நாட்டின் பல பிரதேசங்களில் மழை பொழியும் சாத்தியம்
நாளை மற்றும் நாளை மறுநாள் தென்மேற்கு பகுதிகளில் மழை காலநிலை சற்று அதிகரிக்க கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்கள் கொழும்பு, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இன்றைய தினம் மழை பொழிய…
மேலும்
