புதிய அரசியலமைப்பு மூலம் நாடு ஒருபோதும் பிளவுப்படாது-மகிந்த
எதிர்காலத்தில் கொண்டு வரப்படவுள்ள அரசியலமைப்பு சீர்த்திருத்தம் மூலம் ஒருபோதும் நாடு பிளவுப்படாது என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தங்காலை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். குறித்த அரசியலமைப்பின் மூலம் பௌத்த…
மேலும்
