நிலையவள்

ரயன் ஜயலத் தொடர்ந்தும் விளக்கமறியலில்

Posted by - October 11, 2017
சுகாதார அமைச்சினுள் அத்துமீறி உள்நுழைந்து அங்குள்ள பொருட்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வைத்தியபீட மாணவர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரயன் ஜயலத்தை எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு…
மேலும்

பெண்கள் பிரதிநிதித்துவம் தொடர்பில் மக்களை தெளிவூட்ட வேண்டும் – பைசர் முஸ்தபா

Posted by - October 11, 2017
புதிய அரசியல் முறைமை மற்றும் பெண்கள் பிரதிநிதித்துவம் தொடர்பில் சரியான முறையில் மக்களுக்கு தெளிவூட்டல் நிகழ்ச்சித்திட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். இன்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து…
மேலும்

திடீர் வேலைநிறுத்தம், ரயில் சேவைகள் ரத்து

Posted by - October 11, 2017
ரயில் சாரதிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் ஆரம்பித்துள்ள திடீர் வேலைநிறுத்தத்தினால், கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ஆகிய ரயில் நிலையங்களிலிருந்து ஆரம்பிக்கும் சகல ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது. இந்த திடீர் அறிவிப்பிற்கு ரயில் நிலையங்களில்…
மேலும்

தோட்ட தொழிலாளர்களுக்கு 10,000 ரூபா பண்டிகை முற்பணம் – முத்து சிவலிங்கம்

Posted by - October 11, 2017
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 10,000 ரூபாவை உடனடியாக வழங்குமாறு இலங்கை முதலாளிமார் சம்மேளனத்திற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைச் செலவோடும் இன்னும் இதர செலவுகளை…
மேலும்

நல்லூரில் அரசியல் கைதிகளின் உறவினர்கள் பூசை வழிபாடு!

Posted by - October 11, 2017
அனுராதபுரம் சிறைச்சாலையில் இன்று 17 ஆவது நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து வரும் தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்துக்கு உடனடி தீர்வினை கோரி அரசியல் கைதிகளினுடைய உறவுகள் இன்று நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பிரார்த்தனையில் ஈடுபட்டனர் அரசியல் கைதிகளின்…
மேலும்

உணவுத்தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள 3 அரசியல் கைதிகளின் நிலைமைகள் குறித்து கலந்துரையாடல்

Posted by - October 11, 2017
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் அனுராதபும் சிறையில் உணவுத்தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள 3 அரசியல் கைதிகளின் நிலைமைகள் குறித்து, நேற்றைய அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டுள்ளது. குறிப்பாக உணவுத்தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள 3 அரசியல் கைதிகளது கோரிக்கை நியாயமானது என்று சுட்டிக்காட்டிய அமைச்சர் மனோகணேசன், இந்த…
மேலும்

ஓரு சமூகத்தின் முதியவர்கள் அந்த சமூகத்தின் முதுசங்கள் – சந்திரகுமார்

Posted by - October 11, 2017
ஒரு சமூகத்தில் காணப்படுகின்ற முதியவர்கள் அந்த சமூகத்தின் முதுசங்கள், அந்த சமூகத்தின் சொத்துக்கள் எனவே அவர்களின் நலன் பாதுகாக்கப்படவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார் முதியவர்கள் தொடர்பில்  விசேட…
மேலும்

கண்ணிவெடி அகற்றல் செயற்பாடுகளை அமெரிக்க தூதரக குழுவினர் பார்வை

Posted by - October 11, 2017
கிளிநொச்சி முகமாலை பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் கண்ணிவெடி அகற்றல் செயற்பாடுகளை அமெரிக்க தூதரக குழுவினர் இன்று பார்வையிட்டனர் கிளிநொச்சி முகமாலை பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் கண்ணிவெடி அகற்றம் செயற்பாடுகளை அமெரிக்க தூதரக குழுவினர் இன்று பார்வையிட்டனர். குறிதத் பகுதியில் அமெரிக்காவின் நிதி உதவியில் டாஸ்…
மேலும்

ஹர்த்தாலுக்கு கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கம் ஆதரவு

Posted by - October 11, 2017
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், தமது வழக்குகளை மீண்டும் தமிழ் பிரதேச நீதிமன்றங்களுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அநுராதபுரம் சிறையில் சாகும் வரை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள  அரசியல் கைதிகளுக்காகவும் வடமாகாணம் முழுவதும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை…
மேலும்

துப்பாக்கி வைத்திருந்த இருவருக்கு விளக்கமறியல்.!

Posted by - October 11, 2017
உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றுடன் கலன்பிந்துனுவெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களையும்  எதிர் வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் நீதிமன்ற  நீதவான் ஹர்ஷன கெகுவள உத்தரவிட்டுள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இருவரும் கலன்பிந்துனுவெவ நாவக்குளம் மற்றும் வெலான…
மேலும்