நிலையவள்

புதிய அரசியலமைப்பு மூலம் நாடு ஒருபோதும் பிளவுப்படாது-மகிந்த

Posted by - October 6, 2017
எதிர்காலத்தில் கொண்டு வரப்படவுள்ள அரசியலமைப்பு சீர்த்திருத்தம் மூலம் ஒருபோதும் நாடு பிளவுப்படாது என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தங்காலை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். குறித்த அரசியலமைப்பின் மூலம் பௌத்த…
மேலும்

டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்

Posted by - October 6, 2017
நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக எதிர்வரும் மாதங்களில் டெங்கு நோய் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விஷேட நிபுணத்துவர் ஆனந்த விஜேவிக்ரம இதனை தெரிவித்துள்ளார். இதன்காரணமாக சுற்று சூழலை பாதுகாப்பாக வைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர்…
மேலும்

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

Posted by - October 6, 2017
ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த இருவர் தெஹிவளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை தொடர்ந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட நபர்கள் 20, 28 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர்க…
மேலும்

ரயில்வே திணைக்களத்திற்கு புதிய மேற்பார்வை முகாமையாளர்கள், சாரதிகள் – நியமனக் கடிதம் இன்று

Posted by - October 6, 2017
ரயில்வே திணைக்களத்திற்கு இணைத்துக்கொள்ளப்படவுள்ள மேற்பார்வை முகாமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கான நியமன கடிதம் வழங்கும் நிகழ்வு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது. களுத்துறை தெற்கு ரயில் நிலையத்திலிருந்து பயாகல ரயில்…
மேலும்

சாரதிகளுக்கு அபராதத் தொகையைச் செலுத்த மாற்று வழி

Posted by - October 6, 2017
வாகன ஓட்டுநர்களுக்கு எதிரான அபராத தொகையை இனிமேல் வித்தியாசமான முறையில் செலுத்துவதற்கு மாற்று நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. அதனடிப்படையில் அபராதம் செலுத்துவதற்கு இதுவரையில் கடைப்பிடிக்கப்பட்டுவந்த நடைமுறையினை மாற்றுவதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையிலும், அபராத தொகையை செலுத்திவிட்டு அதன்…
மேலும்

பதுரலிய, அங்குலானை வியாபார நிலையங்களில் தீ

Posted by - October 6, 2017
பதுரலிய லத்பதுர பிரதேசத்திலுள்ள வியாபார நிலையமொன்றில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் போது பொலிஸார், தீயணைப்பு பிரிவினர், பொதுமக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். எவ்வாறாயினும் குறித்த தீயினால் வியாபார நிலையம் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும்…
மேலும்

நாமல் ராஜபக்ஷவின் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட 26 பேர் கைது

Posted by - October 6, 2017
ஹம்பாந்தோட்டை இந்திய துணை தூதரகம் முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் அடாவடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கூட்டு எதிர்க்கட்சியினர் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த ஆர்ப்பாட்டம் நீதிமன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில்…
மேலும்

புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட 6 பேர் கைது

Posted by - October 6, 2017
திஸ்ஸமஹாராம பெரளிஹெல பகுதியில் தொல்லியல் பெறுமதிமிக்க இடமொன்றில் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சந்தேக நபர்களுடன் அகழ்வு…
மேலும்

மஹிந்தவின் வீட்டுக்குள் நுழைய முயற்சித்த நபர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

Posted by - October 6, 2017
கொழும்பு விஜயராம மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்திற்கு கூரிய ஆயுதத்துடன் நுழைய முயற்சித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேக நபரை இன்று கொழும்பு மேலதிக நீதவான்…
மேலும்

ரோஹிங்யா அகதிகள் விவகாரம் – தேடப்பட்டு வந்த பொலிஸ் அதிகாரி சரண்

Posted by - October 6, 2017
கல்கிஸ்ஸை பகுதியில் மியன்மார் அகதிகள் தங்கியிருந்த வீட்டிற்கு முன்னால் அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபட்டமை தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் சரணடைந்துள்ளார். வேலைநீக்கம் செய்யப்பட்டிருந்த வாத்துவை பகுதியை சேர்ந்த ப்ரகீத் சாணக குணதிலக…
மேலும்