நிலையவள்

ஈழத்தமிழர்களின் உரிமைக் குரலை நசுக்கும் திட்டத்தின் நீட்சியே வைகோ மீதான தாக்குதல்- அனந்தி சசிதரன்

Posted by - October 2, 2017
ஈழத்தமிழர்களின் உரிமைக் குரலை நசுக்கும் திட்டத்தின் நீட்சியே மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீதான தாக்குதல் முயற்சி என வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர்…
மேலும்

பரந்தனில் மோட்டார் சைக்கிள் விபத்து! இளைஞர் படுகாயம்!

Posted by - October 2, 2017
புதுக்குடியிருப்பு – பரந்தன் பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். புதுக்குடியிருப்பு நகரப்பகுதி பிரதான வீதி வழியே மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்து கொண்டிருந்த பிக்கப் வாகனம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகி…
மேலும்

மும் மொழிகளிலும் வவுனியாவில் அரசாங்கத்திற்கெதிரான சுவரொட்டிகள்

Posted by - October 2, 2017
அரிசி 100 ரூபாய், தேங்காய் 100 ரூபாய், மண்ணையா நாங்கள் சாப்பிடுவது? மற்ற பொருட்கள் விலையும், வரிச்சுமையும், கடன்களும் பில்லுகளும் தாங்க முடியவில்லை சம்பளத்தினை கூட்டு” என்று மும் மொழிகளிலும் அரசாங்கத்திற்கு எதிராக வவுனியா நகர் முழுவதும் முன்னிலை சோஷலிசக் கட்சியினரால்…
மேலும்

புதிய அரசியலமைப்பிற்கு தீ வைத்து தடுப்போம்-விமல் வீரவன்ச

Posted by - October 2, 2017
நாட்டை பிளவுபடுத்தி மாகாண சபைகளை அரசாங்கத்தின் பிடியில் இருந்து நீக்கும் அரசியல் அமைப்பே அரசாங்கத்தினால் கொண்டுவரப்படுகின்றது. புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டால் மாகாணங்களின் எல்லைதாண்டிய போக்கினை மத்திய அரசாங்கத்தினால் கட்டுப்படுத்த முடியாது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.…
மேலும்

விரைவில் பொரல்லை சிறைச்சாலை அகற்றப்படும்.!-சம்பிக்க

Posted by - October 2, 2017
பொரல்லை சிறைச்சாலை விரைவில் அகற்றப்பட்டு பாரிய நகர அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பாரிய நகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். 2020ஆம் ஆண்டில் பொரல்லையில் 20 ஆயிரம் வீடுகள் பொதுமக்களுக்கு கையளிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். பொரல்லை…
மேலும்

சரத் என் சில்வா உயர் நீதிமன்றில் மனு தாக்கல்

Posted by - October 2, 2017
உள்ளுராட்சி மன்ற தேர்தல் திருத்த சட்டமூலத்திற்கு எதிராக இன்றும் நாளையும் உயர் நீதிமன்றில் 7 மனுக்களை தாக்கல் செய்ய ஒன்றிணைந்த எதிர்கட்சி தயாராகின்றது. தற்போதைய நிலையில் முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வா உயர் நீதிமன்றில் அடிப்படை மனித உரிமை மீறல்…
மேலும்

ஆயுதம் தேடிய அகழ்வு பணி ! தோல்வியில் நிறைவு

Posted by - October 2, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இறுதி யுத்த களங்களாக காணப்பட்ட பச்சை புல்மோட்டை வெளி மற்றும் புதுக்குடியிருப்பு பகுதிகளில்  புதைக்கப்பட்ட நிலையில் ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்து அகழ்வு பணிக்கு முல்லைத்தீவு  நீதிமன்றில் அனுமதி பெறப்பட்டது அதற்கமைவாக குறித்த பகுதி…
மேலும்

தமிழ் மக்கள் ஆயுதங்களை கைவிட்டாலும் அஹிம்சையை கைவிடவில்லை – யோகேஸ்வரன்

Posted by - October 2, 2017
காணாமல் போனோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களுக்கு மதிப்பளித்து அஹிம்சை வழியில் தீர்வினை பெற்று கொடுக்க இலங்கை அரசாங்கம் முன்வர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.யோகேஸ்வரன் தெரிவித்தார். மட்டக்களப்பு – காந்தி பூங்காவில் நடைப்பெற்ற காந்தி ஜெயந்தி தின நிகழ்வில் கலந்து…
மேலும்

அதிகாரப் பகிர்வின் மூலம் நாட்டின் இறையாண்மைக்குப் பாதிப்பு ஏற்படாது – ஜயம்பதி விக்ரமரத்ன

Posted by - October 2, 2017
அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்படும் வகையில் முரண்பாடுகளைத் தீர்த்து சிறந்த ஒரு அரசியல் அமைப்பை உருவாக்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்தார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.…
மேலும்

அக்மீமன தயாரத்ன தேரர் உள்ளிட்ட இருவருக்கு விளக்கமறியல்

Posted by - October 2, 2017
மியன்மார் அகதிகளுக்கு இடையூறு விளைவித்ததாக குற்றச்சாட்டி கைது செய்யப்பட்ட அக்மீமன தயாரத்ன தேரர் உட்பட இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று கல்கிசை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 09ம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டதாக எமது…
மேலும்