நிலையவள்

தேர்தல் விடயத்தில் ஜனாதிபதி வழங்கிய பொறுப்பை சரியாக செய்தேன் – பைசர் முஸ்தபா

Posted by - October 9, 2017
உள்ளுராட்சி சபை மற்றும் மாகாண சபை தேர்தல் முறைகளை மாற்றியமைக்கும் பொறுப்பை ஜனாதிபதி தன்னிடம் வழங்கியதாகவும் அதனை மிகவும் அனுகூலமான முறையில் நிறைவேற்றியதாகவும் உள்ளுராட்சி மன்றங்கள் விவகார அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். பாதுக்க – தும்மோதர பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள்…
மேலும்

முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

Posted by - October 9, 2017
முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் கமாண்டர் டீ.கே.பி.தசநாயகவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2008ம் ஆண்டு கொழும்பில் வெள்ளை வேண் பயன்படுத்தி 11…
மேலும்

கேப்பாப்பிலவில் புதைக்கப்பட்ட ஆண் சிசுவின் சடலம் மீட்பு!

Posted by - October 9, 2017
புதைக்கப்பட்டிருந்த நிலையில் பச்சிளம் ஆண் சிசுவின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிசாருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்து முல்லைத்தீவு – கேப்பாப்புலவு மாதிரிக் கிராமத்தில் குறித்த ஆண் சிசுவின் சடலம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை மேற்குறித்த பகுதியில் பச்சிளம்…
மேலும்

தனக்கு தானே தீவைத்து யுவதியொருவர் தற்கொலை!

Posted by - October 9, 2017
அரநாயக்க – தேபத்தகம பிரதேசத்தில் யுவதியொருவர் நேற்று (8) மாலை தனக்கு தானே தீவைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தேபத்தகம நகரைச் சேர்ந்த 20 வயதான குறித்த யுவதி வீட்டுக்கு பின்புறத்தில் வைத்து உடலுக்கு பெற்றோல் ஊற்றி தீவைத்து கொண்டுள்ளதாக காவல்துறை…
மேலும்

தமது அடுத்த அரசியல் தீர்மானம் 2020 ஆம் ஆண்டு – திஸ்ஸ

Posted by - October 9, 2017
தமது அடுத்த அரசியல் தீர்மானத்தை எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது மேற்கொள்வதாக ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். மல்வத்துபீட மகாநாயக்கர்களை நேற்று சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது அவர் இதனை தெரிவித்தார்.…
மேலும்

மாணவர்கள் சிலர் மீது குளவித் தாக்குதல்

Posted by - October 9, 2017
ஹட்டன் – என்பீட்லட் தமிழ் வித்தியாலய மாணவர்கள் சிலர் மீது குளவித் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதில் மூன்று மாணவிகள் காயமடைந்து டிக்கோயா – கிளங்கன் மருத்துவனையில் அனுமதிகப்பட்டுள்ளனர். இன்று காலை (9) பாடாசாலை சென்று கொண்டிருந்த மாணவர்கள் மீதே இந்த குளவி தாக்குதல்…
மேலும்

கைதிகள் போராட்டம்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு

Posted by - October 9, 2017
அனுராதபுரம் சிறையில்  உணவு தவிர்ப்பில் உள்ள அரசியல்கைதிகளின் வழக்கிற்கான சாட்சிகளிற்கு அச்சுறுத்தல் எனில் அவர்களிற்கு பாதுகாப்பை வழங்கியேனேம் வழக்கை வவுனியாவிலேயே நடாத்த வேண்டுமே அன்றி அனுராதபுரம் நீதிமன்றிற்கு  மாற்றுவது தீர்வாகாது என்பதனை சட்டமா அதிபரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம் என தமிழ்த்…
மேலும்

தற்போதைய அரசாங்கம் செல்லுபடியற்ற அரசாங்கமாக மாறியுள்ளது – தினேஸ்

Posted by - October 9, 2017
தற்போதைய அரசாங்கம் செல்லுபடியற்ற அரசாங்கமாக மாறியுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. ருவன்வெல்ல பிரசேத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன இதனை தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் செயற்பாடுகளால் மக்களின் அன்றாட வாழ்க்கை முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின்…
மேலும்

யாழில் கவனயீர்ப்பு போராட்டம்!

Posted by - October 9, 2017
அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டுவரும் தழிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கை ஏற்றுக்கொள்ள வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டில் இப்போராட்டம் இன்று யாழ் மத்திய பேருந்து…
மேலும்

அமைச்சர் க.சிவநேசன் கல்குவாரி கிராம மக்கள் சந்திப்பு!

Posted by - October 9, 2017
வடக்கு மாகாணத்தின் விவசாய, நீர்ப்பாசன, கால்நடை மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர் க.சிவநேசன் அவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் கிராம பிரிவில் அமைந்துள்ள கல்குவாரி கிராமத்தின் மக்களை நேற்று சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார். பல்வேறு வழிகளிலும் புறக்கணிக்கப்பட்டும், வளங்கள் மிக்குறைவாக உள்ளதும், பிரச்சினைகள்…
மேலும்