உடனடியாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்!-மாவை
அனுராதபுரம் சிறையில் உணவு இன்றி இருக்கும் 3 அரசியல் கைதிகளையும் வைத்தியசாலையில் சென்று தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ. சேனாதிராயா நேற்று பார்வையிட்டு குறித்த விடயம் உடனடியாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் எனத் தெரிவித்தார். அனுராதபுரம்சிறையில் உள்ள 3 அரசியல்…
மேலும்
