கண்டி மாவட்டத்தில் புதிய அமைப்பாளர்கள் ஊடாக அதிக வீடுகள் கட்டப்படும் – திகாம்பரம்
கண்டி மாவட்டத்தில் புதிய அமைப்பாளர்கள் ஊடாக கட்டம் கட்டமாக திட்டமிட்டு அதிக வீடுகள் கட்டப்படும் என மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். கண்டி மாவட்டம் தொழிலாளர் தேசிய சங்க அமைப்பாளர்…
மேலும்
