நிலையவள்

சமாதானத்துக்கான நோபல் பரிசுக்கு ஜனாதிபதியின் பெயர் பரிந்துரை

Posted by - September 27, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயர், 2017ஆம் ஆண்டின் சமாதானத்துக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஒஸ்லோவில் இயங்கிவரும் சமாதான ஆராய்ச்சி நிலையமே ஜனாதிபதியின் பெயரைப் பரிந்துரை செய்துள்ளது. 2002ஆம் ஆண்டு முதல், நோபல் பரிசுகளின் சமாதானத்துக்கான பரிசைப் பெறுபவர்களின் பெயர்களை இந்த…
மேலும்

நாட்டின் இரண்டாவது இருதய மாற்று சிகிச்சையும் வெற்றி!

Posted by - September 27, 2017
இலங்கையின் இரண்டாவது இருதய மாற்று அறுவை சிகிச்சையை, கண்டி போதனா வைத்தியசாலையின் மருத்துவர் குழாம் வெற்றிகரமாக இன்று (27) நடத்தி முடித்தனர். அளுத்கமையைச் சேர்ந்த சச்சினி செவ்வந்தி (19) என்ற இளம் பெண், கடந்த ஆறு வருடங்களாக இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.…
மேலும்

வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலை வைத்தியர்களின் குற்றச்சாட்டுக்கள் CIDயிற்கு

Posted by - September 27, 2017
வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலை வைத்தியர்களினால் சுகாதார அமைச்சிடம் வழங்கப்பட்டுள்ள 26 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய கடிதம் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினர் மூலம் விசாரணை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபரிடம் சுகாதார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது. குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் சுகாதார சேவைத்…
மேலும்

வித்தியா சிவலோகநாதன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேருக்கு இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது(காணொளி)

Posted by - September 27, 2017
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட 7 பேருக்கு மரண தண்டனை விதித்து மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவரடங்கிய ட்ரயல் அற் பார் நீதாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது. யாழ்ப்பாண மேல்நீதிமன்ற கட்டத்தொகுதியில் அமைக்கப்பட்டிருந்த ட்ரயல் அற் பார்…
மேலும்

வெங்காயத்திற்கு 100வீத வரி அதிகரிப்பு

Posted by - September 27, 2017
இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் மீதான வரியை 100வீதமாக அதிகரிக்குமாறு நிதி அமைச்சுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார். கடந்த சில காலமாக வெங்காய இறக்குமதி அதிகரித்து காணப்படுவதால் உள்நாட்டு வெங்காய உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உள்நாட்டு விவசாயிகளின் பாதிப்பை…
மேலும்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதான அச்சுறுத்தல் – மங்கள

Posted by - September 27, 2017
மியன்மார் – ரோஹிங்கியா முஸ்லிம்கள் தங்கவைக்கப்பட்டுள்ள கல்கிஸ்ஸை வீட்டை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்த முட்பட்டமைக்கு நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர கண்டனம் வெளியிட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தாக்குதல்…
மேலும்

தெமோதர நீர் வழங்கும் திட்டம் திறந்துவைப்பு

Posted by - September 27, 2017
16000 குடும்பங்களுக்கு நீர் வழங்கும் பதுளை தேமோதர நீர் திட்டம் இன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நீர் திட்டத்திற்கு இலங்கை அரசு மற்றும் அமெரிக்க அரசின் கடன் உதவியுடன் 11880 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது. இதேவேளை பதுளை…
மேலும்

அரசாங்க நிர்வாக சேவை வினாத்தாள் கசியவில்லை – பரீட்சைகள் ஆணையாளர்

Posted by - September 27, 2017
அரசாங்க நிர்வாக சேவை தரம் மூன்று ஆட்சேர்ப்புக்கான போட்டி பரீட்சையின் வினாத்தாள் முன்கூட்டியே கசியவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தான் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். விசாரணை அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னர் பரீட்சாத்திகளுக்கு அநீதி ஏற்படாதவாறு…
மேலும்

29 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா அனுராதபுரத்தில்

Posted by - September 27, 2017
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடாத்தும் 2 9 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா  அனுராதபுரத்தில் உள்ள வடமத்திய மாகாண விளையாட்டு அரங்கில் ஆரம்பமாகி நடைபெற்றது. தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள்  இராஜாங்க அமைச்சர் நிரோசன் பெரேரா விவசாயத்துறை…
மேலும்

இறங்குதுறையை இராணுவத்திடமிருந்து மீட்டுத்தருமாறு முள்ளிவாய்க்கால் மேற்கு மீனவர்கள் கோரிக்கை

Posted by - September 27, 2017
முள்ளிவாய்க்கால் மேற்கு வளர்மதி கடற்தொழில் கூட்டுறவு சங்கத்தினர் தங்களுடைய பூர்வீக இறங்கு துறையாக பாவித்து வந்த இடங்களை படையினர் கைப்பற்றியுள்ளார்கள். 2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் மக்களின் தொழில் செய்யும் இறங்கு துறைகள் அனைத்தும் படையினர் வசம் இருந்துள்ளது அதன்பின்னர் மக்கள்…
மேலும்