“அரசே விவசாயிகள் வயிற்றில் அடிக்காதே” : மக்கள் ஆர்பாட்டம்
அம்பேவெல தேசிய பால் உற்பத்தி நிறுவனத்தில் இருந்து வெளியேறும் மேலதிக பாலும், கழிவுகளும் அம்பேவெல ஓயாவில் கலப்பதனால் அதனை அண்டிய பகுதிகளில் வாழும் பயனாளிகள் மற்றும் வெலிமடை பிரதேச மக்கள் பாதிக்கப்படுவதாக கூறி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். அம்பேவெல மில்கோ நிறுவனத்திலிருந்து…
மேலும்
