நிலையவள்

கண்டி மாவட்டத்தில் புதிய அமைப்பாளர்கள் ஊடாக அதிக வீடுகள் கட்டப்படும் – திகாம்பரம்

Posted by - October 9, 2017
கண்டி மாவட்டத்தில் புதிய அமைப்பாளர்கள் ஊடாக கட்டம் கட்டமாக திட்டமிட்டு அதிக வீடுகள் கட்டப்படும் என மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். கண்டி மாவட்டம் தொழிலாளர் தேசிய சங்க அமைப்பாளர்…
மேலும்

யானை தாக்கி நபரொருவர் படுகாயம்!

Posted by - October 9, 2017
மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஈரகுளம் பகுதியில் யானை தாக்கி ஐந்து பிள்ளகைளின் தந்தை படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் கல்முனையிலிருந்து ஈரகுளம் பகுதிக்கு  இன்று அதிகாலை மாடு மேய்க்க சென்ற போதே யானை தாக்கி படுகாயமடைந்த நிலையில் கரடியனாறு வைத்தியசாலையின் தீவிர…
மேலும்

ரயத் ஜயலத்தின் பிணை கோரிக்கை மனு விசாரணை பிற்போடல்

Posted by - October 9, 2017
மருத்துவ பீட மாணவர் செயற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டாளர் ரயத் ஜயலத்தின் பிணை கோரிக்கை மனு விசாரணை எதிர்வரும் 19ம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது. கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆர்.ஹெயியன்துடுவ முன்னிலையில் இந்த மனு இன்று ஆராயப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும்

கிணற்றுக்குள் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு!

Posted by - October 9, 2017
யாழ்ப்பாணம் இராசாவின் தோட்டத்தில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து 70 வயதுடய செ.ரத்னாம்பிகை என்ற  பெண்மணியே  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சடலமாக மீட்கப்பட்டவர் மனநலம் குன்றிய அவருடைய மகனால் ரீப்பையால் தாக்கப்பட்டு மகனால் கிணற்றுக்குள்ளும் தூக்கி வீசப்பட்டு அவர் இறந்துள்ளார். யாழ் பொலீசார் மேலதிக விசாரணை…
மேலும்

IDH ஆதார வைத்தியசாலை – தேசிய தொற்றுநோய் போதனா வைத்தியசாலையாக மாற்றம்

Posted by - October 9, 2017
ஐ.டி.எச் ஆதார வைத்தியசாலை, தேசிய தொற்றுநோய் போதனா வைத்தியசாலையாக மாற்றப்படவுள்ளது. இதற்குத் தேவையான திட்டங்களை பெற்றுத் தருமாறு சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். கொட்டிகாவத்த சனச சங்க மண்டபத்தில் நடைபெற்ற…
மேலும்

வாகன விபத்தில் இளைஞர் பலி

Posted by - October 9, 2017
கொழும்பு – இரத்தினபுரி பிரதான வீதியின் எஹலியகொட பிரதேசத்தில் ஏற்பட்ட வாகன விபத்தொன்றில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மாவுஸ்ஸாகள்ள பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 2 மணியளவில் வேன் ஒன்றும் மோட்டார்…
மேலும்

சிறந்த தலைமுறையை கட்டியெழுப்புவதற்கு கிராமிய கலாச்சாரத்தை பலப்படுத்த வேண்டும் –மைத்ரிபால சிறிசேன

Posted by - October 9, 2017
சிறந்த நாட்டையும் சிறந்த தலைமுறையையும் கட்டியெழுப்புவதற்கு கிராமிய கலாச்சாரத்தை பலப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று (09) இடம்பெற்ற பொலன்னறுவை லக்ஸ உயன கனிஷ்ட பாடசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடிக் கட்டிடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு…
மேலும்

தோட்டக் காணியை தனியாருக்கு வழங்கியமைக்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

Posted by - October 9, 2017
நாவலப்பிட்டி, போகில் தோட்ட பாரண்டா பிரிவுக் காணியை தனியாருக்கு கொடுத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை 11 மணியளவில் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 1972ஆம் ஆண்டு காணி சீர்திருத்த சட்டத்தின் கீழ் உரிமையாளர்களிடமிருந்து காணிகளை சுவிகரிக்கும் போது இக் காணி…
மேலும்

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கும் பொதுச் சேவை ஆணைக்குழுவிற்கும் இடையில் சந்திப்பு

Posted by - October 9, 2017
மருத்துவர் நியமனப்பட்டியலில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கும் பொதுச் சேவை ஆணைக்குழுவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறுகின்றது. பொதுச் சேவை ஆணைக்குழுவின் காரியாலயத்தில் இந்த சந்திப்பு இடம்பெறுகின்றது. இந்த சந்திப்பின் பின்னர் இடம்பெறவுள்ள நிறைவேற்று அதிகாரிகள் குழு கூட்டத்தில்…
மேலும்

உள்ளுராட்சி மன்ற சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

Posted by - October 9, 2017
பிரதேச சபை, நகர சபை மற்றும் மாநகர சபை திருத்தப்பட்ட சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் சற்று முன்னர் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மேலும்