேன் என இந்திய பாரதிய ஜனதா கட்சியின்  தமிழ்நாடு கிளைத் தலைவர் தமிழிசை தெரிவித்தார். யாழ். குடாநாட்டிற்கு நேற்றைய தினம்…
மேலும்

40 வருடங்களின் பின் அம்பாள்குளம் வீதி புனரமைப்பு

Posted by - July 7, 2017
கிளிநொச்சி மாவட்டத்தில் 40 வருடகாலமாக புனரமைக்கப்படாது காணப்பட்ட அம்பாள்குளம் கிராமத்திற்கான பிரதான வீதி பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் புனரமக்கப்பட்டு மக்கள் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம்…
மேலும்

இருதய நோயாளர்களுக்கு வழங்கப்படும் தற்காலிக குழாயின் விலையை குறைக்க நடவடிக்கை

Posted by - July 7, 2017
இருதய நோயாளர்களுக்கு வழங்கப்படும் தற்காலிக குழாயின் விலையை குறைக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி இதன் விலை 2 லட்சம் ரூபாவாக குறைக்கப்படவுள்ளதுடன், இருதய நோயாளர்களுக்கான மருந்துகளையும் 50 ஆயிரம் ரூபாவாக அடுத்த வாரம் குறைக்கப்படவுள்ளது. அமைச்சர் ராஜித்த சேனாரத்ன…
மேலும்

இலங்கை – இந்திய உடன்படிக்கைகளால் இலங்கைக்கு பாதிப்பு இல்லை-தரஞ்சித் சிங் சாந்து

Posted by - July 7, 2017
இலங்கை – இந்திய உடன்படிக்கைகளால் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படும் என்ற குற்றச்சாட்டை இந்திய உயர்ஸ்தானிகரகம் மறுத்துள்ளது. கொழும்பில் இம்பெற்ற இந்திய – இலங்கை வர்த்தக சம்மேளனம் மற்றும் கைத்தொழில் பொது கூட்டத்தில் உரையாற்றிய இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சாந்து இதனைத்…
மேலும்

வைத்தியர் நா.பன்னீர்செல்வம் அவர்கள் எழுதிய இரண்டு புத்தகங்கள் கிளிநொச்சியில் வெளீடு

Posted by - July 7, 2017
வைத்தியர் நா.பன்னீர்செல்வம் அவர்கள் எழுதிய இரண்டு புத்தகங்கள் இன்று வெளீடு செய்யப்பட்டன. குறித்த நிகழ்வு இன்று கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய மண்டபத்தில் நூலாசிரியர் தலைமையில் இடம்பெற்றது 1 விதைப்புக்களின் அறுவடையே தொற்றா நோய்கள் 2 தடம் என்ற இரண்டு புத்தகங்களுமே இன்று…
மேலும்

நாளை மறுநாள் 12 மணித்தியாலங்கள் நீர்வெட்டு

Posted by - July 7, 2017
கொழும்பு, கோட்டே பிரதேசத்தை சுற்றியுள்ள பகுதிகளில், நாளை மறுநாள் 12 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைப்படவுள்ளது. முக்கியமான திருத்தப் பணிகள் காரணமாக, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 2 மணிவரை நீர் விநியோகம் இடம்பெறாது. மொரகஸ்முல்ல, ராஜகிரிய,…
மேலும்

இடையீட்டு மனுவை தாக்கல் செய்ய முன்னாள் அமைச்சர் பியசேன கமகேவுக்கு அனுமதி

Posted by - July 7, 2017
நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவின் உயர் நீதிமன்ற மனுவில், இடையீட்டு மனுவை தாக்கல் செய்ய முன்னாள் அமைச்சர் பியசேன கமகேவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரட்டை பிரஜாவுரிமையை கொண்டுள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில், கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்வதாக மேன்முறையீட்டு நீதிமன்றம்…
மேலும்

கிளிநொச்சியில் முச்சக்கரவண்டிகளை பதிவு செய்யுமாறு கோரிக்கை

Posted by - July 7, 2017
 கிளிநொச்சி மாவட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் தங்களை உடனடியாக பதிவு செய்யுமாறு கோருகின்றது வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை கிளிநொச்சி மாவட்டத்தில் முச்சக்கரவண்டி போக்குவரத்தினை சீர்படுத்தும் பொருட்டு வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது, அதனடிப்படையில் மேற்குறிப்பிடப்பட்ட கிளிநொச்சி மாவட்ட…
மேலும்

பணி புறக்கணிப்பில் இறங்கிய தனியார் பேருந்து ஊழியர்கள்

Posted by - July 7, 2017
வீதி இலக்கம் 34 நீர்க்கொழும்பு – குருணாகலை மற்றும் நீர்க்கொழும்பு – கிரிவுல்ல தனியார் பேரூந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பொன்றை ஆரம்பித்துள்ளனர். புதிய பேரூந்துகள் சிலவற்றுக்கு வீதி அனுமதி பத்திரம் வழங்கியுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும்

காவல்துறை உயரதிகாரிகள் 20 பேர் இடமாற்றம்

Posted by - July 7, 2017
சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர், காவல்துறை அத்தியட்சகர மற்றும் உதவி காவல்துறை அத்தியட்சகர் இருவர் உள்ளிட்ட 20 காவல்துறை அதிகாரிகளுக்கு உடனடியாக அமுலுக்கு வலம் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை ஆணைக்குழுவின் அனுமதியுடன் காவல்துறைமா அதிபரின் பணிப்பின்பேரில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும்