நிலையவள்

ஆயுதங்கள் இல்லாத யுத்தம் நடந்து கொண்டிருக்கும் காலகட்டம் இது – மனோ கணேசன்

Posted by - October 6, 2017
இந்த கால கட்டம் இரத்தமும், குண்டும் பீரங்கியும் இல்லாத யுத்தம் நடந்து கொண்டிருக்கும் காலகட்டம் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். புதிய தேர்தல் முறை சம்பந்தமாக நேற்று ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால்…
மேலும்

கருக்கலைப்பு சட்டத்திருத்தங்களானது மதரீதியான நம்பிக்கைகளால் கட்டுப்படுத்தப்படக்கூடாது- இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

Posted by - October 6, 2017
கருக்கலைப்பு தொடர்பான சட்டத்திருத்தங்களானது, மதரீதியான நம்பிக்கைகளால் கட்டுப்படுத்தப்படக்கூடாது என்று, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீபிகா உடகம இதனைத் தெரிவித்துள்ளார். பாலியல் துஸ்பிரயோகம் மற்றும்…
மேலும்

யாழ் வைத்தியசாலையில் குளிர்பானத்தில் போதை பொருள்

Posted by - October 6, 2017
நோயாளிக்கு குளிர்பானத்தில் போதை பொருள் கொண்டு சென்றவர் யாழில் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று இரவு 7:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு நோயாளி ஒருவரை பார்க்கச்சென்றபோது அவருக்கு குளிர் பானத்துக்குள் மதுபோதையை கலந்து கொண்டு சென்ற ஒருவரை சாவகச்சேரி…
மேலும்

ஹம்பாந்தொட்டை துறைமுக பணியாளர்களின் தொழில் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும்- டபிள்யூ. டி.ஜே செனவிரத்ன

Posted by - October 6, 2017
ஹம்பாந்தொட்டை மாகம்புர துறைமுக பணியாளர்களின் தொழில் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு எதிர்வரும் இரண்டு வாரங்களில் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வொன்று பெற்று கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலமைச்சர் டபிள்யூ. டி.ஜே செனவிரத்ன இதனை தெரிவித்துள்ளார். துறைமுக நிர்வாக அதிகாரி…
மேலும்

டொலருக்கு எதிரான ரூபாவின் மதிப்பில் பெரும் வீழ்ச்சி!

Posted by - October 6, 2017
அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இறக்குமதியாளர்களுக்கான டொலரின் தேவை அதிகரித்ததால், ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால், அந்நிய முதலீட்டாளர்கள் மற்றும் வங்கிகள் மூலம் அமெரிக்க நாணயத்தின் விற்பனை அதிகரித்துள்ளது.அதற்கமைய…
மேலும்

போர் விமானங்களில் முதல்முறையாக 3 பெண் விமானிகள்!

Posted by - October 6, 2017
இந்திய விமானப்படையில் போர் விமானங்களை இயக்கும் பணியில் பெண்களையும் நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதனைத்தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட 6 பெண் விமானிகளில் பாவனா காந்த், அவனி சதுர்வேதி, மோகனா சிங் ஆகிய 3 பேர் வெற்றிகரமாக தங்களது பயிற்சியை…
மேலும்

ஐ.ஓ.சி. விலையை அதிகரித்தால், அரசாங்கம் தலையிடும்- அர்ஜுன

Posted by - October 6, 2017
ஐ.ஓ.சி. நிறுவனம் இந்த நாட்டிற்குள் வந்து அவர்களுக்கு தேவையான விதத்தில் செயற்பட  இடமளிக்க முடியாதெனவும், இந்த நாட்டில் அரசாங்கமொன்று இருக்கின்றது எனவும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். பெற்றோல் விலைக்கு சூத்திரமொன்றை நாம் விரைவில் கொண்டுவர நிர்ப்பந்திக்கப்படுகின்றோம்.…
மேலும்

ஒட்டுசுட்டான் பிரதேச பண்பாட்டு விழா[படங்கள் இணைப்பு]

Posted by - October 5, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டிசுட்டான் பிரதேச பண்பாட்டு விழா இன்று 05-10-2017 மாலை மாங்குளம் மகாவித்தியாலய மைதானத்தில் சிறப்புற நடைபெற்றுள்ளது. ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் ய.அனிருத்தனன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நிகழ்வின் தொடக்கத்தில் மாங்குளம் நகர்பகுதியில் இருந்து மக்களின் பாரம்பரிய கலைபடைப்புக்களை தாங்கிய ஊர்திகள்…
மேலும்

வவுனியா மாவட்ட பொது அமைப்புக்கள் தொடர் போராட்டத்திற்கு முடிவு

Posted by - October 5, 2017
அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தை முன்னெடுத்துள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவரின் நிலை மோசமடைந்துள்ள நிலையில், வவுனியா மாவட்ட பொது அமைப்புக்கள் இணைந்து தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானம் எடுத்துள்ளன. வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களின் ஏற்பாட்டில் அவரது…
மேலும்

அளுத்மாவத்தை வீதியூடன போக்குவரத்து மட்டுப்படுத்தல்

Posted by - October 5, 2017
கொழும்பு, அளுத்மாவத்தை பகுதியின் ஹெட்டியாவத்தை சந்தியிலிருந்து இப்பகேவத்தை சந்தி வரையான ஒரு பகுதியில் போக்குவரத்து தற்காலிகமாக மட்டுப்படுத்தப்பட்டவுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். நீர்க் குழாய் சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்த பகுதியில் இடம்பெற்றுவருவதால் இவ்வீதியூடான போக்குவரத்துக்கு தற்காலிகமாக மட்டுப்படுத்தப்படவுள்ளது. அதன்படி நாளை 6…
மேலும்