சமாதானத்துக்கான நோபல் பரிசுக்கு ஜனாதிபதியின் பெயர் பரிந்துரை
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயர், 2017ஆம் ஆண்டின் சமாதானத்துக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஒஸ்லோவில் இயங்கிவரும் சமாதான ஆராய்ச்சி நிலையமே ஜனாதிபதியின் பெயரைப் பரிந்துரை செய்துள்ளது. 2002ஆம் ஆண்டு முதல், நோபல் பரிசுகளின் சமாதானத்துக்கான பரிசைப் பெறுபவர்களின் பெயர்களை இந்த…
மேலும்
