நிலையவள்

அதி சொகுசு வாகனத்தில் வந்திறங்கி பிச்சை எடுத்த நால்வர்! இலங்கையில் நடந்த விசித்திரம்

Posted by - October 5, 2017
அதி நவீன வாகனத்தில் வந்த நால்வர் பிச்சை எடுத்த சம்பவம் குருவிட்ட பகுதியில் பதிவாகியுள்ளது. அதிநவீன வாகத்தில் குருவிட்ட நகரத்திற்கு வந்த 4 பேர், அந்த வாகத்தை வீதி ஓரத்தில் நிறுத்திவிட்டு பேருந்து ஒன்றில் ஏறி பிச்சை எடுத்துள்ளனர். பேருந்தில் ஏறியவர்கள்…
மேலும்

யாழில் விவசாய கிணறுகள், குளங்கள், வாய்கால்களை புனரமைப்பு செய்ய நிதி ஒதுக்கீடு

Posted by - October 5, 2017
யாழ் மாவட்டத்தின் பல விவசாய கிணறுகள், குளங்கள், வாய்கால்கள் என்பன புனரமைப்பு செய்வதற்கான நிதியினை மத்திய அமைச்சு ஒதுக்கீடு செய்துள்ளது. மழை காலம் ஆரம்பமாக இருப்பதன் காரணமாக இவ்வேலைத்திட்டத்தினை  துரிதப்படுத்துவதற்கான கலந்துரையாடல் ஒன்று அண்மையில் ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில்  அதிகாரிகள்…
மேலும்

நிதிச் சலவை சட்டத்தில் திருத்தம் – கயந்த

Posted by - October 5, 2017
நிதிச் சலவை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். நிதிச் சலவை மற்றும் பயங்கரவாதத்திற்கான நிதியளித்தலை கட்டுப்படுத்துவதற்காக சர்வதேச தரத்தை பூர்த்தி செய்யும் வகையிலான கட்டளைகளை விரிவுபடுத்துவதற்காக தற்போது உள்ள சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்காக தயாரிக்கப்பட்ட திருத்த…
மேலும்

பண்டாரவளை நகர மக்களுக்கு 18 நாட்களுக்கு ஒருமுறை மாத்திரமே குடிநீர் – மு.சச்சிதானந்தன்

Posted by - October 5, 2017
உமாஓய  திட்டத்தினால் பாதிக்கப்பட்ட பண்டாரவளை நகர மக்களுக்கு பதினெட்டு நாட்களுக்கு ஒருமுறை மாத்திரமே குடிநீர் வழங்கப்படுவதாக  ஊவாமாகாண சபை உறுப்பினர் மு.சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார். பண்டாரவளையில் இன்றும் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும்

மருமகளை கூரிய ஆயுதத்தினால் தாக்கிய மாமியார்.!

Posted by - October 5, 2017
லிந்துல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அகரகந்த தோட்டத்தில் நேற்றிரவு இடம்பெற்ற மாமியார் மருமகள் மோதலின்போது மருமகள் படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அகரகந்த பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தின் மாமியாரினால் மருமகள் கூரிய ஆயுதத்தினால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மாமியாரை…
மேலும்

குற்றச் செயல்களுடன் தொடர்புபட்ட 302 பேர் கைது!

Posted by - October 5, 2017
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பிரிவிற்கு உள்பட்ட பகுதியில்  இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில்  மட்டும் 38 கஞ்சா தொடர்பான வழக்குகளும்  . குற்றச் செயல்களுடன் தொடர்பு பட்டோர் கடந்த மாதம் 302 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.…
மேலும்

புலமைப்பரிசில் பெறுபேற்றில் யாழ்ப்பாண மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவி!

Posted by - October 5, 2017
2017ஆம் ஆண்டு ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேற்றுன்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் ஜோன் பொஸ்கோ வித்தியாலய மாணவி அனந்திகா உதயகுமார் 194 புள்ளிகளை பெற்று மாகாண மட்டம் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார். அதே பாடசாலையை சேர்ந்த மைத்திரி அனுருத்திரன் 193…
மேலும்

சிறுவர் இல்லங்கள் அற்ற சமூகத்தை உருவாக்குவோம் – முன்னாள் எம்பி சந்திரகுமார்

Posted by - October 5, 2017
சிறுவர் இல்லங்கள் அற்ற சமூகத்தை உருவாக்குவோம் –  முன்னாள் எம்பி சந்திரகுமார் எப்பொழுது எங்கள் சமூகம் சிறுவர் இல்லங்கள் அற்ற சமூகமாக மாற்றம்  பெறுகிறதோ  அப்போதுதான் எங்கள் சிறுவர்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டு ஆரோக்கியமான நல்ல சிறுவர்களுக்கான சூழலையும் ஏற்படுத்த முடியும்…
மேலும்

புதையல் தோண்டிய இருவர் கைது!

Posted by - October 5, 2017
வவுனியா – சிதம்பரபுரம் பிரதேசத்தில் புதையல் தோண்டிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்ட இவர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்டுள்ள மின்சார இயந்திரம் மற்றும் நீர் இறைக்கும் இயந்திரம் உள்ளிட்ட மேலும் பல உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை…
மேலும்

4 இந்திய மீனவர்கள் கைது!

Posted by - October 5, 2017
எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில்  4 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து 4 இந்திய மீனவர்கள் நேற்று இரவு கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட மீனவர்களுடன், படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. நெடுந்தீவு…
மேலும்