நிலையவள்

“அரசே விவசாயிகள் வயிற்றில் அடிக்காதே” : மக்கள் ஆர்பாட்டம்

Posted by - September 30, 2017
அம்பேவெல தேசிய பால் உற்பத்தி நிறுவனத்தில் இருந்து வெளியேறும் மேலதிக பாலும், கழிவுகளும் அம்பேவெல ஓயாவில் கலப்பதனால் அதனை அண்டிய பகுதிகளில் வாழும் பயனாளிகள் மற்றும் வெலிமடை பிரதேச மக்கள் பாதிக்கப்படுவதாக கூறி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். அம்பேவெல மில்கோ நிறுவனத்திலிருந்து…
மேலும்

மக்களுடைய தேங்காய் சுமையைக் குறைக்க திங்கள் முதல் விசேட நடவடிக்கை

Posted by - September 30, 2017
சந்தையில் அதிகரித்துள்ள தேங்காயின் விலையை மட்டுப்படுத்தும் நோக்கில் எதிர்வரும் 2 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் 70 ரூபா கட்டுப்பாட்டு விலையில் தேங்காயை சந்தைப்படுத்த பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு  நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ச.தொ.ச. விற்பனை நிலையங்களிலும், நடமாடும்…
மேலும்

மியன்மார் அகதிகள் தங்கியிருந்த வீட்டின் முன்னே வன்முறையாக நடந்து கொண்ட பெண் கைது

Posted by - September 30, 2017
கல்கிஸ்ஸ பிரதேசத்தில் மியன்மார் அகதிகள் தங்கியிருந்த வீட்டின் முன்னே வன்முறையாக நடந்து கொண்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றவியல் பிரிவினால் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். 43 வயதுடைய குறித்த பெண் கல்கிஸ்ஸ பிரதேசத்தினை சேர்ந்தவர் என காவற்துறை…
மேலும்

தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் செயற்படுவதாக குற்றச்சாட்டு

Posted by - September 30, 2017
தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் செயற்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சோசலிஸ மக்கள் முன்னணியின் பிரதான செயலாளர் ராஜா கொள்ளுரே இக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் 21 வது தேசிய மாநாட்டில் பங்குபற்றிய போது இதனை தெரிவித்துள்ளார்.
மேலும்

50 லட்சம் ரூபாய் பெறுமதியான மரக்குற்றிகளுடன் இருவர் கைது!

Posted by - September 30, 2017
வீரகெட்டியவில் இருந்து கொழும்பிற்கு கொண்டுவர முயற்சித்த 50 லட்சம் ரூபாய் பெறுமதியான மரக்குற்றிகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எம்பிலிபிட்டிய வன அதிகாரிகள் மற்றும் காவல்துறை விசேட படையும் இணைந்து உடவல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பாரவூர்தியில் ஏற்றிச்…
மேலும்

கேப்பாபுலவு மக்களின் போராட்ட களத்தில் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு

Posted by - September 30, 2017
கேப்பாபுலவு பூர்வீக மக்களின் தொடர் நில மீட்பு போராட்டம் இன்றுடன் ஏழு மாதங்களை எட்டியுள்ள நிலையில் புத்தூர் மேற்கு கலைமதி கிராம மக்கள் மற்றும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு ஆகியோர் போராட்ட இடத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். கேப்பாபுலவு பூர்வீக கிராமத்தை…
மேலும்

வித்தியாவை கொலை செய்த கொலைகாரர்களிடமிருந்து ஐந்து சதம் கூட எமக்கு வேண்டாம்- கதறியழும் வித்தியாவின் தாயார்!

Posted by - September 30, 2017
எனது மகளைப் படுகொலை செய்த கொலைகாரர்களிடம் இருந்து ஒரு சதமும் வேண்டாம் என புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் தாயார் கண்ணீர் மல்கக் தெரவித்துள்ளார்.
மேலும்

65 பொலிஸ் உத்தியோகத்தர்கள் அதிரடி மாற்றம்

Posted by - September 30, 2017
கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் அறுபத்தைந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு பொலிஸ் நிலையங்களில் ஏற்பட்டுள்ள உத்தியோகத்தர்களுக்கான தேவையை அடுத்தே இந்த இடமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். இந்த இடமாற்றத்துக்கான உத்தரவு கண்டி…
மேலும்

மாற்று மதத்தவர்களை துன்புறுத்துவது பௌத்த மதத்துக்கு அகௌரவமாகும்- அஸ்கிரிய பீடம்

Posted by - September 30, 2017
இனங்களுக்கிடையில் தேவையற்ற விதத்தில் பேதங்களை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் பௌத்த தேரர்கள் செயற்படுவது பௌத்த மதத்தின் மீது அபகீர்த்தியை ஏற்படுத்தும் என அஸ்கிரிய பீட மகாநாயக்கர் வரகாகொட ஞானரத்ன தேரர் தெரிவித்துள்ளார். இக்காலகட்டம் இதற்கான ஒரு சந்தர்ப்பம் அல்லவெனவும் அவர் கூறியுள்ளார்.…
மேலும்

மியன்மார் அகதிகள் மீதான தாக்குதல் சம்பவம் மற்றுமொருவர் கைது

Posted by - September 30, 2017
மியன்மார் அகதிகள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் மற்றுமொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு குற்றவியல் பிரிவினரால் 43 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கல்கிஸ்ஸைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என  கூறப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் ஒருவர் கைது…
மேலும்