ஈழத்தமிழர்களின் உரிமைக் குரலை நசுக்கும் திட்டத்தின் நீட்சியே வைகோ மீதான தாக்குதல்- அனந்தி சசிதரன்
ஈழத்தமிழர்களின் உரிமைக் குரலை நசுக்கும் திட்டத்தின் நீட்சியே மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீதான தாக்குதல் முயற்சி என வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர்…
மேலும்
