நிலையவள்

உடனடியாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்!-மாவை

Posted by - October 10, 2017
அனுராதபுரம் சிறையில் உணவு இன்றி இருக்கும் 3 அரசியல் கைதிகளையும் வைத்தியசாலையில் சென்று தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ. சேனாதிராயா நேற்று பார்வையிட்டு குறித்த விடயம் உடனடியாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் எனத் தெரிவித்தார். அனுராதபுரம்சிறையில் உள்ள 3 அரசியல்…
மேலும்

ஆரம்பப் பாடசாலைகள் அபிவிருத்தி!-இ.இரவீந்திரன்

Posted by - October 10, 2017
வட மாகாணத்தின் ஆரம்பக் கல்வியை மேம்படுத்தும் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் திட்டத்திற்கமைய  சகல கோட்டங்களிலும் தலா இரண்டு பாடசாலைகள் வீதம் மாதிரி ஆரம்பப் பாடசாலைகளாக மாற்றப்பட்டு அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தெரிவித்தார். இது…
மேலும்

வட- கிழக்கு இணைப்பிற்கு இணங்கினால் மாத்திரமே அரசியல் யாப்புக்கு ஆதரவு – த.தே.கூ

Posted by - October 10, 2017
வடக்கு கிழக்கு இணைப்பு, நிதி அதிகாரங்கள் உள்ளிட்ட தங்களின் கோரிக்கைகளுக்கு இணங்கினால் மாத்திரமே புதிய அரசியல் யாப்புக்கு ஆதரவளிக்கப்படும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதன்நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
மேலும்

தமிழீழப் பெண்களின் எழுச்சிக்கு வித்தாகி வீழ்ந்த விடுதலைச்சுடர் 2ஆம் லெப். மாலதியின் 30ஆவது நினைவுநாள்

Posted by - October 10, 2017
எமது சமூகத்தில் வேரூன்றியிருந்த, பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். பெண்ணானவள் இப்படித்தான் இருப்பாள். இதற்கு மேல் அவளால் முடியாது. ஆணைவிட பெண்ணுக்கு ஆற்றல் குறைவு என்ற கருத்துக்களை 2ஆம் லெப். மாலதி பொய்யாக்கினாள். பெண்ணினால் எல்லாம் முடியும் என்று செய்து…
மேலும்

அரச பல்கலைக்கழகங்களின் பெற்றோர்கள் உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பிக்க தீர்மானம்-கே.டீ. லால் காந்த

Posted by - October 10, 2017
அரச பல்கலைக்கழகங்களின் பெற்றோர்கள் உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பிக்க தீர்மானம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சைட்டம் எதிர்ப்பு அமைப்பு கொழும்பில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.டீ. லால் காந்த குறிப்பிட்டுள்ளார். இந்த…
மேலும்

மரிக்கார், அசாத் சாலி, முஜிபுர் ரஹ்மானுக்கு முடியுமாயின் ஏன் பிக்குகளுக்கு முடியாது?

Posted by - October 10, 2017
மியன்மாரில் நடைபெற்ற சம்பவங்களை வைத்து,  எந்த சம்பந்தமும் இல்லாத, மரிக்கார்களுக்கும், அஸாத் சாலிகளுக்கும், முஜிபுர் ரஹ்மான்களுக்கும் ஆர்ப்பாட்டம் செய்ய முடியுமாயின், இந்த நாட்டிலுள்ள பிக்குகளுக்கு ஆர்ப்பாட்டம் செய்வதற்கு ஏன் முடியாது என ராவணா பலய அமைப்பின் தலைவர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.…
மேலும்

நீதிமன்ற சட்டங்களுக்கு எமது எதிர்ப்பைத் தடுத்து நிறுத்த முடியாது- வாசு

Posted by - October 10, 2017
நாம் சிறைக்குச் செல்ல எதிர்பார்த்தே ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றோம் எனவும், நீதிமன்ற தடை உத்தரவுகளுக்கோ, அரசாங்கத்தின் தடைகளுக்கோ எமது எதிர்ப்பு நடவடிக்கையை தடுத்து நிறுத்த முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். இந்த சட்டங்களினால் எம்மை அடக்க முடியாது. இந்த…
மேலும்

நாமலின் கோரிக்கைக்கு மறுப்பு, இன்றும் ஆஜராகுமாறு பணிப்பு

Posted by - October 10, 2017
கூட்டு எதிர்க் கட்சியின் ஹம்பாந்தோட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் வாக்கு மூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்கு நாமல் ராஜபக்ஷ எம்.பி. இன்றும்(10) பொலிஸுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று பொலிஸுக்கு சமூகமளித்த நாமல் ராஜபக்ஷ இன்று ஆஜராக முடியாது எனவும், இதற்கு பகரமாக வேறு…
மேலும்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்(காணொளி)

Posted by - October 10, 2017
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரியும், அவர்கள் மீதான வழக்குகளை அனுராதபுரம் நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வவுனியாவில் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றது. வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் பேரூந்து நிலையம் முன்பாக…
மேலும்

அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் எம்.கே.சிவாஜிலிங்கம் கருத்து வெளியிட்டபோது……….(காணொளி)

Posted by - October 10, 2017
வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கருத்து வெளியிட்டபோது……….
மேலும்