நிலையவள்

கஹவத்தையில் பஸ் விபத்து – 23 பேர் வைத்தியசாலையில்

Posted by - September 26, 2017
பத்கங்கொட மயான பகுதிக்கு ஆட்களை ஏற்றிச்சென்ற பஸ் வண்டியொன்று கஹவத்தை, யாயின்ன பகுதியில் பாதையை விட்டு விலகி தடம்புரண்டதால் 23 பேர் காயமடைந்துள்ளனர். பாதையை விட்டு விலகிச் சென்ற குறித்த பஸ் மண் சரிவான பகுதியொன்றில் சாய்ந்ததன் காரணமாக குறித்த விபத்து…
மேலும்

சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை!

Posted by - September 26, 2017
சமையல் எரிவாயுவின் விலை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி 12.5 கிலோ கிராம் எடைகொண்ட சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 110 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆயிரத்து 321ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு ஒன்றின்…
மேலும்

சர்வதேச கடற்றுறை சார் மாநாடான காலி பேச்சுவார்த்தை – 2017, அடுத்த மாதம்

Posted by - September 26, 2017
சர்வதேச கடற்றுறை சார் மாநாடான காலி பேச்சுவார்த்தை – 2017, அடுத்த மாதம் கொழும்பில் நடைபெறவுள்ளது. ஒக்டோபர் மாதம் 9ம் மற்றும் 10ம் திகதிகளில் நடைபெறும் இந்த மாநாடு இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் நூற்றுக்கும்…
மேலும்

மன்னாரில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது. கொலையா? தற்கொலையா? என சந்தேகம்

Posted by - September 26, 2017
மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதி,தள்ளாடி இராணுவ முகாமில் இருந்து சுமார் நூறு மீற்றர் தூரத்தில் உள்ள காட்டு பகுதியில் இருந்து எரிந்த நேற்று திங்கட்கிழமை மாலை மன்னார் பொலிஸாரினால் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் மன்னார் தாழ்வுபாடு கிராமத்தைச் சேர்ந்த…
மேலும்

தனியாருக்கு சொந்தமான 10 ஏக்கர் காணியை அபகரித்து பௌத்த கோவில் அமைப்பது தானா நல்லாட்சி?-சிவகரன்

Posted by - September 25, 2017
மன்னார் மாந்தை திருக்கேதீஸ்வரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான 10 ஏக்கர் காணியை அபகரித்து பௌத்த கோவில் அமைப்பது தானா நல்லாட்சி? என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் கேள்வி எழுப்பியுள்ளார். குறித்த பகுதியில் சட்ட விரோதமான முறையில்…
மேலும்

வாகரையில் அனுமதியின்றி வணக்கஸ்தலம் அமைக்க முடியாது – யோகேஸ்வரன் எம்.பி

Posted by - September 25, 2017
மட்டக்களப்பு கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவினால் ஆராயப்படாமல் புதிதாக எந்தவொரு வணக்க ஸ்தலங்களும் கட்டுவதற்கு அனுமதி வழங்க முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.…
மேலும்

வவுனியாவில் இளைஞர்கள் குழுக்கள் அட்டகாசம்!!

Posted by - September 25, 2017
வவுனியாவில் பல பகுதிகளில் இனந்தெரியாத இளைஞர்கள் குழுக்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு குறித்த இளைஞர்கள் குழுக்கள் அட்டகாசத்தில் ஈடுட்டுள்ளதாக தெரியவருகிறது. வவுனியா குருமன்காடு, வைரவப்புளியங்குளம் புகையிரத வீதி, பூங்கா வீதி, நகரசபை வீதி, குட்சைட் வீதி,…
மேலும்

கர்ப்பிணிப் பெண் கம்சிகா படுகொலை: இரத்த மாதிரி சமர்ப்பிப்பு!!

Posted by - September 25, 2017
கர்ப்பிணிப் பெண் கம்சிகா படுகொலை வழக்கில் இரத்த மாதிரிகளின் பரிசோதனை அறிக்கை இன்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்துறையில் படுகொலை செய்யப்பட்ட கர்ப்பிணிப் பெண் மேரி ரம்சிகா கொலை வழக்கு இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் பதில் நீதிவான் இ.சபேஸ் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.…
மேலும்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவு

Posted by - September 25, 2017
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அதன் பொது சபை ஊடாக ஜனநாயக ரீதியில் புதிய நிர்வாக சபை ஒன்றை உருவாக்கியுள்ளது. வாக்கெடுப்பின் ஊடாக நிர்வாக சபை உறுப்பினர்கள் பலர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு கொட்டகலை சீ.எல்.எப்…
மேலும்

விரைவில் அரசாங்கத்தின் ஊழல்கள் வெளிவரும்.!-அனுர

Posted by - September 25, 2017
பொதுமக்களின் நிதி எவ்வாறு செலவழிக்கப்படுகிறது என்பதை மறைக்கவே ஜனாதிபதி, பிரதமர் கணக்காய்வு சட்டமூலத்தை நிராகரித்து வருகின்றது. கணக்காய்வு சட்டமூலம் கொண்டுவந்தால் அரசாங்கத்தின் ஊழல்கள் வெளிவரும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது. மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சி…
மேலும்