நிலையவள்

குறைவான ஏல கோரிக்கைக்கு ரவி கருணாநாயக்கவே காரணம் என தகவல்

Posted by - October 4, 2017
சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகம் இடம்பெற்றபோது குறைவான ஏல கோரிக்கையை முன்வைக்குமாறு முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆலோசனை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய வங்கியின் பிணை முறி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று இந்தத்  தகவல்…
மேலும்

கொலை தொடர்பில் மூவருக்கு மரண தண்டனை!

Posted by - October 4, 2017
தெரணியகல இறப்பர் காட்டில் இடம்பெற்ற கொலை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 1999 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 4 ஆம் திகதி அவிசாவளை திக்வளை பகுதியை வசிப்பிடமாக கொண்ட…
மேலும்

ரோஹிங்கிய அகதிகள் இலங்கை வருவதற்கு மஹிந்த,கோத்தாவே காரணம் – சம்பிக்க

Posted by - October 4, 2017
வெளிநாட்டு புகலிடக்கோரிக்கையாளர்கள் இலங்கைக்கு வருவதற்கு காரணம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கோத்தபாய ராஜபக்ஷவுமே காரணம் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஜாதிக ஹெலஉறுமயவின் கட்சித் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனை தெரிவித்தார். குறித்த…
மேலும்

அரசமைப்பு மறுசீரமைப்பு நடவடிக்கையில் வெளிப்படை அவசியம் – ரவூப் ஹக்கீம்

Posted by - October 4, 2017
அரசமைப்பு மறுசீரமைப்பு நடவடிக்கையானது வெளிப்படையாகவும், அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலும் அமையவேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அத்துடன், மாகாணசபைகளுக்குரிய தேர்தல் உரிய காலத்தில் நடைபெறும் என்பதை உறுதிப்படுத்தவேண்டிய கடப்பாடு பாராளுமன்றத்திற்கு இருப்பதாக அவர் தெரிவித்தார்.…
மேலும்

கைப்பற்றப்பட்ட மீன்பிடி படகுகள் மீள ஒப்படைப்பு

Posted by - October 4, 2017
இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட ஐந்து இந்திய மீன்பிடிப் படகுகள் நேற்று இந்தியாவிடம் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளன. இப்படகுகள் இலங்கை கடற்படையினரால் பழுதுபார்க்கப்பட்ட பின் காங்கேசன் துறைக்கு வடக்கே சர்வதேச கடல் எல்லைப்பகுதியில் வைத்து இந்திய கடலோர காவற்படை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன. மேலும் செப்டம்பர்…
மேலும்

சார்க் சபாநாயகர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வு

Posted by - October 4, 2017
சார்க் அமைப்பு நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சங்கத்தின் 8ஆவது மாநாடு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (04) முற்பகல் கொழும்பில் ஆரம்பமாகியது. இதன்போது ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் சார்க் நாடுகளின் சபாநாயகர்களுடன் இணைந்து மாநாட்டை ஆரம்பித்து வைத்தனர்.…
மேலும்

சிறு­மி மீது வல்­லு­றவு வயோதிபருக்கு கடூழியம்

Posted by - October 4, 2017
பதி­னொரு வயது சிறு­மியை மூன்று சந்தர்ப்­பங்­களில் பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­திய 50 வயது வயோ­தி­ப­ருக்கு 24 மாத கடூ­ழிய சிறை­த் தண்­டனை விதித்த கண்டி மேல் நீதி­மன்ற நீதிவான் பாதிக்­கப்­பட்ட சிறு­மிக்கு 75000 ரூபா நஷ்ட ஈடாக வழங்க உத்­த­ர­விட்­டுள்ளார். கண்டி…
மேலும்

கைத்துப்பாக்கி, மதுபான போத்தல்களுடன் இருவர் கைது

Posted by - October 4, 2017
கல்முனை விகாரை வீதியில் சட்டவிரோதமாக அலுமாரியில் கைதுத்துப்பாக்கி வைத்திருந்த இருவரை நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து  இருந்து வாள் மற்றும் மதுபானப் போத்தல்களை கைப்பற்றியுள்ளதாக கல்முனை பொலிசார் தெரிவித்தனர். சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்துவருவதாக விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த…
மேலும்

கடமையில் இருந்த பெண்கள் திடீர் மயக்கம் ; 200 பேர் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - October 4, 2017
ஆடைத்தொழிற்லையில் கடமையிலிருந்த பெண்  பணியாளர்கள் 200 பேர் வரை திடீரென மயக்கமுற்ற நிலையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிவ்வெளி பகுதியிலுள்ள தனியாருக்கு சொந்தமான ஆடைத்தொழிற்சாலையில் இன்று காலை 9.45 .மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அடைத்தொழிற்சாலையில் வழங்கப்பட்ட…
மேலும்

தனியார் துறையிடம் இருந்து விரைவாக மின்சாரத்தை பெற்றுக் கொள்ள அனுமதி

Posted by - October 4, 2017
9 பில்லியன் ரூபாவிற்கு தனியார் துறையிடம் இருந்து விரைவாக மின்சாரத்தை பெற்றுக் கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. மின்சாரத்துறை அமைச்சினால் இதற்கான யோசனை நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. வறட்சியான காலநிலை காரணமாக மின்சாரப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை நிவர்த்தி செய்யும்…
மேலும்