நிலையவள்

சசிகலாவுக்கு 5 நாட்கள் விடுதலை

Posted by - October 6, 2017
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது கணவரைச் சந்திப்பதற்காக வி.கே.சசிகலாவுக்கு கர்நாடக சிறைத்துறை 5 நாள் பரோல் வழங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கமைய அவர் இன்று மாலை விமானம் மூலம் சென்னைக்கு செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான…
மேலும்

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க உடனடி நடவடிக்கை வேண்டும்!

Posted by - October 6, 2017
சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க ஐனாதிபதி, பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வடக்கு மாகாண சபை கோரிக்கை விடுத்துள்ளது. வடக்கு மாகாண சபையின் 107 வது அமர்வு இன்று (வெள்ளிக்கிழமை) காலை கைதடியில் நடைபெற்று வருகின்றது. இதன்போது…
மேலும்

தமிழ் அரசியல் கைதிகளை சந்திக்க வடமாகாண சபை தீர்மானம்

Posted by - October 6, 2017
சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை வடக்கு மாகாண சபையினர் நாளை சனிக்கிழமை நேரில் சென்று சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர். வடக்கு மாகாண சபையின் 107ஆவது அமர்வு இன்று நடைபெற்ற போது அரசியல் கைதிகள் விடயம் சபையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போதே…
மேலும்

வடமாகாண சபை உறுப்பினர் ரிப்ஹான் பதியுதீன் இராஜினாமா

Posted by - October 6, 2017
வட மாகாண சபை உறுப்பினர் ரிப்ஹான் பதியுதீன் தனது இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளார். வடமாகாண சபை உறுப்பினரான ரிப்ஹான் பதியுதீன் தனது இராஜினாமா கடிதத்தை வடமாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானத்திடம் கையளித்துள்ளார். வடமாகாண சபை உறுப்பினரான ரிப்ஹான் பதியுதீன்…
மேலும்

புதிய அரசியலமைப்பு மூலம் நாடு ஒருபோதும் பிளவுப்படாது-மகிந்த

Posted by - October 6, 2017
எதிர்காலத்தில் கொண்டு வரப்படவுள்ள அரசியலமைப்பு சீர்த்திருத்தம் மூலம் ஒருபோதும் நாடு பிளவுப்படாது என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தங்காலை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். குறித்த அரசியலமைப்பின் மூலம் பௌத்த…
மேலும்

டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம்

Posted by - October 6, 2017
நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக எதிர்வரும் மாதங்களில் டெங்கு நோய் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விஷேட நிபுணத்துவர் ஆனந்த விஜேவிக்ரம இதனை தெரிவித்துள்ளார். இதன்காரணமாக சுற்று சூழலை பாதுகாப்பாக வைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர்…
மேலும்

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

Posted by - October 6, 2017
ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த இருவர் தெஹிவளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை தொடர்ந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட நபர்கள் 20, 28 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர்க…
மேலும்

ரயில்வே திணைக்களத்திற்கு புதிய மேற்பார்வை முகாமையாளர்கள், சாரதிகள் – நியமனக் கடிதம் இன்று

Posted by - October 6, 2017
ரயில்வே திணைக்களத்திற்கு இணைத்துக்கொள்ளப்படவுள்ள மேற்பார்வை முகாமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கான நியமன கடிதம் வழங்கும் நிகழ்வு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது. களுத்துறை தெற்கு ரயில் நிலையத்திலிருந்து பயாகல ரயில்…
மேலும்

சாரதிகளுக்கு அபராதத் தொகையைச் செலுத்த மாற்று வழி

Posted by - October 6, 2017
வாகன ஓட்டுநர்களுக்கு எதிரான அபராத தொகையை இனிமேல் வித்தியாசமான முறையில் செலுத்துவதற்கு மாற்று நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. அதனடிப்படையில் அபராதம் செலுத்துவதற்கு இதுவரையில் கடைப்பிடிக்கப்பட்டுவந்த நடைமுறையினை மாற்றுவதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையிலும், அபராத தொகையை செலுத்திவிட்டு அதன்…
மேலும்

பதுரலிய, அங்குலானை வியாபார நிலையங்களில் தீ

Posted by - October 6, 2017
பதுரலிய லத்பதுர பிரதேசத்திலுள்ள வியாபார நிலையமொன்றில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் போது பொலிஸார், தீயணைப்பு பிரிவினர், பொதுமக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். எவ்வாறாயினும் குறித்த தீயினால் வியாபார நிலையம் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும்…
மேலும்