குறைவான ஏல கோரிக்கைக்கு ரவி கருணாநாயக்கவே காரணம் என தகவல்
சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகம் இடம்பெற்றபோது குறைவான ஏல கோரிக்கையை முன்வைக்குமாறு முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆலோசனை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய வங்கியின் பிணை முறி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று இந்தத் தகவல்…
மேலும்
