தமிழர் தாயக நிலப்பரப்பை திட்டமிட்டு துண்டுபோட முயலும் நல்லாட்சி அரசு-ரவிகரன்
கொக்கிளாய் முகத்துவார தமிழ் மக்களின் பூர்வீக அறுதி உறுதி காணிகளின் உரிமையாளர்களை, தங்களின் காணிகள் தொடர்பில் உரிமை கோரும்படி ஊடகங்களின் மூலம் அறிவித்தல் விடப்பட்டுள்ளது. இது தொடர்பிலேயே வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்கள் மேற்படி கருத்தினை தெரிவித்துள்ளார். இது…
மேலும்
