மீனவர்களின் வலைகள் தீ வைப்பு
மட்டக்களப்பு செட்டிபாளையம் கடற்தொழிலாளர்களின் 20 இலட்சம் பெறுமதியான வலை இன்று அதிகாலை 1.30 மணியளவில் அடையாளம் தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக மீனவர்களுக்கு இடையில் பல முரண்பாடுகள் ஏற்பட்டு கொண்டுவரும் நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறித்த இந்த தீ…
மேலும்
