நிலையவள்

தமிழர் தாயக நிலப்பரப்பை திட்டமிட்டு துண்டுபோட முயலும் நல்லாட்சி அரசு-ரவிகரன்

Posted by - October 5, 2017
கொக்கிளாய் முகத்துவார தமிழ் மக்களின் பூர்வீக அறுதி உறுதி காணிகளின் உரிமையாளர்களை, தங்களின் காணிகள் தொடர்பில் உரிமை கோரும்படி ஊடகங்களின் மூலம் அறிவித்தல் விடப்பட்டுள்ளது. இது தொடர்பிலேயே வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்கள் மேற்படி கருத்தினை தெரிவித்துள்ளார். இது…
மேலும்

நீண்ட கால போராட்டத்திற்கு வெற்றி – ரவூப் ஹக்கீம்

Posted by - October 5, 2017
மாகாண சபை தேர்தல் திருத்தத்தின் மூலம் தமது நீண்ட கால போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இதனைத் தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக செயலமர்வில் வைத்து அவர் இதனைக்…
மேலும்

மனித நுகர்வுக்கு பொருத்தமில்லாத உணவுகள் விற்பனை; 22 ஆயிரம் ருபா அபராதம்

Posted by - October 5, 2017
மனித நுகர்வுக்கு பொருத்தமில்லாத உணவுகளை விற்பனை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட, நுரைச்சோலை லக்விஜய அனல் மின் உற்பத்தி நிலையத்தின் சிற்றுண்டி சாலையை நடத்திச் சென்ற ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு கல்பிட்டி நீதவான், 22 ஆயிரம் ருபா அபராதம் விதித்துள்ளார். சுத்தமான…
மேலும்

கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப் பரீட்சை பிற்போடப்பட்டது

Posted by - October 5, 2017
கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப் பரீட்சை 28ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டது. கிழக்குப் பல்கலைக்கழகத்தினால் அப்பல்கலைக் கழகத்தின் 3ஆம் வருட கலை கலாசார பீட மாணவர்களுக்காக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடாத்தப்படவிருந்த வெளிவாரிப் பட்டப் பரீட்சைகள் யாவும் எதிர்வரும் 28ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது. இதுபற்றி…
மேலும்

மூன்றரை கோடி ரூபாய் பெறுமதியான கஜ முத்துக்களுடன் இருவர் கைது

Posted by - October 5, 2017
3 1/2 கோடி ரூபாய் பெறுமதியான கஜ முத்துக்களுடன் இருவர் கைது கஜமுத்து எனப்படும் யானையின் தந்தத்தில் இருந்து கிடைக்கும் முத்துக்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 8 கஜ முத்துக்கள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட முத்துக்களின் பெறுமதி சுமார் மூன்றரை கோடி ரூபாய்…
மேலும்

ஆயுர்வேத மருந்து தயாரிப்பு நிலையங்களை பதிவு செய்வதில் மாற்றம்

Posted by - October 5, 2017
ஆயுர்வேத மருந்து தயாரிப்பு நிலையங்களை பதிவு செய்வது சம்பந்தமான விதிமுறைகளை திருத்தம் செய்வதற்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன ஆலோசனை வழங்கியுள்ளார். சுகாதார அமைச்சில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றின் போது சுகாதார அமைச்சர் இந்த ஆலோசனையை வழங்கியதாக அந்த அமைச்சு கூறியுள்ளது.…
மேலும்

களனி பல்கலைக்கழகத்திற்கு பூட்டு

Posted by - October 5, 2017
களனி பல்கலைக்கழகத்தில் இரண்டு மாணவர்கள் குழுவிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பல்கலைக் கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அதன்படி இன்று (05) நண்பகல் 12.00 மணிக்கு முன்னர் அனைத்து மாணவர்களும் பல்கலைக்கழக வளாகம் மற்றும் மாணவர் விடுதியில் இருந்து வௌியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மறு…
மேலும்

மாகாண எல்லை நிர்ணயத்துக்கு 5 பேர் கொண்ட குழு நியமனம்

Posted by - October 5, 2017
மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்கான எல்லை நிர்ணய குழு நியமிக்கப்பட்டுள்ளது. மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்ட மூலத்துக்கு அமைவாக இச்சபை அமைக்கப்பட்டுள்ளது என மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி சபை அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். இக்குழுவின் தலைவராக கே.…
மேலும்

சீனாவின் கோரிக்கையை நிராகரித்தது அரசாங்கம்

Posted by - October 5, 2017
எரிபொருட்களை உள்ளுரில் விற்பனை செய்வதற்கு சீனா விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. உள்நாட்டு நிறுவனங்கள் பாதிக்கப்படக் கூடும் என்ற காரணத்தினால் இவ்வாறு அரசாங்கம் சீனாவின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளது. எரிபொருட்களை விற்பனை செய்வதற்கு சீன நிறுவனமொன்று கோரிக்கை விடுத்திருந்தது. எரிபொருட்களை சுத்திகரித்து…
மேலும்

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்துக்கு இலங்கை தொழிலாளர்கள்- விரைவில் உடன்படிக்கை

Posted by - October 5, 2017
ஐக்கிய அரபு இராஜ்ஜியத்துக்கு இலங்கை தொழிலாளர்களை அனுப்புவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைக் கைச்சாத்திட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கை தொழிலாளர்களை அனுப்பும் போது அந்நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக உடன்பட்டுச் செயற்படுவதற்கான ஏற்பாடும் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் உள்ளடங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
மேலும்