நிலையவள்

மீனவர்களின் வலைகள் தீ வைப்பு

Posted by - August 28, 2017
மட்டக்களப்பு செட்டிபாளையம் கடற்தொழிலாளர்களின் 20 இலட்சம் பெறுமதியான வலை இன்று அதிகாலை 1.30 மணியளவில் அடையாளம் தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக மீனவர்களுக்கு இடையில் பல முரண்பாடுகள் ஏற்பட்டு கொண்டுவரும் நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறித்த இந்த தீ…
மேலும்

மீண்டும் டெங்கு பரவும் அபாயம்

Posted by - August 28, 2017
மழையுடனான காலநிலை காரணமாக மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன் முன்னேற்பாடாக சுகாதார தரப்பினருடன் இணைந்து டெங்கு நுளம்பை ஒழிப்பதற்கு தாயாராகவுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சுகததாச தெரிவித்துள்ளார். எதிர்வரும் காலங்களில் நாட்டில்…
மேலும்

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை

Posted by - August 28, 2017
இன்று மற்றும் நாளையும் நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் நிலவும் மழையுடனான காலநிலை அதிகரிக்கக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. காலநிலை அவதான நிலையத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களுடன்,…
மேலும்

கிளிநொச்சி வைத்தியசாலையில் புதிய கட்டிடத் தொகுதிகள் திறப்பு

Posted by - August 28, 2017
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் மனநல மருத்துவ பிரிவுக்கான கட்டடத் தொகுதி மற்றும் வைத்திய நிபுணா்கள் விடுதி என்பன இன்று திங்கள் கிழமை வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும்  வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண…
மேலும்

வித்தியா வழக்கு இன்றைய தினம் ரயலட்பார் நீதிமன்றில் எதிரிகள் தரப்பு விளக்கம்

Posted by - August 28, 2017
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கின் வழக்கு தொடுநர் தரப்பு சாட்சி நெறிப்படுத்தல்கள் நிறைவடைந்த நிலையில் இவ் வழக்கின் எதிரிகள் தரப்பு விளக்கமானது இன்றைய தினம் ரயலட்பார் நீதிமன்றில் இடம்பெறுகின்றது. வித்யாவின் கூட்டு வன்புனர்வு படுகொலை வழக்கானது மேல்நீதிமன்ற நீதிபதிகளான அன்னலிங்கம்…
மேலும்

கதிர்காமம் ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே, கப்புராலைகளுக்கு அழைப்பு

Posted by - August 28, 2017
கதிர்காமம் ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே மற்றும் கப்புராலைகளுக்கு இடையில் இடம்பெற்ற முறுகல் நிலை குறித்து ஆராய இரு தரப்பினரும் பௌத்த மதவிவகாரங்கள் தொடர்பான திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நியாயங்களை விசாரித்ததன் பின்னர் பிரச்சினையை தீர்வுக்கு கொண்டுவர எதிர்ப்பார்ப்பதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம்…
மேலும்

கட்சி உறுப்புரிமையை நீக்கும்பட்சத்தில் அதற்கு எதிராக நடவடிக்கை – சனத் நிசாந்த

Posted by - August 28, 2017
கட்சி உறுப்புரிமையை நீக்கும்பட்சத்தில் அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்த தெரிவித்துள்ளார். உறுப்புரிமை நீக்கப்படுவது குறித்து வெளியாகியிருந்த தகவல் ஒன்று தொடர்பில்  வினவியபோது அவர் இதனை தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களான பவித்ரா வன்னியாரச்சி, ரோஹித்த…
மேலும்

மூன்று சிறுமிகளை மோட்டார் வாகனத்தில் ஏற்றிச் சென்ற இளைஞன் கைது

Posted by - August 28, 2017
மூன்று சிறுமிகளை மோட்டார் வாகனத்தில் ஏற்றி சிலாபத்திற்கு அழைத்து சென்றதாக கூறப்படும் 25 வயதான நபரொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குளியாபிட்டிய மேலதிக நீதவான் முன்னிலையில் நேற்று அவரை ஆஜர்ப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர், குளியாபிட்டிய பிரதேசத்திற்கு மேலதிக…
மேலும்

சஜின்வாஸ், காவல்துறை நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலை

Posted by - August 28, 2017
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன இன்று காலை காவல்துறை நீதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகியுள்ளார். கடந்த அரசாங்கத்தின் போது தனியார் நிறுவனம் ஒன்றிடம் இருந்து குத்தகை அடிப்படையில் மிஹின்லங்கா நிறுவனத்திற்கு இரண்டு பேருந்துகள் கொள்வனவு செய்தமை தொடர்பில் இடம்பெற்றுவரும்…
மேலும்

ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் மூகாம்பிகை கோயில் விஜயம் இரத்து.!

Posted by - August 28, 2017
ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் கொல்லூர் மூகாம்­பிகை கோயி­லுக்­கான விஜயம் இரத்து செய்­யப்­பட்­டுள்­ளது. மூன்று நாள் விஜயம் மேற்­கொண்டு இந்­தி­யா­வுக்கு சென்­றுள்ள பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று கொல்லூர் மூகாம்­பிகை கோயி­லுக்கு வழி­பா­டு­க­ளுக்­கென செல்­ல­வி­ருந்த நிலையில் சீரற்ற கால­நி­லை­யினால் குறித்த விஜயம் இரத்து செய்­யப்­பட்­ட­தாக இந்­தி­யாவின்…
மேலும்